பொழுதுபோக்கு

20 வயசு தங்கை கண் முன்னே 55 வயது தந்தையை கதற கதற 25 வயசு அக்கா தாயுடன் சேர்ந்து செய்த கன்றாவி

திருமயம் அருகே உள்ள மல்லாங்குடி கிராமத்தில், குடும்ப உறுப்பினர்களிடையே ஏற்பட்ட தகராறின் பேரில் 55 வயது கணவன் கொலை செய்யப்பட்ட சம்பவம், சிற்றூரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணவரின் உடலை வீட்டருகிலுள்ள கழிவறை அருகே புதைத்த மனைவியும், இரு மகள்களும் போலீஸ் காவலில் அடைக்கப்பட்டுள்ளனர். மல்லாங்குடி கிராமத்தைச் சேர்ந்த பழனிவேலு (55) என்பவர், பல ஆண்டுகளாக உடலில் கொழுப்புக் கட்டி நோயால் அவதிப்பட்டு வந்தார். அவரது மனைவி மகாலட்சுமி (44), மூத்த மகள் தமிழ்செல்வி (25), இளம் மகள் சாரதா (20) ஆகியோருடன் அமைதியான …

Read More »

வவ்வாலு ஆட்டம் தாங்கலப்பா செய்தியாளரை பகிரங்கமாக மிரட்டிய பிளாக் மெயில் ராணி போலீஸ் அதிரடி

திருவள்ளூர் மாவட்ட எஸ்பி அலுவலக வளாகத்தில் செய்தியாளரை பகிரங்கமாக தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக கடம்பத்தூர் சேர்ந்த பெண் ஹேமலதா உள்ளிட்ட இருவர் போலீஸ் காவலில் அடைக்கப்பட்டுள்ளனர். ஜாமீனில் வெளியே வந்த நாட்களிலேயே செய்தியாளருக்கு தொடர் மிரட்டல் அளித்ததும், போலீஸாரை அவதூறாக பேசியதும் இவர்களின் குற்றச்சாட்டுகளாக உள்ளன. கடம்பத்தூர் காவல் நிலையத்திற்கு எதிரே ஜூஸ் கடை நடத்தி வரும் ஹேமலதா, சில மாதங்களுக்கு முன் ஆண் நண்பர்களுடன் பார்ட்டிகளுக்கு சென்று நடனமாடி பணம் பறித்ததாகவும், ஒரு நண்பரின் வீட்டில் பெண்ணை வீடியோ எடுத்து மிரட்டி …

Read More »

சீக்கிரம் இப்படி பண்ணு உடலுறவின் போது காதலிக்கு வந்த ஆசை ரத்தம் வந்தும் விடாமல் காதலன் வெறியாட்டம்

கோபிச்செட்டிப்பாளையம் அருகே கெட்டி சேவையூர் சாந்திப்பாளையம் பகுதியைச் சேர்ந்த மோகன் என்பவர், தனது காதலியான சோனியாவுடன் உடலுறவில் இருக்கும் போது அவர் சொன்ன அவளது ஆசையை கேட்டு கடுப்பான காதலன் ஆடிய வெறியாட்டம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுவலூர் காவல் நிலைய போலீஸார் விசாரணையில் கொலையாளியாக மோகனை கண்டுபிடித்து கைது செய்துள்ளனர்.சம்பவம் நேற்று (நவம்பர் 1) காலை பாரைக்காடு பகுதியில் உள்ள மோகனின் வாழைத்தோட்டத்தில் நடந்தது. அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் காளான் தேடி தோட்டத்திற்குள் சென்றபோது, சிறிய கத்தி மற்றும் இரத்தக்கறைகள் காணப்படுவதை கண்டு அதிர்ச்சியடைந்தார். …

Read More »

ஆசைப்பட்ட 42 வயசு நபர் லாட்ஜுக்கு அழைத்த 21 வயசு இளம்பெண் சினிமாவை மிஞ்சும் கொடூரம்

கடந்த 2019-ம் ஆண்டு கர்நாடகாவின் தலைநகர் பெங்களூரில், தும்கூரைச் சேர்ந்த புகழ்பெற்ற ரவுடி ஷீட்டர் லக்ஷ்மண ராஜா கொடூரமாக வெட்டிக் கொல்Qலப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் பின்னணியில் இருந்த சினிமாவை மிஞ்சும் திருப்பங்களை பற்றி இந்த பதிவில் பார்க்க போகிறோம்.  ஏழை குடும்பத்தில் பிறந்த இவர், 1990களில் பெங்களூருக்கு வந்ததும் ரவுடி உலகில் ஆதிக்கம் செலுத்தி, நில அபகரிப்பு, வழிப்பறி, கட்டுமான மோசடிகள் என பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை சேர்த்துக்கொண்டார்.  25-க்கும் மேற்பட்ட கிரிமினல் வழக்குகளில் சிக்கிய …

Read More »

திருமணமான பெண்ணை கர்ப்பமாக்க 25 லட்சம் சம்பளம் இந்தியாவில் தான் எங்கே தெரியுமா

கர்ப்பமாக்கும் வேலையுக்கு 25 லட்சம் சம்பளம் என்ற கவர்ச்சிகரமான விளம்பரத்தில் மயங்கி, 44 வயது ஆண் ஒருவர் 11 லட்சம் ரூபாயை இழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்ஸ்டாகிராமில் வைரலான வீடியோ மூலம் தொடங்கிய இந்த மோசடி, சமூக ஊடகங்களில் பரவும் போலி வேலை வாய்ப்புகளின் ஆபத்தை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் இன்ஸ்டாகிராமில் வெளியான ஒரு வீடியோ, இளம் பெண் ஒருவர் ‘பிரக்னன்ட் ஜாப்’ என்ற பெயரில் விளம்பரம் செய்தது. “என்னை கர்ப்பமாக்குபவருக்கு 25 லட்சம் ரூபாய் சம்பளம்! படிப்பு, சாதி, …

Read More »

காதலியின் அந்த உறுப்பை அறுத்து வாழைக்கு உரமாக்கிய காதலன் துப்பு துலங்கியது எப்படி தெரியுமா

கோபிச்செட்டிப்பாளையம் அருகே கெட்டி செவியூர் சாந்திப்பாளையம் பகுதியைச் சேர்ந்த மோகன் என்பவர், தனது காதலியான சோனியாவை திருமண மிரட்டலால் கொலை செய்து வாழைத்தோட்டத்தில் புதைத்த சம்பவம் காவல்துறையால் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. 30 முதல் 35 வயது வரையிலான பெண்ணின் சடலத்தை கண்டுபிடித்த காவல்துறை, விரைவான விசாரணையில் கொலையாளியாக மோகனை கண்டுபிடித்து கைது செய்துள்ளது. இந்த கொடூர சம்பவம், காதல் மற்றும் மிரட்டலின் பின்னணியில் நிகழ்ந்திருப்பதாகத் தெரிகிறது. சம்பவத்தன்று காலை, பாரைக்காடு பகுதியில் உள்ள மோகனின் வாழைத்தோட்டத்திற்கு ஆட்டுக்குட்டி தேடி வந்த உள்ளூர் விவசாயி ஒருவர், ஒரு …

Read More »

என்னை ஓ*** போது எப்படி இருந்துச்சு பிணமான காதலி தீயாய் பரவும் கொடூர காதலனின் செல்போன் உரையாரல்

சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்த லட்சுமாபுரம் பகுதியைச் சேர்ந்த 19 வயது இளம் பெண் ஹரிதா, காதல் ஏமாற்றத்தால் மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டார். கணவனை இழந்து கட்டிட வேலையில் ஈடுபட்டு மூன்று பிள்ளைகளை வளர்த்து வந்த தாய் கலாவதியின் மகளை காதலுக்கு பலியாக்கிவிட்டு அடுத்த பெண்ணை மணக்க சென்று விட்டான் திலீப் என்ற கொடூர காதலன். இது, அப்பகுதியில் பெரும் துயரத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. காதலன் திலீப் மற்றும் அவரது சித்தி கோவிந்தம்மாள் ஆகியோரை கைது செய்யாவிட்டால் ஹரிதாவின் உடலை ஏற்க …

Read More »

ரெண்டு பேரும் விடுங்கடா வலிக்குது ப்ளீஸ் Phone-ல் சிக்கிய கடைசி காட்சிகள் இளம்பெண்ணை 8 முறை சீரழித்த 2 பேர்

திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே உள்ள சனமங்கலம் காப்புக்காட்டுப் பகுதியில் 22 வயது இளம் பெண்ணின் பகுதியாக எரிக்கப்பட்ட உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது தற்கொலை என்று போலீஸ் கருதுகிறது. குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் எனக் கூறி பாதிக்கப்பட்டவரின் உறவினர்கள் திருச்சி அரசு மருத்துவமனை முன் போராட்டம் நடத்தினர். போலீஸ் விசாரணையில், இளம் பெண்ணின் காதலன் தற்கொலை செய்ததால் ஏற்பட்ட துயரமே இதற்குக் காரணம் என்று தெரியவந்துள்ளது. சம்பவ விவரம் அக்டோபர் 30 அன்று (வியாழக்கிழமை) காலை, பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே பெரளி …

Read More »

டே விடுங்கடா வலிக்குதுடா கதறிய கல்லூரி மாணவி கோவையில் கொடூரம் வெளியான பகீர் காட்சிகள்

கோவை சர்வதேச விமான நிலையத்திற்கு பின்புறம் உள்ள காட்டு, ஆளற்ற பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 2) இரவு நடந்த கொடூர சம்பவம் மாநகரம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீளமேடு தனியார் சட்டக் கல்லூரியில் முதல் ஆண்டு இளங்கலை பயிலும் மதுரை சேர்ந்த 19-வயது மாணவி, காதலனுடன் காரில் தனிமையில் இருந்தபோது மூன்று மது அருந்திய இளைஞர்களால் தாக்கப்பட்டு கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானார். சம்பவ இடத்தில் மாணவியின் கிழிந்த ஆடைகள் கிடைத்துள்ளதோடு, குற்றவாளிகளின் மது பாட்டில்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. காதலனை கத்தியால் காயப்படுத்திய கும்பல் தப்பி …

Read More »

கோவை சட்டக்கல்லூரி மாணவி பலாத்காரம் வெளியான குலைநடுங்க வைக்கும் காட்சிகள் என்ன நடக்குது தமிழகத்தில்

கோவை நகரில் நடந்த சமீபத்திய கொடூர சம்பவம் – ஒரு கல்லூரி மாணவியும், அவரது ஆண் நண்பரும், ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் காரில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது, மூன்று கொடூரர்கள் அவர்களை தாக்கி, மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் – இது நம் மனதில் புண்படுத்தும் வலியை ஏற்படுத்துகிறது. இந்த சம்பவம் வெறும் தனி சம்பவமல்ல; இது நம் சமூகத்தில் வேரூன்றிய பல அடுக்குகளையும் வெளிப்படுத்துகிறது. அரசியல் கட்சிகள் இதை அரசின் அலட்சியமாக விமர்சிக்கின்றன, ஆனால் அரசியலைத் தாண்டி, நாம் அடிப்படை …

Read More »