பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் அறிமுகமான வாட்டர் மிலான் ஸ்டார் திவாகர், அதன் பிறகு ரீல்ஸ் வீடியோக்கள் மூலம் அதிக கவனம் பெற்றார். பிக் பாஸ் பிந்தைய காலத்தில் சினிமா மற்றும் பல நிகழ்ச்சிகளில் பிஸியாக இருந்து வருகிறார். அந்த வகையில், சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் “குக் வித் கோமாளி” சீசன் 7 நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து கொள்ள திவாகர் சென்றிருந்தார். அங்கு நடந்ததாக கூறப்படும் ஒரு சம்பவம் தற்போது இணையத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. திவாகர் அளித்த …
Read More »‘அமைதிப்படை’ நடிகைக்கு என்ன ஆனது? இறுதி நேரத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!
தமிழ் சினிமாவில் அரசியல் நையாண்டி படங்களுக்குள் தனித்துவமான இடத்தைப் பிடித்துள்ள படம் ‘அமைதிப்படை’. இயக்குனர் மணிவண்ணன் இயக்கத்தில், சத்யராஜ் நடித்த இந்த படம் இன்று வரை ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. இந்தப் படத்தில் சத்யராஜ் நடித்த ‘அமாவாசை’ கதாபாத்திரம் எவ்வளவு பிரபலமோ, அதேபோல் சில நிமிடங்களே திரையில் தோன்றியிருந்தாலும் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் நடிகை ஜெயா வாகினி. ஓட்டு எண்ணிக்கை காட்சியில் “ராஜராஜசோழன் எம்.ஏ” என்று பெயரை மாற்றிக்கொண்டு அமாவாசை செய்யும் காமெடி இன்றும் மீம்ஸ்களில் வைரலாகிறது. அதே காட்சியில் மணிவண்ணனின் காதலியாக தோன்றி, சத்யராஜ் …
Read More »தொடை அழகில் ரம்பாவையே மிஞ்சிய மீனாட்சி – இணையத்தை சூடாக்கும் புகைப்படங்கள்!
இளம் நடிகை மீனாட்சி தினேஷ் (Meenakshi Dinesh) தற்போது தமிழ் சினிமாவில் வேகமாக முன்னேறி வரும் புதிய முகங்களில் ஒருவராக கவனம் ஈர்த்துள்ளார். சமீபத்தில் கென் கருணாஸ் இயக்கி நடித்த ‘Youth’ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த இவர், தனது நடிப்பாலும் திரை தோற்றத்தாலும் ரசிகர்களின் பாராட்டைப் பெற்றுள்ளார். 2026 மார்ச் மாதம் வெளியான இந்த ‘Youth’ படம், இளமைப் பருவத்தின் காதல், நட்பு மற்றும் வாழ்க்கைப் பயணத்தை மையமாகக் கொண்ட ரொமான்டிக் காமெடி. கென் கருணாஸ் ஹீரோவாகவும் இயக்குநராகவும் அறிமுகமான இப்படம், உலகளவில் சுமார் …
Read More »மாபெரும் மோசடி அம்பலம் – ‘கோட்டிங்’ மேன் எப்படி கையில் சிக்கினார்?
ஹைதராபாத் பகுதியில் “கோல்ட் மேன்” என பிரபலமான சுரேஷ் குமார் (சூர்யாபாய்) குறித்து வெளிவந்த தகவல்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. வெளியில் கோடீஸ்வரர் போல தோற்றமளித்த இவர், உண்மையில் சாதாரண வாழ்க்கை வாழ்ந்த நபர் என விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆந்திரா–தெலங்கானா எல்லைப் பகுதிகளில் பிரபலமாக இருந்த இவர், எப்போதும் பல கிலோ எடையுள்ள தங்க நகைகள் அணிந்து கொண்டு சுற்றியதால் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தார். தன்னை பெரிய தொழிலதிபர் என்றும், ரியல் எஸ்டேட் துறையில் முன்னணி நபர் என்றும் அறிமுகப்படுத்திக் கொண்டார். ஹைதராபாத்தின் பார்த்தபஸ்தி …
Read More »“இது பெரிய விளைவு தரும்” – திமுக கூட்டணியை குறிவைத்த லேடி துரந்தர் பரபரப்பு பேச்சு!
தமிழக சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ள நிலையில், திமுக கூட்டணியில் உள்ள தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்தின் சமீபத்திய பேச்சுகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. சேலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் பேசிய அவர், தமிழகத்தில் நிலவும் சட்டம்-ஒழுங்கு நிலை குறித்து விமர்சனக் கருத்துகளை முன்வைத்தார். குறிப்பாக பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் போதைப் பொருள் பிரச்சினைகள் குறித்து அவர் தெரிவித்த கருத்துகள், சமூக வலைதளங்களில் விரைவாக பரவி வருகின்றன. இந்த கூட்டத்திற்கு முன், அண்ணா பூங்காவிலிருந்து சேலம் …
Read More »கடைசி கட்ட அதிரடி கணிப்பு – யார் அரசு அமைக்கப் போகிறார்கள்? Vote Shadow தகவல்!
Vote Shadow நிறுவனம் வெளியிட்டுள்ள சமீபத்திய 2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் கருத்துக்கணிப்பு, மாநில அரசியலில் கடும் போட்டி நிலவுவதை வெளிப்படுத்துகிறது. இந்த கணிப்பின்படி, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக கூட்டணி சுமார் 41.5% வாக்கு பங்குடன் 125 முதல் 132 தொகுதிகளில் வெற்றி பெறும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 234 தொகுதிகள் கொண்ட சட்டமன்றத்தில் பெரும்பான்மைக்கு தேவையான 118 இடங்களை எட்டக்கூடிய நிலையில் இந்த கூட்டணி இருப்பதாக கணிப்பு காட்டுகிறது. மற்றுபுறம், மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணி 37.5% வாக்கு பங்குடன் 80 …
Read More »ஸ்டாலினை முந்திய இ.பி.எஸ் – திமுக நடவடிக்கையால் கணிப்புகள் தலைகீழ்!
தமிழக சட்டமன்றத் தேர்தல் சூடு பிடித்துள்ள நிலையில், வடஇந்திய ஊடகங்களின் கணிப்புகள் மற்றும் தமிழக கள நிலவரங்கள் இடையே பெரிய முரண்பாடு உருவாகியுள்ளது. சில தேசிய ஊடகங்கள் திமுக கூட்டணி 180-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும் என கணித்துள்ள நிலையில், தமிழக உள்ளூர் ஆய்வுகள் முற்றிலும் வேறுபட்ட சித்திரத்தை காட்டுகின்றன. சமீபத்திய கள ஆய்வுகள் மற்றும் கருத்துக்கணிப்புகள், திமுக ஆட்சிக்கு எதிராக மக்கள் மத்தியில் கணிசமான அதிருப்தி உருவாகியுள்ளதாக சுட்டிக்காட்டுகின்றன. குறிப்பாக, அதிமுக கூட்டணி வலுவாக முன்னிலை பெறும் சூழல் உருவாகி வருவதாகவும், …
Read More »உடலுறவின் போது வில்லங்க ஆசை மூன்று குண்டு எப்படி ரத்தம் வந்தும் விடாத இளம் மனைவி மேடம் யாருன்னு தெரியுதா
சமூக ஊடகங்களில் ரீல்ஸ் வீடியோக்களுக்காக பிரபலமான பெண், தனது கணவரை கழுத்தை நெரித்து கொன்றதோடு, அவரது கள்ளக்காதலன் துப்பாக்கியால் மார்பில் மூன்று குண்டுகள் பதித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குடும்பத்துடன் வாழ்ந்து வந்த ராகுல் என்பவரின் உடல் வாயால் பகுதியில் கண்டெடுக்கப்பட்டது. போலீஸ் விசாரணையில், அஞ்சலி மற்றும் அஜய் என்பவர்கள் சதி செய்து கொலை செய்ததாகத் தெரியவந்துள்ளது. இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலம், ஆகவன்பூர் பகுதியைச் சேர்ந்த ராகுல் (35), தனது மனைவி அஞ்சலி (32) ஆகியோருக்கு கடந்த …
Read More »பின்னாடி வேண்டாம் என்னால் முடியல விட்ரு டா கதறிய கள்ளக்காதலி உயிருக்கு ஆபத்தான நிலையில் கொடூர சம்பவம்
போச்சம்பள்ளி அருகே உள்ள குள்ளனூர் பகுதியைச் சேர்ந்த 48 வயது வெண்ணிலா என்பவர், தனது டிரைவரால் வீடியோக்களைப் பயன்படுத்தி அச்சுறுத்தப்பட்டதால் தூக்க மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலை முயன்ற சம்பவம், போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளது. இதையடுத்து, அச்சுறுத்திய டிரைவர் சிராஜுதீன் என்பவரை போச்சம்பள்ளி போலீசார் கைது செய்து, ஊத்தங்கரை சிறையில் அடைத்துள்ளனர். குள்ளனூரைச் சேர்ந்த வெண்ணிலா, சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த துரைராஜ் என்பவரைத் திருமணம் செய்து, இரு பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் குழந்தை பெற்றார். 10 ஆண்டுகளுக்கு முன்பு கணவரின் …
Read More »CM மீட்டிங் அருகில் காவலர் குடியிருப்பில் கொஞ்சமும் பயமின்றி வெ*டி கொ**ப்பட்ட இளைஞர் உண்மையில் நடந்து இது தான்
திருச்சி பீமா நகர் மாசிங் பேட்டை பகுதியில், காவலர் குடியிருப்புக்குள் புகுந்து இளைஞர் ஒருவரை கத்தியால் கொடூரமாக வெட்டி படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது. தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் திருச்சியில் இருக்கும் நேரத்தில் நடந்த இந்த கொலை சம்பவம், போலீஸ் பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது. பீமா நகர் மாசிங் பேட்டை பகுதியைச் சேர்ந்த 25 வயது தாமரைச்செல்வன் என்ற இளைஞர், ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டிருந்தார். இன்று மாலை, அவர் இரு சக்கர வாகனத்தில் பீமா நகர் …
Read More »