தமிழ் சினிமாவில் எந்த சினிமா பின்னணியும் இல்லாமல் தனது முயற்சி மற்றும் விடாமுயற்சியால் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கிய நடிகைகளில் ஒருவர் ரேச்சல் ரெபேக்கா. சமீபத்தில் வெளியான ‘தாய்கிழவி’ திரைப்படத்தில் நடிகை ராதிகாவின் மகளாக நடித்திருந்த அவர், தனது வாழ்க்கையில் நடந்த அதிர்ச்சிகரமான சம்பவத்தை ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார். ரேச்சல் ரெபேக்கா கல்லூரி முதல் ஆண்டு படித்துக் கொண்டிருந்த காலத்தில், ஒருதலைக்காதலால் தன்னை தொடர்ந்து தொந்தரவு செய்த ஒருவரை எதிர்கொண்டதாக தெரிவித்துள்ளார். படிப்பில் கவனம் செலுத்திய அவர், அந்த நபரின் அணுகுமுறையை ஏற்காமல் தவிர்த்துவந்ததாக …
Read More »ஆசனவாய்க்குள் 3 கிலோ டம்பெல்..! மருத்துவர்களையே அதிர வைத்த பெண்ணின் விளக்கம்!
சென்னை: பாலியல் ஆரோக்கியம் மற்றும் உடலுறவு தொடர்பான சந்தேகங்கள் குறித்து மருத்துவர்களிடம் ஆலோசனை கேட்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக பெண்களின் உடல் சுரப்பிகள் குறித்து சமூக வலைதளங்களில் பரவும் தகவல்கள் பலரிடமும் குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றன. இதுகுறித்து பெண்கள் நல மருத்துவர் டாக்டர் கீதா ஜித்தேஷ் அளித்துள்ள விளக்கம் தற்போது கவனம் பெற்றுள்ளது. பெண்களின் உடலில் இயற்கையாக சுரக்கும் திரவங்கள் குறித்து தவறான புரிதல்கள் சமூக ஊடகங்களில் பரவி வருவதாக அவர் தெரிவித்துள்ளார். டாக்டர் கீதா ஜித்தேஷ் கூறுகையில், பெண்களின் உடல் தூண்டுதல் …
Read More »“பெண்களுக்கு வரும் திரவம் பற்றி தெரியுமா?” மருத்துவர் சொன்ன தகவல் வைரல்!
சென்னை: பாலியல் ஆரோக்கியம் தொடர்பாக பலரிடமும் இருக்கும் தனிப்பட்ட சந்தேகங்களுக்கு மருத்துவர்கள் விளக்கம் அளித்து வரும் நிலையில், பெண்களின் உடல் சுரப்பிகள் குறித்து எழும் கேள்விகளுக்கும் மருத்துவ ரீதியான பதில்கள் வெளியாகி வருகின்றன. பெண்கள் நல மருத்துவர் டாக்டர் கீதா ஜித்தேஷ் சமீபத்தில் அளித்த விளக்கத்தில், பெண்களின் யோனியில் இருந்து வெளிவரும் இயற்கையான திரவம் குறித்து பலருக்கும் தவறான புரிதல்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், உடலுறவின்போது அல்லது உடல் தூண்டுதலின் போது பெண்களின் உடல் இயற்கையாக ஒரு ஈரப்பத திரவத்தை சுரக்கும். இந்த …
Read More »“53 கிலோ எப்படி வந்தது?” நியாயவிலை கடையில் வெளிச்சத்துக்கு வந்த பகீர் உண்மை!
சேலம் மாவட்டத்தில் உள்ள ஒரு நியாய விலைக்கடையில் அரிசி விநியோகத்தில் முறைகேடு நடந்ததாகக் கூறப்படும் சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக வெளியான வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. NewsTamil 24×7 தொலைக்காட்சி செய்தியாளர் ஒருவர் நேரில் சென்று நடத்திய ஆய்வின்போது, கடையில் அரிசி விநியோகம் மற்றும் பதிவுகளில் பல முரண்பாடுகள் இருப்பதாக கேள்வி எழுப்பியுள்ளார். வீடியோவில், சிலருக்காக அதிக அளவில் அரிசி மூட்டைகள் தனியாக கட்டி வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக, ஒரே நபருக்காக நூற்றுக்கணக்கான கிலோ அரிசி தனியே வைத்திருந்தது …
Read More »பெண்களுக்கு உண்மையில் என்ன பிடிக்கும்..? உடலுறவு குறித்து மருத்துவர் ஓபன் பேச்சு!
சென்னை: தம்பதிகளின் உடலுறவு தொடர்பான சந்தேகங்களுக்கு தொடர்ந்து விளக்கம் அளித்து வரும் பாலியல் நல மருத்துவர் டாக்டர் மைதிலி ரங்கநாதன், பெண்கள் விரும்பும் உடலுறவு நிலைகள் குறித்து முக்கிய தகவல்களை பகிர்ந்துள்ளார். சமீபத்தில் அவரிடம் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு பதிலளித்த அவர், பல பெண்கள் “பெண் மேலே இருக்கும்” நிலையை விரும்புவதாகவும், அதற்கு சில உடலியல் மற்றும் மனநிலை சார்ந்த காரணங்கள் இருப்பதாகவும் கூறினார். டாக்டர் மைதிலி ரங்கநாதன் விளக்குகையில், பாரம்பரியமாக அதிகம் பேசப்படும் மிஷனரி நிலை (ஆண் மேலே, பெண் கீழே) பலரால் …
Read More »பெண்களுக்கும் அந்த பழக்கம் இருக்கா..? மருத்துவர் சொன்ன ரகசிய தகவல் வைரல்!
சென்னை: ஆன்லைன் போர்ன் தளங்களின் அதிகப்படியான பயன்பாடு மற்றும் கைப்பழக்க அடிமைத்தனம் குறித்து பாலியல் மற்றும் உளவியல் ஆலோசகர் டாக்டர் கிரிஜா ஸ்ரீதரன் முக்கிய விளக்கங்களை வழங்கியுள்ளார். குறிப்பாக, இது பல ஆண்களின் மனநலம், குடும்ப வாழ்க்கை மற்றும் பொருளாதார நிலையை பாதித்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார். சமீபத்தில் சமூக வலைதளங்களில் வெளியான ஒரு வீடியோவில், “இன்றைய இளைஞர்கள் எவ்வாறு ஆன்லைன் போர்ன் மற்றும் கைப்பழக்கத்திற்கு அடிமையாகின்றனர்?” என்ற விவாதம் பெரும் கவனத்தை பெற்றது. அதனைத் தொடர்ந்து, “பெண்களுக்கும் இதுபோன்ற பழக்கங்கள் இருக்கின்றன அல்லவா? …
Read More »47 வயது பெண்ணின் மர்ம செயல்..! லாட்ஜில் நடந்ததை கேட்டு அதிர்ந்த போலீஸ்!
திருச்சி அருகே சமூக வலைதளங்களில் காதல் வலையில் சிக்கவைத்து இளைஞர்களை ஏமாற்றிய ஹனி ட்ராப் கும்பலை போலீசார் கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து நகைகள் மற்றும் செல்போன்களை கொள்ளையடித்ததாக மூன்று பெண்கள் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. திருச்சியைச் சேர்ந்த 20 முதல் 25 வயதுடைய மூன்று இளைஞர்கள், சமூக வலைதளங்கள் மூலம் பெண்களுடன் பழகி வந்ததாக கூறப்படுகிறது. திருமணம் நோக்கில் உறவை வளர்த்துக் கொள்ளும் எண்ணத்தில் அவர்கள் இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் வழியாக சிலருடன் …
Read More »260 உயிர்களை காவு கொண்ட AIR INDIA விபத்து..! விசாரணையில் வெளியான அதிர்ச்சி திருப்பம்!
அகமதாபாத்தில் கடந்த ஜூன் 12ஆம் தேதி நிகழ்ந்த ஏர் இந்தியா AI-171 விமான விபத்து இந்தியாவையே உலுக்கியது. லண்டன் கேட்விக் நோக்கி புறப்பட்ட போயிங் 787 ட்ரீம்லைனர் விமானம், புறப்பட்டு வெறும் 32 வினாடிகளுக்குள் கட்டுப்பாட்டை இழந்து BJ மருத்துவக் கல்லூரி மருத்துவர் விடுதியில் மோதி தீப்பிடித்து நொறுங்கியது. விமானத்தில் இருந்த 242 பேரில் ஒருவர் மட்டுமே உயிர் தப்பிய நிலையில், தரையிலும் பலர் பலியாகினர். மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 260-ஐ கடந்ததாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை அடையாளம் காணும் பணியில் …
Read More »ஆடையில் கிடைத்த அதிர்ச்சி தடயம்..! மாணவி குறித்து வெளியான தகவலில் பரபரப்பு!
சத்தீஸ்கர் மாநில தலைநகர் ராய்ப்பூரில் உள்ள அரசு கல்லூரி பெண்கள் விடுதியில் நடந்த அதிர்ச்சிகரமான சம்பவம் மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தோழிகள் செய்த “வேடிக்கை” ஒரு மாணவியை கடுமையான மன உளைச்சலுக்கு தள்ளி, தற்கொலை முயற்சிக்கே காரணமானது என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்தில் மூன்று மாணவிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரியா ராஜ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது, வயது 20) என்ற இரண்டாம் ஆண்டு கல்லூரி மாணவி, கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுதி அறையில் அதிக அளவில் தூக்க மாத்திரைகள் உட்கொண்டு தற்கொலைக்கு …
Read More »சூடேற்றும் கிட்னி திருட்டு வழக்கு..! அதிரடியாக களமிறங்கிய CM விஜய்.. சுகாதாரத்துறையில் பரபரப்பு!
தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய கிட்னி திருட்டு மற்றும் சட்டவிரோத சிறுநீரக விற்பனை வழக்கின் விசாரணை மீண்டும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தேர்தல் காலத்தில் தற்காலிகமாக மந்தமான நிலையில் இருந்த இந்த வழக்கை, தற்போது தமிழ்நாடு சுகாதாரத் துறை முழு வேகத்தில் மீண்டும் கையில் எடுத்துள்ளது. தமிழ்நாடு மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநர் சித்ரா தலைமையில் சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட அனைவர்மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதில் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள், இடைத்தரகர்கள் உள்ளிட்டோர் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர். …
Read More »