Home Blog Page 4

பில்லா நயன்தாரா கெட்டப்பில் Bp-யை எகிற வைக்கும் வாணி போஜன்..! – ஆச்சரியத்தில் ரசிகர்கள்..!

0

தமிழ் சினிமாவில் தற்போது பிஸியாக நடிகையாக வலம் வரும் வாணி போஜன் அடிக்கடி சர்ச்சைகளில் சேர்க்கும் சத்தை நாயகி என்பது அனைவருக்கும் மிக நன்றாக தெரியும்.

சின்னத்திரை சீரியல்களில் நடித்த பிரபலமான வாணி போஜன் சின்ன நயன்தாரா என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுகிறார் இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு அஸ்வந்த் மாரிமுத்து இயக்கத்தில் வெளிவந்த ஒ மை கடவுளே என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகுக்கு அறிமுகமானார்.

இந்தத் திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனதை அடுத்து இவருக்கு பல பட வாய்ப்புகள் தேடி வந்தது. அந்த வகையில் இவர் சசிகுமாரின் பகைவனுக்கு அருள்வாய், விக்ரம் பிரபு ஜோடியாக பாயும் புலி நீ எனக்கு, கவின் உடன் ஊர் குருவி போன்ற பல படங்களை கைவசம் வைத்திருக்கிறார்.

இதைத் தவிர மேலும் பல பட வாய்ப்புகள் இவருக்கு வந்த வண்ணம் உள்ளது. இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்போதும் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அடிக்கடி மாடன் உடையிலும் புடவையிலும் புகைப்படங்களை எடுத்து வெளியிடுவது வழக்கம்.

அந்த வகையில் இவர் தற்போது லேடிஸ் சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளிவந்த பில்லா திரைப்படத்தில் லேடிஸ் சூப்பர் ஸ்டார் எந்த கெட்டப்பில் இருந்தாலும் அதே கெட்டப்பை போட்டு புகைப்படத்தை பதிவேற்றி இருக்கிறார்.

இதைப் பார்த்து ரசிகர்கள் அனைவரும் தாறுமாறாக ரசிப்பதோடு மற்றும் லைக்குகளை போட்டு வருகிறார்கள் இப்போது தான் தெரிந்தது ஏன் இவரை குட்டி நயன்தாரா என்று அனைவரும் பாசத்தோடு அழைக்கிறார்கள் என்று அந்த அளவு இந்த கெட்டப் அவருக்கு பொருந்தியுள்ளது.

அந்த நேரத்தில் உள்ளாடை அணிய மாட்டேன்..! – ஓப்பனாக கூறிய நடிகை கிரண்..!

0

நடிகை கிரண் இரவு தூங்கும் போது அந்த தப்பை செய்வதில்லை என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் வெளிப்படையாக பதிவு செய்துள்ள விஷயம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றது.

தமிழில் நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியான ஜெமினி திரைப்படத்தில் மனிஷா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர் நடிகை கிரண்.

அதன் பிறகு, நடிகர்கள் சரத்குமார், விஜயகாந்த், கமலஹாசன், விஜய், அஜித், பிரஷாந்த் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்தார்.

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பாபா திரைப்படத்தில் நடிகை கிரண் தான் ஹீரோயினாக நடிப்பதாக இருந்தது.

அந்த நேரத்தில் தனக்கு இருந்த கால் சீட் பிரச்சனை காரணமாக பாபா படத்தில் நடிக்க முடியாமல் போய் விட்டது என பதிவு செய்திருந்தார் கிரண். ரஜினிகாந்தின் படத்தை தவற விட்டுட்டோமே என்ற ஏக்கம் தற்போதும் எனக்கு இருக்கிறது எனவும் கூறினார்.

தொடர்ந்து, உடல் எடையை சரியாக பரமாரிக்காமல் போன கிரண் உடல் எடை கூடி தாறுமாறாக குண்டாகி போனார். இதனால் பட வாய்புகள் குறைந்து குணசித்திர வேடங்களில் நடிக்கும் அளவுக்கு தள்ளப்பட்டார் அம்மணி.

சமீப காலமாக, இணைய பக்கங்களில் மோசமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வரும் கிரணிடம் சமீபத்திய பேட்டி ஒன்றில் உங்களை பற்றி யாரும் அறியாத மோசமான ரகசியம் ஏதாவது உள்ளதா.? அதனை சொல்ல முடியுமா..? என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த நடிகை கிரண், இது மோசமான விஷயமா என்று எனக்கு தெரியாது. ஆனால், என்னை பற்றி பலருக்கும் தெரியாத ஒரு விஷயம் இது. உறங்கும் பொழுது உள்ளாடை எதுவும் அணிய மாட்டேன்.

ஆனால், என்னுடைய வீட்டில் உறங்கும் போது மட்டும் தான் உள்ளாடை அணியாமல் உறங்குவேன். படப்பிடிப்பு தளங்களில், ஹோட்டல்களில் அது போல செய்ய மாட்டேன்.வீட்டில் இருந்தால் உள்ளாடை அணியாமலே உறங்குவேன். சில நேரங்களில் ஆடையே அணியாமல் தான் தூங்குவேன் என்று கூறியுள்ளார் அம்மணி.

ஒரு மனுஷன் ஓப்பனாக பேசுவது ஒன்னும் தப்பில்லை.. அதுக்குன்னு இம்புட்டு ஓப்னாவா பேசுறது..? என்று இந்த பேட்டியை பார்த்த ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

53 வயசுலயும் இப்படியா..? – படு மோசமான படுக்கையறை காட்சியில் ரம்யா கிருஷ்ணன்..!

0

நடிகை ரம்யா கிருஷ்ணன் புதிதாக ஒப்பந்தமாகியுள்ள வெப் சீரிஸ் ஒன்றில் படுமோசமான படுக்கை அறை காட்சிகள் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.

க்ரைம் திரில்லர் ஜானரில் உருவாக உள்ள இந்த வெப் சீரிஸில் இதுவரை இல்லாத அளவுக்கு படு சூடான காட்சிகளில் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார் ரம்யா கிருஷ்ணன் என்று கூறுகிறார்கள்.வயது 50 கடந்துவிட்டாலும் கூட தற்போதும் எப்படியான கதாபாத்திரமாக இருந்தாலும் எடுத்து நடித்து வருகிறார் நடிகை ரம்யா கிருஷ்ணன்.

அந்த வகையில் சூப்பர் டீலக்ஸ் என்ற திரைப்படத்தில் ஆபாச படங்களில் நடிக்கும் நடிகையாகவே நடித்திருந்தார். அதன் பிறகு மலையாள திரைப்படம் ஒன்றில் தன்னைவிட வயது குறைவான நடிகருடன் படுக்கையறை காட்சிகள் நடித்திருந்தார்.

இப்படி ரசிககள் மத்தியிலும், சினிமா துறையிலும் தன்னை நிரூபித்துக் கொண்டே வரும் ரம்யா கிருஷ்ணன் தற்போது சீரியஸ்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

வெப்ப்சிரிஸ்கள் மட்டும் இல்லாமல் தொலைக்காட்சி சீரியல்கள், திரைப்படங்கள், தொலைக்காட்சி ஈரோட்டில் என பல்வேறு தளங்களிலும் தன்னுடைய இருப்பை உறுதி செய்து ரசிகர்கள் மத்தியில் தன்னை பிரபலமாக வைத்துக் கொண்டிருக்கிறார் நடிகை ரம்யா கிருஷ்ணன்.

தற்போது 53 வயதாகும் இவர் படுக்கையறை காட்சிகள் நடிக்க சம்மதம் தெரிவித்திருப்பது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது.

ஏற்கனவே, நடிகைகள் அமலா பால், நித்யா மேனன், அஞ்சலி, தமன்னா, அனிகா சுரேந்திரன் ஆகியோர் வெப் சீரிஸில் மோசமான காட்சிகளில் நடித்துள்ள நிலையில் ரம்யா கிருஷ்ணனும் தற்போது அந்த பட்டியலில் இணைந்துள்ளார்.

முன்னணி இயக்குனருடன் பிரியங்கா மோகன்..! – பகீர் கிளப்பிய பயில்வான் ரங்கநாதன்..!

0

நடிகை பிரியங்கா மோகன் குறித்து பிரபல நடிகரும் சர்ச்சைக்குரிய பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் தகவல் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

தமிழில் தான் டாக்டர் எதற்கும் துணிந்தவன் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார் நடிகை பிரியங்கா மோகன்.

விரல் விட்டு எண்ணும் அளவிலான திரைப்படங்களில் தான் நடித்துள்ளார் என்றாலும் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக அறியப்படுகிறார்.

மட்டுமில்லாமல் மாடல் அழகியாகவும் வலம் வந்து கொண்டிருக்கும் இவர் விளம்பரங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.

மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் கன்னடம் திரைப்படங்களிலும் தலைகாட்டி வருகிறார். இந்நிலையில் ரங்கநாதன் பிரியங்கா மோகன் குறித்து ஒரு தகவலை வெளியிட்டிருக்கிறார்.

அதில் அவர் கூறியதாவது, பிரபல நடிகர் நெல்சன் திலீப் குமாருடன் நடிகை பிரியங்கா மோகன் மிகவும் நெருக்கமாக இருக்கிறார் அவர் வெளிநாடுகளுக்கு செல்லும் போதெல்லாம் இவரும் அவருடனே சென்று விடுகிறார்.

தற்போது தன்னுடைய குடும்பத்தினருடன் நெல்சன் வெளிநாட்டுக்கு சென்று இருக்கிறார். அப்போது குடும்பத்தில் ஒருவராக நடிகை பிரியங்கா மோகனும் சென்றிருக்கிறார்.

அந்த அளவுக்கு நெல்சன் குடும்பத்தினருடன் பிரியங்கா மோகன் நெருக்கமாக இருக்கிறார் என்று பயில்வான் ரங்கநாதன் பதிவிட்டு இருக்கிறார்.

VIJAY அந்த SCENE-ல இல்ல..! – சீக்ரெட் உடைத்த நடிகர் மதன் பாபு..!

0

நடிகர் விஜய் நடிப்பில் வெளியான பிரண்ட்ஸ் திரைப்படம் மிகப் பெரிய வெற்றி படமாக அமைந்தது. நடிகர்கள் சூர்யா, ரமேஷ் கண்ணா, வடிவேலு, சார்லி, மதன் பாபு, ராதாரவி, தேவயானி உள்ளிட்ட ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

குறிப்பாக ஒரு காட்சியில் மதன் பாபு தரையில் வழுக்கிய படியே வந்து ஒரு இரும்பு ட்ரம்மை வடிவேலு மீது கவுத்தி விடுவார். அதிலிருந்து கருப்பு நிற பொடி வடிவேலு மீது கொட்டி  ஒட்டிக் கொள்ளும். அட்டக் கறியாக மாறிவிடுவார் வடிவேலு.

அதனை பார்த்த அனைவரும் விழுந்து விழுந்து சிரிப்பார்கள். இந்த காட்சி குறித்தும்.. இந்த காட்சி படமாக்கப்பட்ட விதம் குறித்தும்.. மதன் பாபு சில விஷயங்களை பதிவு செய்திருக்கிறார்.

அந்த காட்சியில் நான் தரையில் வழுக்கி கொண்டு வரும் பொழுது நான் மட்டும்தான் வருவேன். வேறு யாரும் அங்கு இருக்க மாட்டார்கள். அதன் பிறகு வேறு ஒருவரின் காலை வைத்து தான் வடிவேலுவை எட்டி உதைப்பது போல படமாக்கப்பட்டது.

தேவயானி சிரிப்பார் அது தனியாக படமாக்கப்பட்டது, ராதாரவி சிரிப்பது தனியாக படமாகப்பட்டது, விஜய், சூர்யா ஆகியோர் சிரிப்பதும் தனியாக படமாக்கப்பட்டது…

இன்னும் சொல்லப்போனால் வடிவேலுவின் அந்த காமெடி காட்சி படமாக்கப்படும் போது விஜய் அந்த இடத்திலேயே இல்லை. ஆனாலும் அந்த காட்சியை ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது அவ்வளவு அருமையாக இருக்கும்.

சிலர் காமெடி காட்சி தானே என்று அசால்ட்டாக படப்பிடிப்பு நடத்துவார்கள். ஆனால், காமெடி காட்சியிலும் உழைப்பை போட்டால் அந்த காட்சியிலும் கவனம் செலுத்தினால் அது அடுத்த கட்டத்தில் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் நல்ல வரவேற்பு பெறும் என்பதற்கு நேசமணி என்ற கதாபாத்திரத்திற்கு கிடைத்துள்ள இந்த வரவேற்பு தான் சாட்சி.

எனவே காமெடி காட்சிகளுக்கும் இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். காமெடி காட்சிகள் ஒரு படத்தில் ஒர்க்கவுட் ஆகும் போது அந்த படம் நீண்ட நாள் ரசிகர்கள் மத்தியில் நிலைத்திருக்கும் என்று பேசியிருக்கிறார் மதன் பாபு.

தளபதி-னா BLAST..! – பாத்திங்களா எப்படி மாஸ் பண்ணியிருக்கோம்..! – நொறுக்கப்பட்ட தியேட்டர்.. ரசிகரின் பேச்சு..!

0

ஆடியோ லான்ச் வைக்கல இல்ல.. அதனுடைய ரியாக்ஷனை இப்போ பாருங்க.. தளபதி என்றால் BLAST.. தளபதி ஃபேன்ஸ் என்றால் MASS.. என்று ஒட்டுமொத்த திரையரங்கம் நாசம் செய்யப்பட்டுள்ள நிலையில் ரசிகர் ஒருவர் தெனாவட்டாக பேசும் வீடியோ காட்சி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

நேற்று அக்டோபர் 5ஆம் தேதி மாலை 06:30 மணிக்கு நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ திரைப்படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டது.இதனை சென்னையில் உள்ள பிரபல திரையரங்கமான ரோகினி சினிமாஸ் ரசிகர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தை கொடுக்க லியோ ட்ரெய்லரை பிரத்தியேகமாக திரையில் திரையிட்டுக் காட்ட ஏற்பாடு செய்திருந்தது.

இதற்காக தனியாக டிக்கெட் போட்டும் விற்பனை செய்யப்பட்டு இருக்கிறது. இந்நிலையில், இந்த ட்ரெய்லரை காண வந்த ரசிகர்கள் சிலர் டிக்கெட் எடுத்தும் சிலர் டிக்கெட் எடுக்காமலும் திரையரங்குக்குள் கும்பலாக நுழைந்திருக்கின்றனர்.இந்த கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் திணறியாது ரோகிணி தியேட்டர் நிர்வாகம். இறுதியில் ஒட்டுமொத்த திரையரங்கமும் நாசமாகி இருக்கிறது.அனைத்து சேர்களும் உடைத்து எறியப்பட்டிருக்கின்றன. தியேட்டர் நொறுக்கப்பட்டு இருக்கிறது.

இந்நிலையில், தியேட்டர் வாசலில் மீடியா முன் பேசிய ரசிகர் ஒருவர் ஆடியோ லான்ச் நடத்தவில்லை. அதனுடைய ரியாக்ஷனை இப்போ பாருங்க.. தளபதி என்றால் ப்ளாஸ்ட் என்று தெனாவட்டாக பேசியுள்ள வீடியோ காட்சி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

வீடியோ காட்சி

ரசிகர்கள் என்ன மாதிரியான மனநிலையில் இருக்கிறார்கள். எப்படியான ஒரு ரசிகர் பட்டாளம் விஜய் பின் தொடர்ந்து கொண்டிருக்கிறது என்று இணைய பக்கங்களில் இது குறித்தான விவாதங்கள் எழுந்திருக்கின்றன.

காட்டுயானை புகுந்த வாழைத்தோப்பாக மாறிய திரையரங்கம்..! – லியோ ட்ரெய்லர்..! – நல்ல வேலை AL நடத்தல..!

0

லியோ : சென்னையில் அமைந்துள்ள ரோகிணி திரையரங்கம் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ படத்தின் டிரைலர் திரையிட்டு காட்ட ஏற்பாடு செய்திருந்தது.

இதற்காக தனியாக டிக்கெட் போட்டு விற்பனை செய்திருக்கிறது தியேட்டர் நிர்வாகம். ஆனால் டிக்கெட் எடுக்காத ரசிகர்களும் முண்டியடித்துக்கொண்டு திரையரங்குக்குள் நுழைந்தால் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த முடியாமல் திணறியது தியேட்டர் நிர்வாகம்.இதனால், டிக்கெட் எடுத்த ரசிகர்கள் உள்ளே செல்ல முடியாமல் போனது. இது குறித்து டிக்கெட் எடுத்த ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.

படத்தின் டிரைலரை ஓட்டி முடித்த பிறகு ஒட்டுமொத்த திரையரங்கில் உள்ள செர்களும் காட்டு யானை புகுந்த வாழைத்தோப்பு போல தரையோடு தரையாக ஆகி இருக்கிறது.ரசிகர்களின் இந்த செயலை பார்த்த பிறகு நல்ல வேலை ஆடியோ லான்ச் நடத்தவில்லை. இதனால் தான் ஆடியோ லாஞ்சை ரத்து செய்து விட்டார்கள் போல இருக்கிறது என்று இணையவாசிகள் பலரும் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

மறுபக்கம் டிரைலரில் நடிகர் விஜய் ஆபாசமான வார்த்தைகளை பேசுகிறார் ஒரு வருங்கால முதல்வர் கனவில் இருக்கக்கூடிய ஒரு நடிகர் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை வழி நடத்தக்கூடிய ஒரு நடிகர் இப்படியான வார்த்தைகளை படத்தில் உபயோகப்படுத்துவது.

காட்சியின் பரபரப்பு கூட்டுவதற்காக கெட்ட வார்த்தைகளை அந்த காட்சியில் சேர்ப்பது என்ன விதமான மனநிலை..? என்று பலரும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர் என்று திரைப்பட விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் நடிகர் விஜயை இது குறித்து கடுமையாக சாடி இருக்கிறார்.மறுபக்கம் ஒட்டுமொத்த திரையரங்கையும் துவம்சம் செய்து இருக்கிறார்கள் ரசிகர்கள் இது மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.

எவனோ ஒரு தே**யா பையன்.. என்னை மாதிரி இருக்குறதுக்கு.. நான் என்னடி பண்ணுவேன்..! – லியோ கதை இதுதானா..?

0

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி இருக்கிறது. இந்த ட்ரெய்லரில் கதையின் முக்கியமான விஷயங்கள் இடம் பெற்று இருக்கின்றது.

மேலும் கதை இப்படித்தான் இருக்கக்கூடும் என்ற கணிப்புகளும் இணையத்தில் வைரலாக தொடங்கி இருக்கின்றது. லியோ திரைப்படத்தின் கதையை கட்டவிழிக்கும் விதமாக இரண்டு வசனங்கள் இந்த ட்ரெய்லரில் இடம் பெற்றிருக்கின்றன.

முதல் வசனம் தன்னுடைய மனைவியான த்ரிஷாவிடம், யாரோ ஒரு தே**யா பையன்.. என்னை மாதிரி இருக்குறதுக்கு..  ஆள் ஆளுக்கு என்னை போட்டு உயிரை எடுத்தா.. நான் என்னடி பண்ணுவேன் என்று கோபம் கொப்பளிக்க விஜய் பேசுகிறார்.

ட்ரெய்லரின் இறுதியில் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் அதற்கு லியோதான் உயிரோடு வரவேண்டும் என்று கூறுகிறார்.

இதன் மூலம், லியோ கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகர் விஜய் கதைப்படி இறந்து விடுவது போலவோ.. அல்லது சில காரணங்களுக்காக ஒளிந்து கொள்வது போலவோ.. அல்லது லியோவாக இருக்கும் தன்னுடைய பாதுகாப்பிற்காக தன்னைப் போலவே இருக்கும் இன்னொருவரை அவன் தான் லியோ  என கோர்த்து விட்டு தன்னுடைய வேலையில் பிஸியாக இருக்கவோ.. என இரு வேறு கதாபாத்திரங்களில் விஜய் நடித்திருக்கலாம் என கணிக்க முடிகின்றது.

அப்படி இல்லையென்றாலும், ஒரு விஜய்-எ தன்னுடைய கடந்த காலத்தை மறந்து விட்டு வாழ்ந்து கொண்டிருக்க வாய்ப்புள்ளது என்று பல்வேறு கணிப்புகள் இணையத்தில் வைரலாகி கொண்டு இருக்கிறது.

ஒரிஜினல் லியோ-வை விட்டுவிட்டு அவரை போலவே இருக்கும் அப்பாவியை குறி வைத்து திரியும் வில்லன்கள், உண்மையான லியோ என்ன ஆனார்..? உண்மையான லியோ-வுக்கும் அப்பாவி விஜய்க்கும் என்ன தொடர்பு என ஒரு வழியாக லியோ திரைப்படத்தின் பிளாட் என்ன என்று ரசிகர்களுக்கு தற்போது தெரிய வந்திருக்கிறது.

இத்தனை நாள் படம் எதைப் பற்றியது என்று தெரியாமல் புலம்பித் இருந்த ரசிகர்களுக்கு ஒரு சீரியல் கில்லர் மற்றும் லியோவாக இருக்கும் நடிகர் விஜய்.. அப்பாவியாக வாழ்ந்து கொண்டிருக்கும் விஜய்.. என சில விஷயங்கள் தற்போது தெரிய வந்திருக்கிறது.

எல்லாவற்றிற்கும் மேலாக இந்த ட்ரெய்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எக்கச்சக்கமாக எதிர வைத்திருக்கிறது என்று கூறலாம்.

அதுக்கு லியோ தான் உயிரோட வரணும்..! வெளியானது ட்ரெய்லர்..! – உச்சகட்ட வெறித்தனம்..!

0

நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள லியோ திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி இருக்கிறது. வரும் 19ஆம் தேதி இந்த திரைப்படம் வெளியாக இருக்கிறது.

இந்த படத்தை நடிகர்கள் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.

மட்டுமில்லாமல் பல்வேறு முன்னணி நடிகர்கள் இந்த படத்தில் முக்கியமான வேடத்தில் நடிக்க இருக்கின்றனர்.

உச்சகட்டமாக நடிகர் கமலஹாசன் ஒரு காட்சியில் தோன்றுவார் என்று படக்குழுவுக்கு நெருங்கிய வட்டாரங்களில் இருந்து தகவல் வந்திருக்கின்றன.

இது ஒரு பக்கம் இருக்க இன்று அக்டோபர் 5-ம் தேதி மாலை 06:30 மணிக்கு ட்ரெய்லர் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது.

அந்த வகையில், தற்போது வெறித்தனமான இந்த ட்ரெய்லர் வெளியாகி இருக்கிறது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றுள்ள இந்த ட்ரெய்லரின் வீடியோ இதோ,

பிரபாஸ் கன்னத்தில் அறைந்த ரசிகை..! – வைரலாகும் பரபரப்பு வீடியோ காட்சிகள்..!

0

நடிகர் பிரபாஸின் கன்னத்தில் அவருடைய ரசிகை ஒருவர் அறைந்துள்ள சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

விமான நிலையம் ஒன்றில் பிரபாஸை பார்த்த அவருடைய ரசிகை அவருடன் இன்று புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

அவரை பார்த்த உற்சாகத்தில் துள்ளி துள்ளி குதித்த அவர் அடுத்த சில நொடிகளில் யாரும் எதிர்பார்க்காத விதமாக அவருடைய கன்னத்தில் லேசாக அரை விட்டபடி சிரித்துக்கொண்டே குவித்து கொடுத்து ஓடி விட்டார்.

இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. பாகுபலி திரைப்படத்தின் மூலம் இந்தியா முழுவதும் அறியப்படும் நடிகராக மாறிய நடிகர் பிரபாஸ் அதனை தொடர்ந்து எந்த வெற்றி படத்தையும் கொடுக்கவில்லை.

வீடியோ காட்சி

பாகுபலிக்கு பிறகு அவர் நடிப்பில் வெளியான எந்த திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெறவில்லை.தொடர்ந்து தன்னுடைய வெற்றி படத்திற்காக காத்திருக்கும் பிரபாஸ் தற்பொழுது  சலார் படத்தின் தயாரிப்பில் பிஸியாக இருக்கிறார்.