தூத்துக்குடி அருகே தனியாகக் குடியிருந்த முன்னாள் அதிமுக மாவட்ட கவுன்சிலர் கவி சரவணகுமாரின் 47 வயது மனைவி மகேஸ்வரி, கழுத்து மற்றும் முகத்தில் கத்தியால் குத்தப்பட்டு மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம், உறவினர்களிடையே அதிர்ச்சியையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. குடும்ப பிரச்சினைகளால் தனித்து வாழ்ந்த கணவன், ஓட்டுனரைத் தானே போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்ததாகக் கூறினாலும், கொலையில் மர்மங்கள் நிறைந்துள்ளதாக உறவினர்கள் குற்றம்சாட்டி, போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தூத்துக்குடி அருகே பன்னீர்மடை ஊராட்சியின் தாளையூர் பகுதியில் குடியிருந்த மகேஸ்வரி, செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 28) காலை 10 …
Read More »குழந்தையை கொலஐ செய்து சடலத்தின் முன் காதலனுடன் உறவு கொண்ட தாய் இதயத்தை நொறுக்கும் பகீர் காட்சி
தெலங்கானாவின் மெடக் மாவட்டத்தில் தாயும் அவள் காதலனும் சேர்ந்து இரண்டு வயது சிறுமியை கொன்ற சம்பவம், உத்தரப் பிரதேசத்தின் பாக்பத் மாவட்டத்தில் ஒரு தாய் தனது மூன்று பெண் குழந்தைகளை கழுத்தை நெரித்துக் கொன்று, தன்னையும் தற்கொலை செய்த சம்பவம் ஆகியவை மக்களின் மனதை உலுக்கியுள்ளன. இந்த இரு சம்பவங்களும் குடும்ப உறவுகளின் சிக்கல்களால் ஏற்பட்டவை எனத் தெரிகிறது. தெலங்கானாவில் சிறுமியின் கொலை: ‘உறவுக்கு தடையாக’ என்ற காரணத்தில் கொடூரம் மெடக் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில், மம்தா என்ற தாயும் அவள் காதலன் ஃபயாஸும் …
Read More »தங்கம் விலையில் தலைகீழ் மாற்றம் 9000 ரூபாய் சரிந்தது இது தான் காரணம்
உச்சபட்ச விலையில் இருந்து 6000 ரூபாய் குறைந்திருந்த தங்கம் விலை நேற்று மட்டும் ஒரே நாளில் 3000 ரூபாய் சரிந்து. மொத்தம் 9000 ரூபாய் குறைந்தது. இந்நிலையில், இன்று திடீரென உயர்ந்துள்ளது. சென்னை தங்க வியாபாரிகள் சங்கத்தின் தகவல்படி, ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு (எட்டு கிராம்) ₹80 உயர்ந்து ₹89,680க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒரு கிராமுக்கு ₹135 அதிகரித்து ₹11,210 என உயர்ந்துள்ளது.நேற்று தங்க விலை சவரனுக்கு சுமார் ₹100 வரை குறைந்திருந்த நிலையில், இன்று காலை முதல் ₹50 முதல் …
Read More »உயிருடன் வந்த இறந்த மனைவி கணவன் செய்த செயல் சினிமாவை மிஞ்சும் மோசமான கொடூரம்
குடகு மாவட்டத்தில் மனைவியின் ‘மர்ம இறப்பு’ வழக்கில் தவறான குற்றச்சாட்டால் 17 மாதங்கள் சிறை அனுபவித்த பிரசாந்த் என்பவரின் வாழ்க்கை, சமீபத்தில் புயலைப் போல திரும்பியது. 2022-ல் கயல்விழி என்பவரை ‘கொலை செய்தது’ என்று போலீஸ் சுமத்திய வழக்கில் சிக்கிய பிரசாந்த், இப்போது முழு அப்பாவி என நிரூபிக்கப்பட்டுள்ளார். உண்மையில், கயல்விழி கள்ளக்காதலனுடன் ஓடி, உயிருடன் வாழ்ந்ததோடு, போலீஸ் அதிகாரிகளின் மெத்தனமான விசாரணை காரணமாக அப்பாவி குடும்பம் சிதறியது. இந்தச் சம்பவம், சினிமாக்களில்கூட காட்டப்படாத கொடூரமான உண்மையை வெளிப்படுத்தியுள்ளது. அமைதியான திருமண வாழ்க்கைக்கு புயல்: …
Read More »நடு ரோட்டில் பாவாடையை தூக்கி குத்த வைத்து பூனம் பாஜ்வா செய்த வேலை விளாசும் நெட்டிசன்கள்
நடிகை பூனம் பாஜ்வா, சமீபத்தில் வெளியிட்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் விமர்சனங்களை கிளப்பி வருகிறது. வெள்ளை நிற கவுன் அணிந்து, பாவாடையை தொடைக்கு மேல் தூக்கி விட்டு, நட்ட நடு ரோட்டில் குத்த வைத்து நெயில் பாலிஷ் போடுவது போல போஸ் கொடுத்துள்ளார் பூனம். இதனை பார்த்த நெட்டிசன்கள், “நடு ரோட்டுல பண்ற வேலையா இது..?” என்று நடிகையை கடுமையாக விளாசி வருகின்றனர். பூனம் பஜ்வா, தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் பிரபலமான நடிகை. முன்பு ஹோம்லி லுக்கில் ரசிகர்களை கவர்ந்த பூனம், சமீபகாலமாக …
Read More »இந்த ட்ரெஸ் போட்டால் அது சின்னதா போடனும் ரகசிய உடைத்த நடிகை CWC கனி
பிரபல நடிகையும், குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவருமான CWC கனி, சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது ஜிமிக்கி கலெக்ஷன் ரகசியத்தை ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார். எந்த ஆடைக்கு என்ன மாதிரியான ஜிமிக்கி அணிவது சிறந்தது என்பது குறித்து அவர் கூறியுள்ள ஃபேஷன் டிப்ஸ் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. CWC கனி, சின்னத்திரையில் தொகுப்பாளினியாகவும், நடிகையாகவும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலக்கியதன் மூலம் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் கிடைத்தனர். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் கனி, …
Read More »என் மகனிடம் அதை சொல்லி விட்டேன் கூச்சமின்றி ஓப்பனாக சொன்ன நடிகை பூமிகா
நடிகை பூமிகா சமீபத்திய பேட்டி ஒன்றில் வாழ்க்கை குறித்த ஆழமான தத்துவத்தை பகிர்ந்துள்ளார். “இந்த வாழ்க்கையில் நமக்கு கிடைத்திருப்பது நமக்கு கொடுக்கப்பட்டது என்பதை நம்பக்கூடாது” என்று அவர் திட்டவட்டமாக கூறியுள்ளார். கடவுள் நமக்கு இன்று கொடுக்கும் விஷயத்தை நாளை திரும்பப் பெறக்கூடும் என்றும், அமைதியான வாழ்க்கை மோசமாக மாறவும் வாய்ப்புள்ளது என்றும் அவர் பேசியுள்ளார். நாம் செய்யும் செயல்களே நம் வாழ்க்கையின் அடிப்படையை தீர்மானிக்கும் என்றும் பூமிகா கூறியிருப்பது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் …
Read More »அந்த வயசுல ஆண் நண்பர்களிடம் அதை எதிர்பார்த்தேன் கூச்சமின்றி கூறிய நடிகை சாய் பல்லவி
நடிகை சாய் பல்லவி, தனது சமீபத்திய பேட்டி ஒன்றில், தனது அழகு குறித்த அனுபவங்களையும், அதற்காக அவர் பின்பற்றும் சில குறிப்புகளையும் மனம் திறந்து பேசியுள்ளார். முகப்பருக்கள் காரணமாக தான் சந்தித்த விமர்சனங்களையும், அதனால் ஏற்பட்ட மன உளைச்சலையும், பின்னர் தனது தாயின் வார்த்தைகள் தனக்கு எவ்வாறு ஊக்கமளித்தது என்பதையும் அவர் வெளிப்படையாக பகிர்ந்துள்ளார். சாய் பல்லவி, தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர். இயல்பான நடிப்பு மற்றும் அழகு மூலம் ரசிகர்களை கவர்ந்தவர். சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், …
Read More »மகளின் Tight ஆன Tennis ஆடையால் நேர்ந்த விபரீதம் நேரில் பார்த்த தாய் தலை சுற்ற வைக்கும் தகவல்
ஹரியானா மாநிலம் குருகிராமத்தின் சுஷாந்த் லோக் பகுதியில் ஜூலை 10 அன்று நடந்த கொடூரமான ஆணவ கொலை சம்பவத்தில், 25 வயது டென்னிஸ் விளையாட்டு வீராங்கனை ராதிகா யாதவை அவளது தந்தை தீபக் யாதவ் சுட்டுக் கொன்றதாக போலீஸ் குற்றஞ்சாட்டு தாள் தாக்கல் செய்துள்ளது. இந்த சம்பவம் குடும்ப கௌரவத்தைப் பாதுகாக்கும் பெயரில் நடந்ததாகவும், தந்தை முன்கூட்டியே திட்டமிட்டு செயல்பட்டதாகவும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. ஜூலை 10 அன்று காலை நேரத்தில், ராதிகா தனது வீட்டு கிச்சனில் சிற்றுண்டி தயாரித்துக் கொண்டிருந்தபோது, தீபக் யாதவ் …
Read More »ஆணுறை வாங்க காசு இல்லைன்னு சொன்னான் அதுனால மனைவியின் வாக்குமூலத்தை கேட்டு அதிர்ந்த போலீஸ்
ஹைதராபாத்தில் உள்ள சைநகர், ஜில்லெல்லெகுடா பகுதியைச் சேர்ந்த ஒரு பெண் ஷாலினி, தன் கணவரை கொலை செய்து, அதை விபத்து போல சித்தரித்து ஏமாற்ற முயற்சி செய்ததாக காவல்துறையினர் கூறுகின்றனர். மீர்பெட் போலீஸ் நிலைய வரம்புக்குள் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.குற்றவாளியாக 26 வயது மதிக்கத்தக்கஷாலினிஐடென்டிஃபை செய்யப்பட்டுள்ளார். அவர் தன் கணவர் ரத்னகுமாரை (ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநர்) இரும்பு ராடில் தாக்கி கொன்றதாகக் கூறப்படுகிறது. தலையில் பயங்கரமான காயம் ஏற்படுத்தி உயிருக்கு துடித்த அவரை பார்த்து ரசித்து அவர் இறந்த பின்பு உடலை சாலையில் கொண்டு …
Read More »