சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே பளையூர் சத்திரத்தைச் சேர்ந்த கனகா மற்றும் அவரது தம்பி ஏற்காடு பக்கோடாவைச் சேர்ந்த மோகன் ஆகியோர் விபச்சார தொழிலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் வெளியூர்களில் இருந்து பெண்களை அழைத்து வந்து, தலையூர் சத்திரம் பகுதியில் வாடகை வீட்டில் பாலியல் தொழிலை நடத்தி வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. நான்கு சுவர்களுக்குள் நடைபெற்று வந்த இவர்களது தொழிலை விரிவுபடுத்தும் நோக்கில், கனகாவும் மோகனும் தெருவில் இறங்கி வழிப்போக்கர்களை விபச்சாரத்திற்கு அழைக்கத் தொடங்கினர். இதன்படி, தாரமங்கலம் செலவழி பகுதியைச் சேர்ந்த சக்திவேல் …
Read More »