தெலங்கானாவின் கரீம் நகரில் கடந்த செப்டம்பர் 17 அன்று நடந்த ஒரு சந்தேகத்திற்கிடமான மரண சம்பவம், தீவிர போலீஸ் விசாரணையில் திட்டமிட்ட கொலை என்பதாக வெளிப்பட்டுள்ளது. 36 வயது இளைஞர் கத்தி சுரேஷை அவரது மனைவி கத்தி மௌனிகா, தனது காதலன் அஜய் உட்பட ஐந்து நண்பர்களுடன் இணைந்து கொலை செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குடும்ப வன்முறை மற்றும் திருமணத்தைத் தாண்டிய உறவு ஆகியவற்றால் தூண்டப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.கடந்த வாரம் வியாழக்கிழமை (அக்டோபர் 16) போலீசார் மௌனிகா, ஸ்ரீஜா, சிவ கிருஷ்ணா, …
Read More »பொழுதுபோக்கு
ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்த பிரபல நடிகை பார்க்க கூடாதை பார்த்த டெலிவரி பாய் பகீர் CCTV காட்சிகள்
பெங்களூரின் ஆர்டி நகர் பகுதியில் சமீபத்தில் நடந்த இரண்டு அதிர்ச்சி தரும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள், பெண்களின் பாதுகாப்பு குறித்த கவலையை அதிகரித்துள்ளன. ஒன்றில் ஆன்லைன் டெலிவரி பாய் ஒரு பிரேசிலியன் மாடலை தாக்கிய சம்பவம், மற்றொன்றில் போலீஸ் இன்பார்மர்கள் போன்று நடித்த ஆறு வாலிபர்கள் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பெண் மீது கூட்டு வன்கொடுமை செய்த சம்பவம். இவ்விரு வழக்குகளிலும் போலீசார் குற்றவாளிகளை கைது செய்துள்ளனர். தனிமையில் வசிப்பவர்கள் உஷாராக இருக்க வேண்டும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. டெலிவரி பாயின் தகாத …
Read More »கோவை அதிமுக பிரமுகரின் மனைவி கொலை விசாரனையில் சினிமாவை மிஞ்சும் ட்விஸ்ட்
தூத்துக்குடி அருகே தனியாகக் குடியிருந்த முன்னாள் அதிமுக மாவட்ட கவுன்சிலர் கவி சரவணகுமாரின் 47 வயது மனைவி மகேஸ்வரி, கழுத்து மற்றும் முகத்தில் கத்தியால் குத்தப்பட்டு மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம், உறவினர்களிடையே அதிர்ச்சியையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. குடும்ப பிரச்சினைகளால் தனித்து வாழ்ந்த கணவன், ஓட்டுனரைத் தானே போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்ததாகக் கூறினாலும், கொலையில் மர்மங்கள் நிறைந்துள்ளதாக உறவினர்கள் குற்றம்சாட்டி, போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தூத்துக்குடி அருகே பன்னீர்மடை ஊராட்சியின் தாளையூர் பகுதியில் குடியிருந்த மகேஸ்வரி, செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 28) காலை 10 …
Read More »குழந்தையை கொலஐ செய்து சடலத்தின் முன் காதலனுடன் உறவு கொண்ட தாய் இதயத்தை நொறுக்கும் பகீர் காட்சி
தெலங்கானாவின் மெடக் மாவட்டத்தில் தாயும் அவள் காதலனும் சேர்ந்து இரண்டு வயது சிறுமியை கொன்ற சம்பவம், உத்தரப் பிரதேசத்தின் பாக்பத் மாவட்டத்தில் ஒரு தாய் தனது மூன்று பெண் குழந்தைகளை கழுத்தை நெரித்துக் கொன்று, தன்னையும் தற்கொலை செய்த சம்பவம் ஆகியவை மக்களின் மனதை உலுக்கியுள்ளன. இந்த இரு சம்பவங்களும் குடும்ப உறவுகளின் சிக்கல்களால் ஏற்பட்டவை எனத் தெரிகிறது. தெலங்கானாவில் சிறுமியின் கொலை: ‘உறவுக்கு தடையாக’ என்ற காரணத்தில் கொடூரம் மெடக் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில், மம்தா என்ற தாயும் அவள் காதலன் ஃபயாஸும் …
Read More »தங்கம் விலையில் தலைகீழ் மாற்றம் 9000 ரூபாய் சரிந்தது இது தான் காரணம்
உச்சபட்ச விலையில் இருந்து 6000 ரூபாய் குறைந்திருந்த தங்கம் விலை நேற்று மட்டும் ஒரே நாளில் 3000 ரூபாய் சரிந்து. மொத்தம் 9000 ரூபாய் குறைந்தது. இந்நிலையில், இன்று திடீரென உயர்ந்துள்ளது. சென்னை தங்க வியாபாரிகள் சங்கத்தின் தகவல்படி, ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு (எட்டு கிராம்) ₹80 உயர்ந்து ₹89,680க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒரு கிராமுக்கு ₹135 அதிகரித்து ₹11,210 என உயர்ந்துள்ளது.நேற்று தங்க விலை சவரனுக்கு சுமார் ₹100 வரை குறைந்திருந்த நிலையில், இன்று காலை முதல் ₹50 முதல் …
Read More »உயிருடன் வந்த இறந்த மனைவி கணவன் செய்த செயல் சினிமாவை மிஞ்சும் மோசமான கொடூரம்
குடகு மாவட்டத்தில் மனைவியின் ‘மர்ம இறப்பு’ வழக்கில் தவறான குற்றச்சாட்டால் 17 மாதங்கள் சிறை அனுபவித்த பிரசாந்த் என்பவரின் வாழ்க்கை, சமீபத்தில் புயலைப் போல திரும்பியது. 2022-ல் கயல்விழி என்பவரை ‘கொலை செய்தது’ என்று போலீஸ் சுமத்திய வழக்கில் சிக்கிய பிரசாந்த், இப்போது முழு அப்பாவி என நிரூபிக்கப்பட்டுள்ளார். உண்மையில், கயல்விழி கள்ளக்காதலனுடன் ஓடி, உயிருடன் வாழ்ந்ததோடு, போலீஸ் அதிகாரிகளின் மெத்தனமான விசாரணை காரணமாக அப்பாவி குடும்பம் சிதறியது. இந்தச் சம்பவம், சினிமாக்களில்கூட காட்டப்படாத கொடூரமான உண்மையை வெளிப்படுத்தியுள்ளது. அமைதியான திருமண வாழ்க்கைக்கு புயல்: …
Read More »மகளின் Tight ஆன Tennis ஆடையால் நேர்ந்த விபரீதம் நேரில் பார்த்த தாய் தலை சுற்ற வைக்கும் தகவல்
ஹரியானா மாநிலம் குருகிராமத்தின் சுஷாந்த் லோக் பகுதியில் ஜூலை 10 அன்று நடந்த கொடூரமான ஆணவ கொலை சம்பவத்தில், 25 வயது டென்னிஸ் விளையாட்டு வீராங்கனை ராதிகா யாதவை அவளது தந்தை தீபக் யாதவ் சுட்டுக் கொன்றதாக போலீஸ் குற்றஞ்சாட்டு தாள் தாக்கல் செய்துள்ளது. இந்த சம்பவம் குடும்ப கௌரவத்தைப் பாதுகாக்கும் பெயரில் நடந்ததாகவும், தந்தை முன்கூட்டியே திட்டமிட்டு செயல்பட்டதாகவும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. ஜூலை 10 அன்று காலை நேரத்தில், ராதிகா தனது வீட்டு கிச்சனில் சிற்றுண்டி தயாரித்துக் கொண்டிருந்தபோது, தீபக் யாதவ் …
Read More »ஆணுறை வாங்க காசு இல்லைன்னு சொன்னான் அதுனால மனைவியின் வாக்குமூலத்தை கேட்டு அதிர்ந்த போலீஸ்
ஹைதராபாத்தில் உள்ள சைநகர், ஜில்லெல்லெகுடா பகுதியைச் சேர்ந்த ஒரு பெண் ஷாலினி, தன் கணவரை கொலை செய்து, அதை விபத்து போல சித்தரித்து ஏமாற்ற முயற்சி செய்ததாக காவல்துறையினர் கூறுகின்றனர். மீர்பெட் போலீஸ் நிலைய வரம்புக்குள் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.குற்றவாளியாக 26 வயது மதிக்கத்தக்கஷாலினிஐடென்டிஃபை செய்யப்பட்டுள்ளார். அவர் தன் கணவர் ரத்னகுமாரை (ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநர்) இரும்பு ராடில் தாக்கி கொன்றதாகக் கூறப்படுகிறது. தலையில் பயங்கரமான காயம் ஏற்படுத்தி உயிருக்கு துடித்த அவரை பார்த்து ரசித்து அவர் இறந்த பின்பு உடலை சாலையில் கொண்டு …
Read More »அய்யோ அம்மா என்ன விடுங்களேன் கதறிய 14 வயது குழந்தை மனமிறங்காத தாய் குண்டு கட்டாக தூக்கி சென்ற கணவன்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள மலைக்கிராமங்களில், 14 வயது சிறுமியை 30 வயது ஆணுடன் கட்டாய திருமணம் செய்து வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ள வீடியோவில், திருமணத்திற்குப் பிறகு தன் கணவர் வீட்டிற்கு செல்ல மறுத்து அழுது கதறும் சிறுமியை, அவர் தூக்கி இழுத்து செல்லும் காட்சி பதிவாகியுள்ளது. இந்த வீடியோ முதலில் பள்ளிக்குழந்தைக்கு இழுத்துச் செல்லப்படும் காட்சியாகத் தோன்றினாலும், அதன் பின்னணியில் மறைந்திருக்கும் சமூக அவல நிலை, குழந்தை திருமணங்களின் கொடுமையை வெளிப்படுத்துகிறது. சம்பவ …
Read More »இப்படி பண்ணு உடலுறவின் போது காதலிக்கு வந்த விசித்திர ஆசை விசாரணையில் கதிகலங்கி போன போலீசார் கொடூர சம்பவம்
டெல்லி வடக்குப் பகுதியின் திமர்பூர் அருகே உள்ள காந்தி விஹாரில், சிவில் சர்வீஸ் தேர்வுக்கு (UPSC) தயாராகும் 32 வயது இளைஞரான ராம் கேஷ் மீனாவின் உடல், அக்டோபர் 6 அன்று அவரது அடுக்குமாடி குடியிருப்பின் நான்காவது மாடியில் தீயில் கருகியபடி கண்டுபிடிக்கப்பட்டது. ஆரம்பத்தில் தீ விபத்து என நம்பப்பட்ட இந்த சம்பவம், போலீஸ் விசாரணையில் கொலை என்பதும், அவரது 21 வயது லிவ்-இன் பார்ட்னர் அம்ரிதா சௌஹான், அவளது முந்தைய காதலன் சுமித் கஷ்யப் மற்றும் அவர்களது நண்பர் சந்தீப் குமாரின் சதியாக …
Read More »