1600 ஆண்கள் ஒரே நேரத்தில் 30 பேருடன் வேட்டையாடிய ஒற்றை பெண் HIV நோயால் ஒரு மாவட்டமே லாக்

சமூக ஊடகங்களில் ‘சிஸ்டர் ஹாங்’ என்ற பெயரில் பிரபலமான ஒரு ‘பெண்’ – உண்மையில் 38 வயது ஆணான ஜியாவ் (ஜியாவ்) – சீனாவின் நான்ஜிங் மாகாணத்தை மட்டுமின்றி, முழு நாட்டையும் உலுக்கியுள்ளார். இன்ஸ்டாகிராம் ரீல்ஸ், டிக்டாக் போன்ற தளங்களில் ‘கல்யாணம் செய்யப்போகிறேன், ஆனால் வேறு ஆண்களுடன் உறவு வைத்திருக்க வேண்டும்’ என்று கூறி, ஆயிரக்கணக்கான இளைஞர்களை ஏமாற்றிய இவர், அவர்களுடன் உறவு கொண்டு, ரகசியமாக வீடியோக்களை பதிவு செய்து விற்றதாகக் குற்றச்சாட்டு.கடந்த மூன்று ஆண்டுகளில் 1,691 ஆண்கள் இவரது ‘அறைக்கு’ வந்ததாகவும், அவர்கள் …

Read More »

விமான விபத்தில் உயிர் பிழைத்த ஒரே நபர் வேதனை பேசாம நானும் இறந்திருக்கலாம் என்ன ஆச்சு இவருக்கு

2025 ஜூன் 12 அன்று அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா பிளைட் 171 விமான விபத்தில் 241 பயணிகள் உயிரிழந்த சம்பவம் இன்றும் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த விபத்தில் உயிர் பிழைத்த ஒரே நபரான விசுவாஸ் குமார், நான்கு மாதங்களுக்குப் பிறகும் அதிர்வின் சுமையை சுமந்தபடி வாழ்க்கைக்கு போராடி வருகிறார். தனது இளம் தம்பி அஜய் குமாரை இழந்த துயரத்தில், அவர் தன்னைத் தானே தனிமைப்படுத்தி, உளவியல் ரீதியாக உடைந்து போயுள்ளார். விபத்து நிகழ்ந்து நான்கு மாதங்கள் கடந்த இன்று வரை, …

Read More »

சரவெடியாய் வெடித்த EPS ஒவ்வொரு கேள்வியும் இடி அனல் பறக்கும் பேரவை

தமிழ்நாடு சட்டமன்றத்தில் கரூர் வேலுச்சாமிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் விஜய் நடத்திய கூட்டத்தில் ஏற்பட்ட அசம்பாவித சம்பவம் தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிச்சாமி (ஈபிஎஸ்) கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். இடம் ஒதுக்கீடு, பாதுகாப்பு பற்றிய குறைபாடுகள், நள்ளிரவு பிரேதப் பரிசோதனை உள்ளிட்டவற்றைத் தொடர்ந்து கேள்வி எழுப்பிய எபிஎஸ், “எதிர்க்கட்சியினர் பேசிய பிறகு முதலமைச்சர் பேசியிருக்க வேண்டும்” என்றும் குற்றம் சாட்டியுள்ளார். இதற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் பதிலளித்துள்ளனர். இடம் ஒதுக்கீட்டில் முறைகேடு: …

Read More »

ECR-ல் சிறுமியுடன் கோடம்பாக்கம் ஸ்ரீ அத்தையின் செல்போனில் ஆதாரங்கள் தீராத விளையாட்டு வில்லன்

சென்னை கோடம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த அகில இந்திய இந்து மகாசபா (அனைத்திந்திய இந்து மகாசபா) அமைப்பின் தலைவரான ஸ்ரீகந்தன் (அழைப்புப் பெயர்: கோடம்பாக்கம் ஸ்ரீ) மீது 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. போக்சோ சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டு, அக்டோபர் 28 வரை நீதிமன்ற காவலில் அனுப்பப்பட்டுள்ளார். இந்த வழக்கில் சிறுமியின் அத்தையும் உடந்தையாகக் கைது செய்யப்பட்டுள்ளார். வேலூரைச் சேர்ந்த 13 வயது சிறுமி, தனது தந்தையின் உதவிக்காக சென்னை கோடம்பாக்கத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தார். அங்கு அவரது …

Read More »

Husband-ஏ Wife-அ பண்ண சொல்லி கெஞ்சுவாங்க அந்த பாக்கியம் வேணும்ன்னு கணவன் முன் நைட்டிய தூக்கி

சமீப காலமாக சென்னை முக்கிய பகுதிகளில் பல்வேறு மோசமான கலாச்சாரங்கள் மக்கள் மத்தியில் குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் பரவி வருகிறது காதலிகளை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்வது கணவன் மனைவியை ஆள் மாற்றிக் கொள்வது எப்படி கொடூரமான விஷயங்கள் அரங்கேறி வருகிறது. இதன் ஒரு பகுதியாக மசாஜ் சென்டர்களும் புற்றீஸல் போல நகரம் முழுதும் உருவாகி இருக்கின்றன. உடலையும் மனதையும் இடமாக்கவும் உடல் வலியை போக்கவும் மன அமைதியை கொடுக்கவும் இந்த மசாஜ் சென்டர்கள் இருக்கின்றது என்பது பொதுவான கருத்து. ஆனால், இங்கே அதிக நேரங்களில் …

Read More »

தந்தை சாவுக்கு 20 ஆண்டுகள் கழித்துப் பழி வாங்கிய மகன் பிரபல ரவுடி கொலை சினிமாவை மிஞ்சும் ட்விஸ்ட்

சென்னை : மயிலாப்பூர் பிரபல ரவுடி சிவக்குமாரை அறிவாலால் சரமாரியாக வெட்டி கொன்றதாகக் கூறப்படும் கொடூர சம்பவம், சென்னை அசோக் நகரில் நடந்தது. 40-க்கும் மேற்பட்ட குற்றச்சம்பவங்களில் ஈடுபட்ட இவரது கொலை, 2001-ஆம் ஆண்டு ஜம்புக்கு பஜார் பகுதி ரவுடி தோட்டம் சேகரின் கொலையுடன் தொடர்புடையதாகவும், அதற்கான பழிவாங்கலாகவும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. சம்பவ இடத்தில் பதிவான சிசிடிவி காட்சிகள் வெளியாகி, மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.சென்னை மாநகர காவல் துறை கணக்கெடுத்து வெளியிட்ட ரவுடிகளின் பட்டியலில் முக்கிய இடம்பிடித்தவர் மயிலாப்பூர் சிவக்குமார் (வயது 35). …

Read More »

தாயின்னு கூட பாக்கல போதையில் மகன் செய்த அசிங்கம் ஒரே இரவில் மொத்தமாக மாறிய வாழ்க்கை

சூழைமேடு பெரியார் பாதையில் உள்ள குடியிருப்பில் நடந்த கொலை சம்பவத்தில், தன் 19 வயது மகனை கத்தியால் வெட்டி கொன்றதாக தாய் பிரமிளா (47) கூறியது போலியானது என வடப்பழனி காவல் நிலைய போலீசார் விசாரணையில் கண்டறிந்தனர். உண்மையில், மூத்த மகன் வசந்தகுமார் (வயது தெரியவில்லை) தான் அலட்சியமாக இருந்த தம்பியை கொடூரமாக வெட்டி கொலை செய்திருக்கிறார். திருமணம் நடக்க இருப்பதால் பழியை தாய் ஏற்றுக்கொண்டார். இதில் தொடர்புடைய வசந்தகுமாரின் நண்பர் கண்ணனும் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் நடந்த இடமான இரண்டு மாடி குடியிருப்பில் …

Read More »

பீர் பாட்டிலால் அதை பண்ணி நீ தான் வேணும் டா ஆசையாக பேசிய அழகி ஜெனிஃபர் இறுதியில் சினிமாவை மிஞ்சும் ட்விஸ்ட்

மதுரை : “நான் உன்னை விட்டு போக மாட்டேன்… விவாகரத்து வாங்கிவிட்டால் உடனே திருமணம் செய்துக்கிறோம்!” என்று ஆரம்பித்த சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. என்ன நடந்தது..? வாங்க பாக்கலாம். துபாய் இளைஞரின் காதல் கனவு… திடீர் சோகம்! மதுரை மாவட்டம் கண்ணநீந்தல் பகுதியைச் சேர்ந்த ஹாரிஸ் முகமது (30), பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் பட்டம் பெற்று, துபாயில் உள்ள ஏற்றுமதி நிறுவனத்தில் பணியாற்றி வருபவர். 2019-ல் காரைக்குடி பெண்ணைத் திருமணம் செய்த ஹாரிஸ், சில நாட்களிலேயே கருத்து வேறுபாட்டால் விவாகரத்து பெற்றார். இதனால் …

Read More »

ஒரே நேரத்தில் தாய் மகளுடன் உல்லாசம் தடையாக இருந்த கணவன் மனைவி செய்த கொடூரம் பகீர் CCTV

தெலுங்கானா மாவட்டத்தில் நடைபெற்றுள்ள இந்த சம்பவம் ஒட்டுமொத்த இந்தியாவையும் அதிர வைத்திருக்கிறது. கணவரை இழந்த சுஜாதா என்ற பெண்மணி தன்னுடைய ஒரே மகளான வர்ஷினியை பாசமாகவும் அன்பாகவும் வசதியாகவும் வளர்த்திருக்கிறார். மகளுக்கு 10 வயது இருக்கும் போது கணவர் மறைந்துவிட அதன் பிறகு தனி ஆளாக நின்று குடும்பத்தை நடத்தி வந்தார் சுஜாதா. காலை மற்றும் மாலையில் இட்லி கடை, மதிய நேரங்களில் வெரைட்டி ரைஸ் மற்றும் பலகாரங்கள் என தன்னுடைய வீட்டிலேயே கடை வைத்து நடத்தி வந்த சுஜாதாவிற்கு நல்ல வருமானம் கிடைத்தது. …

Read More »

தாய் பயன்படுத்திய ஆணுறைகளை சேமித்து வந்த மகள் விசாரணையில் மிரண்டு போன போலீஸ்

பைன் பிளஃப், அர்கான்சாஸ் (அமெரிக்கா) : கடந்த அக்டோபர் 10 அன்று தனது தாயை இறந்த நிலையில் கண்டுபிடித்த இளம் பெண்ணின் விழிப்புணர்வும் சேகரித்த ஆதாரங்களும் இரு இளைஞர்களை கொலை வழக்கில் சிறையில் அடைத்தன. 50 வயது லூயிஸ் தாம்சன் என்ற பெண்ணின் மரணத்திற்கு பின்னால், அவரது தனிமை மற்றும் தவறான உறவுகள் முக்கிய காரணமாக இருந்ததாக போலீஸ் விசாரணை தெரிவித்துள்ளது.லூயிஸ் தாம்சன், தனது 20 வயது மகள் லியோனா உடன் பைன் பிளஃப் பகுதியில் வசித்து வந்தார். கணவரை இழந்த பின், வாடகை வருமானத்தால் …

Read More »