Home Blog Page 3

ஒன்னரை வருஷம் அவரை சைட் அடிச்சேன்.. கூச்சமே இல்லாமல் கூறும் பிரியா பவானி ஷங்கர்..!

0

சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய நடிகை பிரியா பவானி ஷங்கர் ஒன்றரை வருடம் ஒருவரை அவருக்கு தெரியாமலேயே சைட் அடித்ததாக வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்.

திரைப்படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகை பிரியா பவானி சங்கர் ஆரம்பத்தில் செய்தி வாசிப்பாளராக மீடியா துறைக்குள் நுழைந்தவர்.

அதன் பிறகு சீரியல் நடிகையாக உருவெடுத்து தற்போது சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

பல்வேறு திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் இவர் அவ்வப்போது பேட்டி கொடுப்பதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்.

அந்த வகையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் யாரையாவது சைட் அடித்திருக்கிறீர்களா..? என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதில் அளித்தவர் உடற்பயிற்சி கூடத்தில் ஒருவரை ஒன்றை வருடம் சைட் அடித்தேன். அந்த உடற்பயிற்சி கூடத்தில் ஒன்றை வருடம் நான் பயிற்சி செய்தேன்.

அப்போது அங்கிருந்து ஒருவரை சைட் அடித்தேன். மொத்தமாகவே அவரை ஒரு 10 முறைதான் பார்த்திருப்பேன். அவரிடம் நான் பேசவும் இல்லை. அவரும் என்னிடம் பேசவில்லை.

இப்படியே ஒன்றரை வருடம் கழித்து விட்டது. அதன் பிறகு வேறு ஒரு உடற்பயிற்சி கூடத்தில் சேர்ந்து விட்டேன் என்று பேசியிருக்கிறார் நடிகை பிரியா பவானி சங்கர்.

ஏற்கனவே கல்லூரி கால முதல் ராஜவேலு என்ற ஒருவரை காதலித்து வருவதாக கூறும் ப்ரியா பவானி சங்கர் உடற்பயிற்சி கூடத்தில் ஒருவரை சைட் அடித்தேன் என்று கூறியிருப்பது ரசிகர்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

“அது செய்யும் போது இதை செய்தால்.. அது அதிகமாக வரும்..” – கூச்சமின்றி கூறிய நிதி அகர்வால்..!

0

நடிகை நிதி அகர்வால் திரைப்படங்களில் நடிப்பது மட்டுமில்லாமல் விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார்.

தொலைக்காட்சி விளம்பரங்கள் மட்டும் இல்லை. இணைய பக்கங்களில் வரக்கூடிய விளம்பரங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.அந்த வகையில் ஆணுறை விளம்பரம் ஒன்றில் நடித்திருக்கும் நடிகை நிதி அகர்வால் தனிப்பட்ட பெண்களின் தனிப்பட்ட ரகசியமான சில விஷயங்களை வெளிப்படையாக பேசி இருக்கிறார்.

பிரபல ஆணுறை தயாரிப்பு நிறுவனத்தின் விளம்பரத்தில் நடித்துள்ள அவர் ஆணுறையின் முக்கியத்துவம் மற்றும் அதனுடைய தேவைகள் பற்றி பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.அந்த வீடியோவில் பெண்களுக்கு அந்த நேரத்தில் கிடைக்கக்கூடிய கூச்ச உணர்வு என்பது இந்த ஆணுறையை பயன்படுத்தும் பொழுது அதிகமாக கிடைக்கும் என்று நிரூபித்திருக்கிறார்கள்.

பெண்களுக்கான தேவையும் அதுதான். ஒவ்வொரு பெண்ணுக்கும் உடலுறவின் போது இது மிகவும் தேவையான ஒன்று சரிதானே…! அவை இந்த ஆணுறை சிறப்பாக செய்யும் என பேசி இருக்கிறார் அவர்.

விளம்பர படம் என்றாலும் கூட ரகசியமான சில விஷயங்களை இப்படி பொதுவெளியில் பேசுவது ஏற்றுக்கொள்ள தக்கதாக இல்லை என்று ஒரு தரப்பினர் பேசி வந்தாலும் இதெல்லாம் பொதுவெளியில் பேச வேண்டிய ஒன்றுதான் என்று நிதி அகர்வாலுக்கு ஆதரவாக பேசும் ரசிகர்களும் இருக்கவே செய்கிறார்கள்.

ஆண் நண்பருடன் பொட்டு துணி இல்லாமல்.. தீயாய் பரவும் வீடியோ..! – ஜான்வி கபூர் விளக்கம்..!

0

நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்விகபூர் தடக் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.

முதலில் நான் நடிகையாக போகிறேன் என்று என் அம்மா ஸ்ரீதேவியிடம் கூறிய போது முதலில் நடிக்கவே கூடாது என்று மறுத்தார். அதன் பிறகு பல கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு என்னை நடிக்க சம்மதித்தார்.படத்தின் பூஜை போடும்பொழுது அவர் என் அருகில் இருந்தார். ஆனால் படம் வெளியாகும் போது என் அருகில் இல்லை என்று கண்ணீர் மல்க பேசியிருந்தால் ஜான்விகபூர்.

தொடர்ந்து பாலிவுட் படங்களில் நடித்து வரும் இவர் தென்னிந்திய திரைப்படங்களிலும் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார் என்று தெரிகிறது.இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட ஜானகி போரிடம் தற்போது A.I தொழில்நுட்பத்தின் உதவியுடன் யார் வேண்டுமானாலும் ஒரு நடிகையின் முகத்தை வைத்து மோசமான வீடியோக்களை உருவாக்க முடிகிறது.இந்த மாதிரியான தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பல நடிகைகள் முகத்தை எடுத்து மோசமான வீடியோக்களை உருவாக்கி வருகின்றனர்.

இதனால் நான் மிகவும் பாதிக்கப்பட்டு இருக்கிறேன்.என்னுடைய புகைப்படங்களை எடுத்து என்னுடைய முகத்தை எடுத்து மோசமான வீடியோக்களில் வைத்து கேவலமான வீடியோக்களை எல்லாம் இணையத்தில் அப்லோடு செய்கிறார்கள்.மோசமாக சித்தரித்து அதனை மோசமான பக்கங்களில் வெளியிட்டு வருகிறார்கள். இதில் கொடுமை என்னவென்றால் சிறு வயதில் நான் என் அப்பாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை மோசமாக எடிட் செய்திருக்கிறார்கள். என்னுடைய ஆண் நண்பருடன் பொட்டு துணி இல்லாமல் இருப்பது போல எடிட் செய்துள்ளார்கள்.

அந்த புகைப்படங்கள் இப்போதும் அப்படியான வலைத்தளங்களில் இருக்கிறது. இது தொடர்பாக நான் சைபர் கிரைம் மற்றும் போலீசில் புகார் கொடுத்து இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார் ஜான்விகபூர்.

சமீப காலமாக தொழில்நுட்பத்தின் துணைகொண்டு இப்படியான மோசமான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வருவது வாடிக்கையாக நடந்து வருகிறது.

முதன்முறையாக நடிகை ஜான்வி கபூர் இது குறித்து வெளிப்படையாக பேசியிருக்கிறார். இது ஒரு பக்கம் இருக்க, உலகம் முழுதும் இந்த A.I தொழில்நுட்பத்திற்கு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும். அதற்கென்று ஒரு வரைமுறைகளை வகுக்க வேண்டும் இல்லை என்றால் மனிதகுலம் A.I-க்கு அடிமையாகிவிடும் வாய்ப்பு இருக்கிறது.

சிந்திக்கும் திறனை இழந்துவிட வாய்ப்பு இருக்கிறது. மிருகங்களிடமிருந்து மனிதனை தனித்து காட்டுவது சுயமாக சிந்திப்பது தான். அந்த திறனை இயந்திரத்திடம் கொடுத்து விட்டால் மனிதனின் சிந்திக்கும் திறன் நாட்கள் செல்ல செல்ல குறைந்து விடும்.

ஒரு பாடல் எழுதுவதில் ஆரம்பித்து, ஒரு திரைப்படத்திற்கான கதையை கூட எழுதிக் கொடுக்கிறது A.I. இதெல்லாம் ஒரு மோசமான முடிவின் ஆரம்பம்.

இதனை உடனடியாக கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்ற குரல்கள் எழுந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில், நடிகை ஜான்விகபூர் தற்பொழுது A.I தொழில்நுட்பம் குறித்து தன்னுடைய வேதனையை பதிவு செய்திருக்கிறார்.

“வாக்கிங் போது.. ஒரு நபர்.. அதுக்கு நேராக அதை வச்சி..” – ரெஜினா கூறிய பகீர் தகவல்..!

0

நடிகை ரெஜினா தலைக்கு நேர்ந்த தர்ம சங்கடமான அனுபவம் குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் பதிவு செய்திருக்கிறார்.

அவர் கூறியதாவது, ஒரு நாள் காலையில் நான் வாக்கிங் சென்றிருந்தேன். அப்போது எனக்கு எதிரே ஒரு நபர் வாக்கிங் வந்து கொண்டிருந்தார்.அவர் தன்னுடைய மார்புக்கு நேராக போனை வைத்து என்னை போட்டோ எடுத்துக் கொண்டிருந்தார்.

முதல் ரவுண்டு வரும் பொழுது நான் கண்டுகொள்ளவில்லை. இரண்டாவது ரவுண்டு வரும்போதும் அதையே செய்தார் நான் கண்டுகொள்ளவில்லை.ஆனால் மூன்றாவது ரவுண்டு வரும்போது இதனை சும்மா விடக்கூடாது என்னுடைய அனுமதி இல்லாமல் என்னை புகைப்படமோ, வீடியோவோ எடுப்பது தவறு என்று நான் என்னுடைய பாதுகாப்பிற்காக ரியாக்ட் செய்ய முயற்சி செய்தேன்.மூன்றாவது ரவுண்டு வரும்போது அவன் எங்கே இருக்கிறான் என்று தேடினேன்.

என் எதிரே வந்து கொண்டிருந்தான். நான் நேராக சென்று போனை பிடுங்கி விட்டேன். எதற்காக என்னை புகைப்படம் எடுக்கிறாய்..? எதற்காக என்னை வீடியோ எடுக்கிறாய்..? என்று கத்தினேன்.சுற்றி அனைவரும் அதனை பார்த்துக் கொண்டிருந்தார்கள். அந்த நபர் என்ன எனக்கு நெருக்கமாக வந்து நின்று எதற்காக என்னுடைய போனை பிடுங்கினீர்கள்..

நான் அப்படி எதுவும் செய்யவில்லை.. என்று என்னிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.அவருடைய வாசனையை என்னால் நுகர முடிகிறது அந்த அளவுக்கு என்னிடம் நெருக்கமாக வந்து நின்று கொண்டு பேசினார். அவருடைய உதடுகள் பேசுவதை பார்க்க முடிகிறது. இரண்டு நிமிடம் அவர் ஸ்தம்பித்துப் போய்விட்டார்..

நான் இப்படி ரியாக்ட் செய்வேன் என்று எதிர்பார்த்திருக்க மாட்டார். எதற்காக நீங்கள் இப்படி செய்தீர்கள் என்று கேட்டதற்கு நீங்கள் எடுத்த போட்டோ மற்றும் புகைப்படங்களை காட்டுங்கள் என்று கூறினேன்.

அதற்கு அவர் நான் எதற்காக உங்களிடம் காட்ட வேண்டும் என்று கூறிக் கொண்டிருந்தார். நீங்கள் என்னுடைய அனுமதி இல்லாமல் என்னை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்திருக்கிறீர்கள். இதனால் சும்மா விடமாட்டேன். என்று அவரை நான் வீடியோ எடுக்க ஆரம்பித்தேன்.

அதனை பொதுவெளியில் போட்டு இவர் யார் என்று தெரிகிறதா..? இவர் மீது புகார் கொடுங்கள் என்று சமூகவலைதளங்களில் பதிவு செய்யலாம் என யோசித்தேன். வீடியோவும் எடுத்து வைத்தேன்.

ஆனால் அதன் பிறகு என்னுடைய கோபம் பிறகு விட்டு விட்டேன் ஒருவேளை நான் அதனை வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவு செய்திருந்தால், அது ஒரு பெரிய பேசு பொருளாக மாறி இருக்கும்.

எதிர்பார்க்காத சில விஷயங்கள் கூட நடந்து இருக்கலாம். அதனால், அந்த வீடியோவை நான் பதிவிடவில்லை என்று கூறியுள்ளார் ரெஜினா.

என் கணவரிடம் ஏமாந்துட்டேன்.. இன்னும் அது நடக்கல.. ரகசியம் உடைத்த சம்யுக்தா சண்முகம்..!

0

நாடிகையும் மாடல் அழகியமான சம்யுக்தா சண்முகம் சமீபத்தில் தன்னுடைய திருமணம் அதனை தொடர்ந்து நடைபெற்ற சிக்கல்கள் விவாகரத்து இது பற்றி சமீபத்திய பேட்டி ஒன்றில் மனம் திறந்து இருக்கிறார்.

மாடல் அழகியாகவும் விளம்பர பல நடிகையாகவும் இருந்த சம்யுக்தா சண்முகம் ஒரு பரதநாட்டிய கலைஞர் என்பது குறிப்பிடத்தக்கது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவர் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார்.சமீபத்தில் வெளியான காபி வித் காதல் வாரிசு உள்ளிட திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட இவரிடம் அவருடைய கணவர் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டன.

அதற்கு பதில் அளித்த அவர், வாழ்க்கையில் ஒரு நல்ல வாழ்க்கை துணையை தேர்வு செய்தது என்பது மிக மிக முக்கியமான ஒன்று. ஆனால், நான் தவறான ஆளை தேர்வு செய்து விட்டேன்.என் கணவரிடம் ஏமாந்துட்டேன்..அவர் துபாயில் இருக்கிறார். ஏற்கனவே நான்கு ஆண்டுகள் வேறு ஒரு பெண்ணுடன் அவர் வாழ்ந்து கொண்டு இருக்கிறார். இந்த விஷயம் எனக்கு நீண்ட நாட்கள் தெரியாமல் இருந்தது. ஒரு கட்டத்தில் தெரியவந்த பிறகு நான் உடைந்து போய் விட்டேன்.அவரைப் பிரிந்து வந்து விட்டேன். நான் இப்போது தனியாகத்தான் இருக்கிறேன். என்னுடைய குழந்தைக்கு அப்பா என்று யாரும் இல்லை. என்னதான் நான் பிஸியாக இருந்தாலும் கூட கார் ஓட்டும் பொழுது, இரவு தூங்கும் போது என கணவர் கொடுத்த ஞாபகங்கள் வந்து கொண்டு தான் இருக்கின்றன.

எதற்காக என்னை ஏமாற்றினார். அவர் அப்படி செய்யாமல் இருந்திருக்கலாம் அல்லது நான் ஏதேனும் தவறு செய்து விட்டேனா..? அவரிடம் ஒழுங்காக அன்பு செலுத்தவில்லையா..? பல கேள்விகள் வந்து கொண்டு தான் இருக்கிறது.

அதிலிருந்து மெல்ல மெல்ல மீண்டு வந்து கொண்டிருக்கிறேன். என்னுடைய குழந்தை அப்பா குறித்து கேட்டால்… அவர் வேலையாக இருக்கிறார்.. வெளிநாடுகளில் இருக்கிறார்.. வருவார் என்று சொல்கிறேனே தவிர எங்களுக்குள் இந்த பிரச்சனை இருக்கிறது என்று சொல்வதில்லை.

ஏனென்றால், அதனை புரிந்து கொள்ளும் பக்குவம் அவனுக்கு கண்டிப்பாக இருக்காது. ஒருவேளை மற்ற நண்பர்களின் அப்பாவை பார்க்கும் போது இவனுக்கு ஏதேனும் ஏக்கம் ஏற்படும் என்ற சந்தேகம் எனக்கு இருக்கிறது.

இன்னும் அது நடக்கல..

அதனால் வெளிநாடுகளில் இருக்கிறார்.. வேலையில் இருக்கிறார்… வருவார்.. என்று சொல்லி வைத்திருக்கிறேன். இதுவரை எங்களுக்கு விவாகரத்து நடக்கவில்லை… சட்டப்பூர்வமான விஷயங்களுக்கு அவர்கள் ஒத்துழைப்பு கொடுப்பதும் இல்லை.. அதற்கு தயாராகவும் இல்லை,.. காலம் தாழ்த்திக் கொண்டே இருக்கிறார்கள்.

ஒரு தவறான நபரை தேர்வு செய்துவிட்டால்.. வாழவும் முடியாது.. அதிலிருந்து வெளியே வரலாம் என்றால்.. அதுவும் கடினமான விஷயம்.. எனவே வாழ்க்கை துணையை தேர்வு செய்யும் போது மிகவும் கவனத்துடன் தேர்வு செய்ய வேண்டும்.

அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க கூடாது என பதில் கூறியிருக்கிறார் நடிகை சம்யுக்தா சண்முகம்.

பள்ளியில் படிக்கும் போதே எனக்கு அது இருந்துச்சு.. – ஓப்பனாக பேசிய பிரக்யா நாக்ரா..!

0

பிரபல இளம் நடிகை பிரக்யா நாக்ரா தன்னுடைய வாழ்க்கை நகர்வுகள் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் வெளிப்படையாக பேசியிருக்கிறார். இந்த பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

தமிழில் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான வரலாறு முக்கியம் என்ற திரைப்படத்தில் ஜமுனா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் தற்போது N4 என்ற தமிழ் திரைப்படத்திலும் ஒரு மலையாள திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.தொடர்ந்து பட வாய்ப்புகளுக்காக முயற்சி செய்து வரும் இவர் இணைய பக்கங்களில் கிளுகிளுப்பான புகைப்படங்களை பதிவு செய்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து விடுகிறார்.

இதனால் இவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் கூவியும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்படும் நடிகைகளில் ஒருவர் ஆனால் இவருக்கு தமிழ் மொழி தெரிந்திருக்கிறது.என்னதான் வடநாடு நடிகையாக இருந்தாலும் அவருக்கு தமிழ் தெரியும் என்றால் தமிழ் சினிமாவில் ஜொலிப்பது என்பது கொஞ்சம் கடினமான விஷயம். ஆனால், நடிகர் பிரக்யா நாக்ரா-வுக்கு இந்த பிரச்சனை வரும் என்று சொல்ல முடியாது ஏனென்றால் எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடிக்க தயாராக இருக்கிறார்.

சினிமா என்றாலே கவர்ச்சி தான். ரசிகர்கள் என்ன எதிர்பார்க்கிறார்களோ அதனை கொடுப்பதுதான் ஒரு நடிகையாக என்னுடைய வேலை என்று கூறுகிற ஒரு பிராக்டிக்கலான ஆளாக இருக்கிறார் அம்மணி.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டவர் முதன் முதலில் உங்களுடைய பிரேக் அப் எப்போது நடந்தது லிவிங் ரிலேஷன்ஷிப்பில் வாழ ஆசைப்படுகிறீர்களா..? அல்லது திருமணம் செய்து கொண்டு வாழ ஆசைப்படுகிறார்களா..? என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த நடிகை எனக்கு பள்ளியில் படிக்கும் போது என்னுடைய வகுப்பு நண்பர் மீது எனக்கு கிரஷ் ஏற்பட்டது. அவரை காதலிக்க தொடங்கினேன். ஒரு கட்டத்தில் பிரேக்-அப்பும் ஆனது.

அந்த நாளை என்னால் மறக்கவே முடியாது. லிவிங் ரிலேஷன்ஷிப்பா..? திருமணமா..? என்று கேட்டால் திருமணம் செய்து கொண்டு வாழ்வது தான் சரியானது என கூறியிருக்கிறார்.

டெஸ்லா… டெஸ்லா தான்..! – அது முழுசாக தெரிய டெஸ்லா துரைசாமி..!

0

நடிகை திவ்யா துரைசாமி தொலைக்காட்சிகளில் செய்தி வாசிப்பாராக அறிமுகமாக அதன் பிறகு திரைப்படங்களில் செய்தி வாசிப்பாளராக நடித்து திரைத்துறைக்குள் அடி எடுத்து வைத்தவர்.

இப்படியாக தனக்கு கிடைத்த சினிமா தொடர்புகளை பயன்படுத்திக் கொண்டு சினிமாவில் நடிகையாகவும் அடியெடுத்து வைத்திருக்கிறார்.தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்தும் வருகிறார். ஹீரோயினாக நடிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் இவர் சமீப காலமாக கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு இணையத்தில் அட்ராசிட்டி செய்து வருகிறார்.

கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு இணைய பக்கங்களை இனிய பக்கங்களாக மாற்றி அட்ராசிட்டி செய்து வருகிறார்.இந்நிலையில் பச்சை நிற டாப்ஸ் அணிந்து கொண்டு வெளியிட்டுள்ள இவருடைய புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இருக்கின்றது.

கடற்கரை ஒன்றில் நின்றபடி வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கண்களை குளிர வைத்திருக்கிறது என்ற கூறலாம்.இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருவதுடன் ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகின்றது.

மேலும் இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் டெஸ்லா.. டெஸ்லாதான் என்று கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

ரம்பா என்ன பெரிய்ய்ய்ய ரம்பா.. என்னோட தொடையை பாருங்க.. குட்டியூண்டு ட்ரவுசரில் VJ அஞ்சனா..!

0

தொகுப்பாளனி VJ அஞ்சனா வெளியிட்டுள்ள கவர்ச்சியான புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.

கருப்பு நிற ட்ரவுசர், தொலைதொள டீசர்ட் என தன்னுடைய பளிங்கு போன்ற தொடையழகு தெரிய குத்த வைத்திருக்கும் இவருடைய இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.கடந்த 2016 ஆம் ஆண்டு கயல் திரைப்படத்தில் ஹீரோவாக நடித்திருந்த நடிகர் சந்திரன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

VJ அஞ்சனா சின்னத்திரையில் தொகுப்பாளனியாகவும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் போட்டியாளராகவும் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

சமீப காலமாக சினிமா நடிகைகள் ரேஞ்சுக்கு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இப்போது காட்டும் இந்த கவர்ச்சியை தன்னுடைய இளம் வயதில் காட்டி இருந்தால் சினிமா வாய்ப்புகள் கிடைத்திருக்கும் என்று ரசிகர்கள் சிலாகிக்கின்றனர்.

ஆனால், இப்போதும் ஒன்றும் குறைந்து விடவில்லை என்று தன்னுடைய கவர்ச்சியை ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக்கி வருகிறார் அம்மணி.

அந்த வகையில் தற்போது தன்னுடைய தொடையழகு எடுப்பாக தெரியும் விதமாக இவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

தொடர்ந்து 6 மாசம் எனக்கு அந்த கொடுமை நடந்துச்சு..! – ரகசியம் உடைத்தாய் கீர்த்தி சுரேஷ்..!

0

நடிகை கீர்த்தி சுரேஷ் சமீபத்திய பேட்டி ஒன்றில் தன்னுடைய கொடுமையான காலங்கள் குறித்து வெளிப்படையாக பதிவு செய்திருக்கிறார்.

அதில் அவர் பேசியதாவது சினிமாவில் நான் நடித்துக் கொண்டிருந்த பொழுது குறிப்பாக மகாநதி படத்தையும் நடித்து முடித்த பிறகு ஒரு ஆறு மாதம் எந்த பட வாய்ப்பு எனக்கு வரவில்லை பொருளாதார ரீதியான கஷ்டங்களை எதிர்கொண்டேன்.என்னுடைய மனதும் ஒரு நிலையாக இல்லை. அந்த படத்திற்கு பிறகு எனக்கு வந்த கதைகள் எல்லாம் பெண்களை மையப்படுத்தி இருந்தன. எனக்கு கமர்சியலான படங்கள் செய்ய வேண்டும் கமர்சியாலான படங்களில் நடிக்க வேண்டும் என்பதுதான் ஆசை.

ஆனால் தொடர்ந்து அப்படியான ஹீரோயின் சென்று படங்களாகவே வந்து கொண்டிருந்தது. ஆறு மாதம் எந்த படத்திலும் ஒப்பந்தமாகாமல் இருக்கிறோமே. என்று ஒரு விதமான பாதுகாப்பு உண்மையை நான் அனுபவித்தேன் .. ஒரு கொடுமையான காலம் அது. அதன் பிறகு தான் நல்லதோ கெட்டதோ நமக்கு வரக்கூடிய வாய்ப்புகளில் நாம் நடித்துக் கொண்டே இருக்க வேண்டும்.

நாம் திரையுலகில் நகர்ந்து கொண்டே இருக்க வேண்டும். அந்த அளவுக்கு போட்டி இந்த துறையில் இருக்கிறது. ஒரு நடிகையாக ஒரு ஆறு மாதம் ஒரு வருடம் எந்த படமும் கொடுக்கவில்லை என்றால் அந்த இடத்தை மீண்டும் நம்மால் பெற முடியுமா..? என்ற ஒரு சந்தேகமும் எனக்கு ஏற்பட்டது.

ஒரு கட்டத்தில் இப்படியே இருந்தால் வேலைக்கு ஆகாது. அடுத்தடுத்து நாம் நகர்ந்து கொண்டே இருக்க வேண்டும் என்று முடிவு செய்து அடுத்தடுத்த படங்களில் நடிக்க ஆரம்பித்தேன்.

அதன் பிறகு நல்ல படங்கள் கிடைத்தது. அந்த வகையில், நான் ஆசீர்வதிக்கப்பட்டவர் போல் உணர்கிறேன். எல்லோருக்குமே அவர்களுடைய வாழ்க்கையில் ஒரு கடினமான சூழ்நிலை வரும் அப்பொழுது தைரியமான சில முடிவுகளை எடுத்தாக வேண்டும்.

அந்த நேரத்தில் அந்த முடிவுகளை எடுக்க தவறினால் அதனை தொடர்ந்து வரக்கூடிய பிரச்சினைகளுக்கு அவர்கள் மட்டுமே பொறுப்பு என பதிவு செய்திருக்கிறார் நடிகை கீர்த்தி சுரேஷ்.

முகம் முழுக்க..! – சக நடிகைகளை கழுவி ஊத்தும் நடிகை அகிலா..! – என்ன இப்படி சொல்லிட்டாங்க..!

0

நடிகர்கள் சிம்பு தனுஷ் சூர்யா விஜயகாந்த் அர்ஜுன் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் நடிகை அகிலா சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அபியும் நானும் என்ற சீரியலில் வில்லியாக நடித்து ரசிகர் மத்தில பிரபலமானார்.

சென்னையைச் சேர்ந்த இவர் கடந்த 205 ஆம் ஆண்டு பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் பொழுது நடிக்க வந்தவர் இவர் பல்வேறு சீரியல்களில் நடித்திருக்கிறார். சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட இவரிடம் நீங்கள் நடிக்க அறிமுகமானதிலிருந்து இந்த மீடியா துறையில் குறிப்பாக சின்னத்திரை சீரியல்களில் என்னென்ன மாற்றங்கள் நடந்திருக்கிறது என்பதை உங்களால் உணர முடிகிறதா..? என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதில் அளித்த நடிகை அகிலா. அப்போதெல்லாம் சீரியலில் ஒரு கதாபாத்திரம் இருக்கிறது என்றால் அந்த கதாபாத்திரமாகவே அதில் நடிக்கக்கூடிய நடிகர்கள் நடிகைகள் இருப்பார்கள்.

ரசிகர்களுக்கு அவர்களுடைய நிஜப் பெயரை விடவும் அவர்கள் நடித்த கதாபாத்திரத்தின் பெயர்தான் நினைவில் இருக்கும். பலரும் அவர்களுடைய கதாபாத்திரத்தின் பெயரை வைத்து தான் அவர்களை அழைப்பார்கள். அந்த அளவுக்கு சீரியலில் அந்த கதையில் அவர்கள் ஒன்றி நடிப்பார்கள்.

ஆனால் தற்பொழுது வரும் சீரியல்களில் எக்கச்சக்கமான நடிகர் நடிகைகள் இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் எல்லாம் எதற்கு இருக்கிறார்கள்..? ஏன் இருக்கிறார்கள்..? என்று கூட தெரியவில்லை.

நிறைய மேக்கப் போட்டுக் கொண்டு அந்த காட்சிக்கும் கதைக்கும் சம்பந்தமே இல்லாத வகையில் முகம் முழுதும் மேக்கப் போட்டுகொண்டு இருக்கிறார்கள்.

தங்களை ஒரு பிரபலமாகவே நினைத்துக் கொள்கிறார்கள். ஒரு நடிகையாக தங்களை முன்னிறுத்த வேண்டும் என்பதை தாண்டி தங்களை ஒரு பிரபலம் என்று நிலை நிறுத்திக் கொள்வதை அவர்கள் விரும்புகிறார்கள் போல தெரிகிறது.

அப்படியும் சில நடிகைகள் சீரியல்களில் நல்ல அர்ப்பணிப்புடன் நடித்து வருகிறார்கள் என்பதையும் நான் பார்க்கிறேன். அனைவரையும் நான் அப்படி சொல்லவில்லை. அந்த காலத்தில் வந்த சீரியல்களை விட இந்த காலத்தில் சீரியல்கள் ரசிகர்களை கவர முயற்சி செய்கின்றன. ஆனால் கவர முடிவதில்லை.

இன்னும் சொல்லப்போனால் எதற்காக ஒரு சீரியலில் இத்தனை கதாபாத்திரங்கள் இருக்கிறது என்று கூட ரசிகர்களுக்கு புரிவதில்லை.

இந்த மாற்றங்களை நான் கண்கூடாக பார்க்கிறேன் என்று பதிவு செய்திருக்கிறார் நடிகை அகிலா. இவருடைய இந்த கருத்து குறித்து உங்களுடைய பார்வை என்ன..? என்பதை கமெண்ட் செக்ஷனில் பதிவு செய்யுங்களேன்.