கர்நாடக மாநிலம் சாலிகிராமத்தில் கேரளாவைச் சேர்ந்த இளம்பெண்ணின் வாயில் டெட்டனேட்டர் வைத்து வெடிக்கச் செய்து கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கொலைக்கு பின்னணியில் நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கு இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம், கள்ளியாடு பகுதியைச் சேர்ந்தவர் சுபாஷ். இவர் குடும்பத்துடன் வெளியே சென்றிருந்தபோது, அவரது வீட்டில் இருந்த 30 சவரன் தங்க நகைகள் மற்றும் 4 லட்ச ரூபாய் ரொக்கப் பணம் கொள்ளையடிக்கப்பட்டன. இதுகுறித்து சுபாஷ் அளித்த புகாரின் பேரில் இருட்டி காவல்துறையினர் …
Read More »சில நிமிட சபலத்தின் விலை 35 கோடி சிக்கி சின்னாபின்னமான இளம் நடிகர் வயிற்றை காட்டி பணத்தை கறக்கும் வேலைக்காரி
சமூகத்தில் உயர்ந்த இடத்தில் இருக்கும் ஒரு இளம் நடிகர், தன் குடும்பத் தொழிலை வெற்றிகரமாக நடத்தி, கோடிகளுக்கு அதிபதியாக வலம் வருபவர், தன் பெயரையும் மரியாதையையும் ஒரு சிறு சபலத்தால் காற்றில் பறக்கவிட்ட சம்பவம் இப்போது சமூக ஊடகங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது! இந்த நடிகர், தனக்கு ஆடைகள் வடிவமைக்கவும், மேக்கப் செய்யவும் ஒரு வேலைக்காரியை வைத்திருந்தாராம். ஆனால், இந்த அம்மணி வேலை மட்டும் செய்யாமல், “பணிவிடை”யிலும் கவனம் செலுத்தியதால், நடிகரின் மனம் சபலத்தில் சிக்கி, வெளியில் போன ஓணானை வேட்டியில் எடுத்து விட்டுக்கொண்டிருக்கிறார். நடிகர் …
Read More »சன்னி லியோன் பிச்சை வாங்கணும் தம்மாந்தூண்டு உடையில் கொட்டும் மழையில் குடி போடும் ரவீனா
தமிழ் தொலைக்காட்சி தொடர்களில் தனது நடிப்பால் புகழ்பெற்ற நடிகை ரவீனா தாஹா, சமீபத்தில் வெளியிட்ட புகைப்படங்களால் ரசிகர்களை கவர்ந்துள்ளார். குறிப்பாக, கொட்டும் மழையில் குட்டியான, உடலோடு ஒட்டிய ஆடைகளை அணிந்து, கோகோ கோலா குடிக்கும் புகைப்படங்களை அவர் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்களில், தனது உடல் அழகை ரசிகர்களின் கண்களுக்கு எடுப்பாக காட்டும் வகையில் கவர்ச்சியான போஸ்களில் தோன்றியுள்ளார் ரவீனா.ஏணியில் அமர்ந்தபடி குளிர்பானம் அருந்தும் அவரது அழகு, ரசிகர்களை மெய்மறக்க வைத்துள்ளது. உடலோடு ஒட்டிய ஆடைகள், அவரது உடல் வடிவத்தை பளிச்சென தெரியும் விதமாக வெளிப்படுத்த, …
Read More »ஆட்டு கொட்டகையில் அரங்கேறிய கூத்து உல்லாச அழைப்பு ஸ்கெட்ச் போட்ட முன்னாள் காதலி நடுங்க வைக்கும் சம்பவம்
கிருஷ்ணகிரி மாவட்டம், மகாராஜ கடை அருகே பெரிய தக்கை பள்ளியைச் சேர்ந்த 30 வயது இளைஞர் கார்த்திக், ஆட்டுக்கொட்டையில் பாதி எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேன் டிரைவரான கார்த்திக்கு, பிரியா என்ற மனைவியும், ஒரு மகன், ஒரு மகள் என இரு குழந்தைகளும் உள்ளனர். இவரது தந்தைக்கு சொந்தமான, ஊருக்கு சற்று தொலைவில் உள்ள போத்தி நாயன பள்ளியில் அமைந்த ஆட்டுக்கொட்டையில், ஆடுகள் திருடு போவதைத் தடுக்க கார்த்திக் இரவு நேரங்களில் தங்கி பாதுகாப்பு பணியை மேற்கொண்டு …
Read More »பள்ளி மாணவியை காருக்குள் வைத்து காது கூசும் கொடுமையை அரங்கேற்றிய கணக்கு வாத்தி வில்லியம் பால்ராஜ்
புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் அருகே பாதிரியார் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் கணக்கு ஆசிரியராகப் பணியாற்றி வந்த வில்லியம் பால்ராஜ் மீது 11-ம் வகுப்பு மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 15 நாள் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட மாணவி, ஆசிரியர் வில்லியம் பால்ராஜ் தன்னை பார்ப்பது, தொடுவது, கிள்ளுவது, உரசுவது போன்ற தகாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும், தேர்வில் குறைவான மதிப்பெண் …
Read More »பசியோடு வந்த மூதாட்டி கஞ்சா போதை ஆசாமி செய்த கொடூரம் உயிர் பிரிந்தது கூட தெரியாமல் கொடுமை
கோவை மாவட்டம், அன்னூர் அருகே உள்ள சொக்கம்பாளையம் கிராமத்தில் 55 வயதான சகுந்தலா என்ற மூதாட்டி கஞ்சா போதையில் இருந்த இளைஞரால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சகுந்தலாவுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அவர்கள் இருவரும் திருமணமாகி தங்கள் குடும்பத்துடன் தனித்தனியே வாழ்ந்து வருகின்றனர். சகுந்தலாவின் கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த நிலையில், அவர் கூலி வேலை செய்து தனது வாழ்வாதாரத்தை மேம்படுத்தி வந்தார். இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த 20 வயதான ரஞ்சித் என்ற இளைஞர், கஞ்சா …
Read More »ஐட்டம் டிக்கெட்-ன்னு சொல்லி அந்த உறுப்பை பிடிச்சு பொள்ளாச்சி அரசு பள்ளி ஆசிரியர்கள் பாலியல் கொடுமை மாணவி ஆடியோ
கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே கிணத்துகடவு பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பயிலும் பத்தாம் வகுப்பு மாணவிகள், இசை ஆசிரியர் செல்வராஜ் மற்றும் தாவரவியல் ஆசிரியர் பாலு உள்ளிட்ட ஆசிரியர்கள் மீது பாலியல் சீண்டல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து, ஆடியோவாக பதிவு செய்து வெளியிட்டுள்ளனர். இந்த சம்பவம் கல்வித்துறை மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மாணவியின் அதிர்ச்சி வாக்குமூலம் மாணவி ஒருவர் அனுப்பிய ஆடியோவில், “எங்க மியூசிக் சார் செல்வராஜ், நடன பயிற்சியின்போது இடுப்பை பிடித்து தவறாக நடந்து கொள்கிறார். பாட்டனி …
Read More »21 முறை 10 வயசு மாணவி சடலமான பிறகும் விடாத சிறுவன் வெப் சீரிஸ் தூண்டுதலால் அரங்கேறிய குரூரம்
ஐதராபாத் : ஐதராபாத்தில் கிரிக்கெட் பேட்டை திருடுவதற்காக வீட்டிற்குள் நுழைந்த 14 வயது சிறுவன், 10 வயது சிறுமியை கத்தியால் 21 முறை குத்திக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குகாட்பள்ளி பகுதியில் உள்ள சங்கீத் நகரில் நடந்த இந்த மோசமான குற்றச்சம்பவம், உள்ளூர் மக்களிடையே பீதியை கிளப்பியுள்ளது.கொல்லப்பட்ட சிறுமி சஹாஸ்ரா, 6ஆம் வகுப்பு பயிலும் மாணவி. இவரது தந்தை பைக் மெக்கானிக்காகவும், தாய் ஆய்வக தொழில்நுட்ப வல்லுநராகவும் பணிபுரிகின்றனர். சம்பவத்தன்று (ஆகஸ்ட் 18), சஹாஸ்ராவின் பெற்றோர் வேலைக்குச் சென்றிருந்தனர், மேலும் …
Read More »அந்த நேரத்தில் உடலுறவு இது தான் ரொம்ப முக்கியம் ஓப்பனாக கூறிய கவர்ச்சி நடிகை முமைத் கான்
தென்னிந்திய திரையுலகில் கவர்ச்சி நடிகையாக அறியப்பட்ட நடிகை முமைத் கான், சமீபத்திய பேட்டி ஒன்றில் கவர்ச்சி நடிகைகள் குறித்து பொதுவாக நிலவும் தவறான கருத்துக்களுக்கு எதிராக தனது கருத்துக்களை துணிச்சலாக பகிர்ந்து கொண்டார். இந்த பேட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவை பெற்று வருகிறது.முமைத் கான் தனது பேட்டியில், “கவர்ச்சி நடிகைகள் என்றாலே அவர்களை பொருளாக மட்டுமே பார்க்கும் மனோபாவம் சமூகத்தில் உள்ளது. நான் குட்டியான ஆடைகளை அணிந்து, என் உடல் தெரியும் வகையில் நடனமாடுகிறேன் என்று, என்னை இழிவாகவும், தரக்குறைவாகவும் பேசுகிறார்கள்.மோசமான கேள்விகளை …
Read More »2009 ஆந்திராவின் தேர்தல் முடிவு தான் 2026 தமிழ்நாட்டின் தேர்தல் முடிவு அடித்து சொல்லும் அரசியல் வல்லுனர்கள்
2026 தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இன்னும் 10 மாதங்களே உள்ள இந்தத் தேர்தலில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் (TVK) கட்சி முக்கிய கவனம் பெறுகிறது. தனது அரசியல் பயணத்தை அறிஞர் அண்ணா மற்றும் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் ஆகியோரின் அரசியல் மாற்றத்துடன் ஒப்பிட்டு பேசி வரும் விஜய், தமிழகத்தில் புதிய அரசியல் அலையை உருவாக்க முயல்கிறார். ஆனால், அரசியல் வல்லுநர்கள், விஜயின் அரசியல் வருகையை எம்.ஜி.ஆர் மற்றும் அண்ணாவுடன் ஒப்பிடுவது பொருத்தமற்றது என்கின்றனர். மாறாக, …
Read More »