Home Blog Page 138

மனோபாலாவுக்காக கடைசி ஆசையை நிறைவேற்றிய லியோ ஆழ்ந்த இரங்கலை தெரிவித்த விஜய்யின் புகைப்படம்

0

கடந்த இரண்டு வருடங்களாக தொடர்ந்து திரையுலகை வாட்டி வதைப்பது பிரபலங்களின் மரணம் தான். குறிப்பாக சொல்லணும் என்றால் நம்மளை சிரிக்க வைக்க வேண்டும் என்று அவர்களை காமெடியனாக பாவித்து நம்மளை சந்தோஷத்தில் அழுத்திய விவேக், டிபி கஜேந்திரன், மயில்சாமி இவர்கள் மரணம் அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. தற்போது இந்த வரிசையில் இயக்குனர், குணச்சித்திர நடிகர், காமெடியன் மற்றும் தயாரிப்பாளர் என்று பன்முறை திறமையை கொண்ட மனோபாலா நேற்று அகால மரணம் அடைந்தார்.

ஏற்கனவே மயில்சாமியின் இறப்பிலிருந்து வெளிவர முடியாத சினிமா பிரபலங்கள் பலருக்கும் மனோபாலாவின் இறப்பு இன்னும் கூடுதலாகவே அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. இவர் கல்லீரல் தொடர்பான நோயால் அவதிப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். பிறகு அவரது இல்லத்தில் நேற்று திடீரென்று காலமானார்.

இவருடைய இறப்பிற்கு சினிமா பிரபலங்கள் பலரும் அவர்களுடைய இரங்கலை தெரிவித்தார்கள். அத்துடன் சில பிரபலங்கள் நேரடியாக அவர்கள் வீட்டிற்கு சென்று குடும்பத்திற்கு ஆறுதல் சொல்லியும் வருகிறார்கள். மேலும் ரஜினி அவருடைய ட்விட்டரில் “பிரபல இயக்குனரும் நடிகருமான என் அன்புத் தோழன் மனோபாலாவின் மறைவு எனக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கு எனது அனுதாபங்கள். அவரது ஆன்மா சாந்தி அடையட்டும் என்று கூறியிருக்கிறார்.

இதனை அடுத்து ஆர் ஜே பாலாஜி, மம்முட்டி, செல்வராகவன், சிம்ரன் இன்னும் பல நட்சத்திரங்கள் அவர்களுடைய இரங்கல்களை தெரிவித்து வருகிறார்கள். அடுத்ததாக விஜய் அவர்கள் மனோபாலாவுக்கு நேரில் சென்று இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக அவர்கள் இல்லத்திற்கு சென்றிருக்கிறார். அதில் அவரை பார்க்கும் பொழுது மிகவும் வாடிய முகத்துடன், கையில் மாலை கொண்டு அவருக்கு அஞ்சலி செலுத்தியிருக்கிறார்.

அத்துடன் மனோபாலாவின் கடைசி ஆசையையும் நிறைவேற்ற இருக்கிறார். அதாவது தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துக் கொண்டிருக்கும் லியோ திரைப்படத்தில் மனோபாலாவின் காட்சிகளும் இருக்கிறது. இதை இவர் ஏற்கனவே நடித்துக் கொடுத்துவிட்டார். பிறகு லோகேஷ் இவ்வளவு காட்சிகள் வேண்டாம் முக்கியமான சில சீன்கள் மட்டும் போதும் என்று சொல்லி மற்றதெல்லாம் நீக்க சொல்லி இருந்தார்.

ஆனால் தற்போது விஜய், லோகேஷ் இடம் லியோ படத்தில் மனோபாலா நடித்த அனைத்து காட்சிகளுமே இருக்க வேண்டும் என்று கண்டிஷன் ஆக சொல்லிவிட்டார். ஏனென்றால் அவர் நடித்த கடைசி படம் இதுதான். அதனால் அவருடைய எல்லாவிதமான போர்சனும் கண்டிப்பாக மக்கள் பார்க்க வேண்டும் என்று சொல்லியதோடு மட்டுமல்லாமல், கண்டிப்பாக இது தான் மனோபாலாவின் ஆசையாகவும் இருந்திருக்கும். அதனால் நம்மால் முடிந்தவரை அவருடைய ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

உயிர் மட்டும் இல்ல ஹார்ட் லிவர் கிட்னி எல்லாமே உங்களுடையது தேவி த்ரிஷா நடிப்பில் மறக்க முடியாத 5 கேரக்டர்கள்

0

நடிகை த்ரிஷா மிஸ் சென்னை என்னும் பட்டத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் காலடி எடுத்து வைத்தவர். அடுத்தடுத்து வெற்றி படங்கள் கொடுத்து சினிமா ரசிகர்களின் கனவு கன்னியாக இருக்கும் த்ரிஷாவுக்கு 40 வயது ஆகிவிட்டது என்று அவரே சொன்னால் தான் தெரியும். அந்த அளவுக்கு இளமையுடன் இன்றும் இருக்கிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் மீண்டும் ஒருமுறை த்ரிஷா என்றுமே தமிழ் சினிமா ரசிகர்களின் கனவு கன்னி தான் என்பதை நிரூபித்து இருக்கிறது. த்ரிஷாவின் நடிப்பில் இந்த ஐந்து கேரக்டர்களை என்றுமே யாராலும் மறந்து விட முடியாது.

கில்லி: நடிகர் விஜய் மற்றும் த்ரிஷா நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் எடுத்த படம் கில்லி. இன்றுவரை தொலைக்காட்சி டிஆர்பி ரேட்டிங் தன் கைவசம் வைத்திருக்கும் இந்த படத்தில் த்ரிஷா நடித்த தனலட்சுமி கேரக்டர் இன்றுவரை ரசிகர்களால் பேசப்பட்டு வருகிறது. இந்தப் படம் விஜய்க்கு மட்டுமல்லாமல் த்ரிஷாவுக்கும் ஒரு பிரேக் கொடுத்தது என்று தான் சொல்ல வேண்டும்.

96: தன்னுடைய மார்க்கெட் கொஞ்சம் டல்லாகி கொண்டிருக்கும் பொழுது வந்த வாய்ப்பை த்ரிஷா சரியாக பயன்படுத்திக் கொண்டது தான் 96 திரைப்படம். இந்த படத்தில் இவர் நடித்த அந்த ஜானு கேரக்டர் சினிமா ரசிகர்களிடையே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. மீண்டும் த்ரிஷா ரசிகர்களால் தலையில் தூக்கி வைத்து கொண்டாடப்பட்டார்.

பொன்னியின் செல்வன்: த்ரிஷா தான் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வனில் குந்தவை என்னும் பொழுது நிறைய பேருக்கு அவருடைய நடிப்பின் மீது சந்தேகம் வந்திருக்கக்கூடும். ஆனால் படம் ரிலீஸ் ஆன பிறகு குந்தவை என்னும் கதாபாத்திரத்தை த்ரிஷாவை தவிர வேறு யாராலும் சரியாக பண்ணி விட முடியாது என்று ரசிகர்களே சொல்லும் அளவிற்கு த்ரிஷா நடித்திருந்தார். மேலும் இந்த படத்தில் தன்னுடைய இளமையும், அழகும் இன்னும் மெருகேறி காணப்பட்டார். இந்த படத்திற்குப் பிறகு த்ரிஷாவின் ரசிகர்கள் கூட்டம் இன்னும் அதிகமாகி இருக்கிறது.

விண்ணை தாண்டி வருவாயா: த்ரிஷா தன்னுடைய சினிமா வாழ்க்கையில் இனி எத்தனை கதாபாத்திரங்கள் ஏற்று நடித்தாலும், கார்த்திக்கின் ஜெஸ்ஸியை அவ்வளவு சீக்கிரம் யாராலும் மறந்து விட முடியாது. காட்டன் புடவை, ஒப்பனை இல்லாத வசீகரமான முகம் என படம் முழுக்க எந்த சலனமும் இல்லாமல் அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.

சாமி: படம் ரிலீஸ் ஆகி பல ஆண்டுகள் கழித்தும் இன்று வரை த்ரிஷாவுக்கு மாமி நடிகை என்பது அடைமொழியாகவே மாறிவிட்டது. ரொம்பவும் குடும்பப்பாங்கான கேரக்டரில் தன்னுடைய அழகும், நடிப்பும் ரசிகர்கள் மனதில் நிற்கும் அளவுக்கு இந்த படத்தில் அவர் நடித்திருப்பார்.

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மேலும் எதிர்பார்ப்பு கூடும் வகையில் பல வருடங்களுக்குப் பிறகு த்ரிஷா தளபதி விஜய் உடன் இணைந்து லியோ படத்தில் பணியாற்றி வருகிறார். தமிழ் சினிமாவின் வெற்றி ஜோடிகளான இவர்கள் இருவரது கெமிஸ்ட்ரியையும் தியேட்டரில் பார்ப்பதற்கு ரசிகர்கள் ரொம்பவே ஆர்வமாக இருக்கிறார்கள்.

கருப்பு ஜட்டி கண்ணுக்கு தெரியுதா ட்ரான்ஸ்ப்ரண்ட் உடையில் போதை ஏற்றும் திரிஷா ஷாக் ஆன ரசிகர்கள்

0

நடிகை திரிஷா ( Trisha ) கையில் மது கோப்பையுடன் தன்னுடைய தோழியுடன் நின்றபடி இருக்கும் புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகிறது. டிரான்ஸ்பரண்டான உடையில் தன்னுடைய தொடையழகு பளிச்சென்று தெரியும் விதமாக சாய்ந்தபடி நின்று கொண்டிருக்கிறார் நடிகை திரிஷா.

இவருடைய கையில் வைத்திருப்பது மது கோப்பை என்றாலும் கூட அதில் இருப்பது ஏதோ பழரசம் போல தான் தெரிகிறது. ஆனால் பன மரத்து அடியில் நின்று கொண்டு பாயாசத்தை குடித்தால் கூட கல் என்றுதான் கூறுவார்கள் என்ற சொல்லாடலுக்கு ஏற்ப நடிகை திரிஷா கையில் மது கோப்பையை வைத்துக்கொண்டு உள்ளே பழரசத்தை ஊற்றிக் கொடுத்தாலும் அதை மது என்று கூறுவார்கள் என்பது உறுதியாக இருக்கிறது.

இதனை பார்த்து ரசிகர்கள் என்னம்மா போதையில் நிக்க முடியலையா..? சாய்ந்து நிக்கிறீங்க.. என்று தங்களுடைய கலாய் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

ஏற்கனவே நடிகர் த்ரிஷா குறித்து பல்வேறு விஷயங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. குறிப்பாக பிரபல பத்திரிகையாளரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன் நடிகர் திரிஷா தன்னுடைய தோழிகளுடன் குடி கும்மாளம் போடுவதை வாடிக்கையாக கொண்டு இருக்கிறார்.

திருமணம் செய்து கொண்டால் இதையெல்லாம் செய்ய முடியாது என்பதால் தான் அவர் திருமணம் என்றாலே தெரிந்து ஓடுகிறார் என்று பதிவு செய்திருந்தார். அதனை நிரூபிக்கும் விதமாக தனது தோழியுடன் கையில் மது கோப்பையுடன் நின்று கொண்டிருக்கும் நடிகர் த்ரிஷாவின் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மோசமான விமர்சனங்களை பெற்று தரை தட்டி நிற்கிறது. ஒரு நாவலை தழுவி படம் எடுக்கிறோம் என்றாலும் கூட பார்க்கும் வெகுஜன ரசிகர்களுக்கு படத்தில் என்ன நடக்கிறது என்பது புரிய வேண்டாமா? படத்தின் கதை ஓட்டம் எங்கே இருக்கிறது.. இப்பொழுது என்ன நடக்கிறது.. இவர் எதற்காக வருகிறார்.. இது என்ன கதாபாத்திரம்..? இவருடைய உறவினர் யார்..? என்று எந்த ஒரு விபரமும் இல்லாமல் படத்தை வெறும் காட்சிகளாக மட்டும் பிட்டு பிட்டாக எடுத்து வைத்திருந்தால் எப்படி ரசிகர்களுக்கு புரியும் என்று கடுமையான விமர்சனங்களை இயக்குனர் மணிரத்தினத்தை நோக்கி வீசி வருகிறார்கள்.

நடிகர்கள் எம் ஜி ஆர் சிவாஜி கணேசன் ஆகியோர் நடித்து விட வேண்டும் என்று ஆசைப்பட்ட ஒரு நாவலை அவர்கள் மறைந்த காலத்தின் பிறகு இப்பொழுது எடுத்திருக்கிறீர்கள்.

இதனை பார்த்தால் இந்த கதையிலா சிவாஜி கணேசன் எம்ஜிஆர் கமல்ஹாசன் போன்ற நடிக்க ஆசைப்பட்டார்கள் என்று ரசிகர்களே கோபமாகும் அளவிற்கு ஒரு படத்தை எடுத்து வைத்திருக்கிறார் இயக்குனர் மணி ரத்தினம் என மோசமான விமர்சனங்களை பெற்றிருக்கிறது பொன்னியின் செல்வன் திரைப்படம்.

இந்த படத்தில் குந்தவை பிராட்டியாக நடித்திருக்கிறார் நடிகை திரிஷா. இந்நிலையில் தன்னுடைய தோழியுடன் மது கோப்பையுடன் கையில் மது கோப்பையுடன் நின்று கொண்டிருக்கும் நடிகை திரிஷாவின் புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.

இதுக்கு தான் ப்ரா போடணும்ன்னு சொல்றது ஜங் ஜங் என குதிக்கும் முன்னழகு திணறடிக்கும் காயத்ரி ஷங்கர்

0

இதுக்குத்தான் வெளியே வரும்போது ப்ரா போடணும்னு சொல்றது என நடிகை காயத்ரி ஷங்கர் ( Gayathrie Shankar )ன் வீடியோ ஒன்றை பார்த்து ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் பல்வேறு திரைப்படங்களில் குடும்பப்பாங்கனியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர் நடிகை காயத்ரி ஷங்கர். இழுத்து போர்த்திக் கொண்டு நடித்தால் தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைக்காது என்பதை புரிந்து கொண்டு கிளாமர் ரூட்டிற்கு தன்னை திருப்பிக் கொண்டிருக்கிறார்.

கிளாமர் ரூட்டுக்கு திரும்பியது மட்டுமில்லாமல் அன்றாடம் கிளுகிளுப்பான புகைப்படங்களையும் இணையத்தில் பதிவு செய்து வருகிறார். சமீபத்தில் கருப்பு நிற மோனோகினி ரக நீச்சலுடை அணிந்து கொண்டு மஞ்சள் நிறத்திலான ட்ரான்ஸ்பரண்டான ஒரு உடையை மேலே போட்டுக் கொண்டு தன்னுடைய பின்னழகு பளிச்சென தெரியும் விதமான புகைப்படங்கள் சிலவற்ற இணையத்தில் பதிவு செய்து ரசிகர்களை வைத்திருந்தார் நடிகை காயத்ரி ஷங்கர்.

இதையும் தாண்டி காருக்குள் தன்னுடைய கால்களை விரித்தபடி தன்னுடைய தெரியக்கூடாத பாகங்கள் பளிச்சுனா தெரியும் விதமாக கத்தி போன்ற பார்வையை வீசி இவர் வெளியிட்டு இருந்த புகைப்படங்கள் ரசிகர்களின் இரவை பகலாக்கியது. தூக்கம் தொலைத்தனர் ரசிகர்கள்.

இப்படி ரசிகர்களின் சூட்டை கிளப்புவதை வாடிக்கையாக கொண்டிருக்கும் நடிகை காயத்ரி ஷங்கர் சமீபத்தில் விருது விழா ஒன்றில் கலந்து கொண்டார்.

அப்பொழுது ஸ்ட்ராப்லஸ் மேலாடை அணிந்து கொண்டு வந்திருந்த நடிகை காயத்ரி சங்கர் ஒரு நிகழ்ச்சியின் போது கைதட்டி குலுங்க குலுங்க சிரிக்கிறார். அப்பொழுது ததும்பும் இவருடைய முன்னழகு ரசிகர்களின் கண்களை சுண்டி இழுத்திருக்கிறது.

இதனை பார்த்து ரசிகர்கள் இதற்குத்தான் வெளியே வரும் பொழுது ப்ரா போட்டுகிட்டு வரணும்னு சொல்றது என கலாய் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

இது உதடா தேனில் ஊற வச்ச செர்ரி பழமா இளசுகளை நெழிய வைத்த ஷிவானி நாராயணன்

0

பா இது உதடா தேனில் ஊறவைத்த செர்ரி பழமா..? என்று நடிகை ஷிவானி நாராயணன் தேன் சொட்டும் உதட்டின் அழகை பார்த்த ரசிகர்கள் ஜொள்ளுவிட்டு வருகின்றனர்.

கண்ணாடி போல மின்னும் உதட்டுச் சாயத்தை பூசிய படி தன்னுடைய கத்தி போன்ற பார்வையை வீசி ரசிகர்களின் நெஞ்சில் ஈட்டியை பாய்ச்சி இருக்கிறார் நடிகை ஷிவானி நாராயணன்.

தன்னுடைய 16 வயதிலேயே சீரியல் நடிகையாக அறிமுகமான ஷிவானி நாராயணன் தற்போது சினிமா நடிகையாக உயர்ந்திருக்கிறார். தொடர்ந்து திரைப்படங்களில் ஹீரோயின் ஆகவும் துணை கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.


ஹீரோயினாக தான் நடிப்பேன் என்ற எந்த ஒரு கட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கும் வாய்ப்புகள் ஏற்றுக் கொண்டு நடித்து வருகிறார். இது குறித்து கேட்ட பொழுது நான் நடித்தால் ஹீரோயினாக தான் நடிப்பேன் என்று அடம் பிடித்தால் வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு படங்களில் கூட என்னால் நடக்க முடியாது.

இதுவே எனக்கு பிடித்தமான கதாபாத்திரமாக இருந்து கதையும் நன்றாக இருந்தால் கண்டிப்பாக அதில் நான் நடிப்பேன். இதனால் எனக்கு நிறைய பட வாய்ப்புகள் கிடைக்கும். ரசிகர்களுக்கும் என்னுடைய முகம் நினைவில் இருக்கும் என தன்னுடைய முதிர்ந்த சிந்தனையை பகிர்ந்து கொண்டிருக்கிறார நடிகை ஷிவானி நாராயணன்.

இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் கூட இணைய பக்கங்களில் தன்னை பின் தொடரக்கூடிய லட்சக்கணக்கான ரசிகர்கள் ஏமாந்து விடக்கூடாது என்பதற்காக கிளுகிளுப்பான புகைப்படங்களை நாள்தோறும் பதிவு செய்து வருகிறார் ஷிவானி நாராயணன்.

அந்த வகையில் தற்பொழுது தன்னுடைய முழு அழகும் பளிச்சன தெரியும் விதமாக வெள்ளை நிற உடை பொம்மை போல காட்சி அளிக்கும் நடிகை ஷிவானி நாராயணனின் இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் சொக்கி போய் கிடக்கின்றனர்.

அதிலும் இவருடைய முகத்தை க்லோசப் ஷாட் வைத்து சில புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். இதில் அம்மணியின் உதட்டை பார்த்தாலே தேன் வடியும் செர்ரி பழம் போல தெரிகிறது எனவே இதனை பார்த்த ரசிகர்கள் இது உதடா இல்ல தேனில் ஊறவைத்த செர்ரி பழமா..? என்று ஜொள்ளுவிட்டு வருகின்றனர்.

ஆத்தாடி பாவாடையை கழட்டி வீசி ஜட்டியோடு நிற்கும் பிக்பாஸ் சம்யுக்தா வைரல் வீடியோ

0

பிக்பாஸ் சம்யுக்தா ( Samyuktha Shanmugam ) பிரபல நடிகையும் மாடல் அழகியமான சம்யுக்தா சண்முகம் குட்டியான ஜட்டி போன்ற ட்ரவுசரை அணிந்து கொண்டு தன்னுடைய தேக்கு போன்ற தொடை அழகை பளிச்சென காட்டும் விதமாக போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்திருக்கின்றது.

மாடல் அழகியாகவும் விளம்பர பட நடிகையாகவும் வெகு சில ரசிகர்களால் அறியப்பட்டிருந்த நடிகை சம்யுக்தா சண்முகம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் பிறகு ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.

இந்த பிரபலத்தை கொண்டு இவருக்கு பட வாய்ப்புகளும் கிடைத்தன சமீபத்தில் இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் நடிகர்கள் ஜீவா ஸ்ரீகாந்த் ஜெய் ஆகியோர் நடித்திருந்த காபி வித் காதல் என்ற திரைப்படத்தில் நடிகர் ஸ்ரீகாந்தின் மனைவியாக நடித்து ரசிகர்களை கவர்ந்திருந்தார்.

அதன் பிறகு வாரிசு படத்தில் நடிகர் விஜயின் வாரிசு படத்தில் தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்திற்கு மனைவியாக நடித்து ரசிகர்களை கவர்ந்திருந்தார் நடிகை சம்யுக்தா சண்முகம் தொடர்ந்து பட வாய்ப்புக்காக முயற்சி செய்து வரும் இவர் இணைய பக்கங்களில் கிளுகிளுப்பான புகைப்படங்களை பதிவு செய்வதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.

தன்னுடைய உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதில் அதிக ஆர்வத்துடன் இருக்கும் நடிகை சம்யுக்தா சண்முகம் அவ்வப்போது உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிடுவதும் வாடிக்கை.

குறிப்பாக கருப்பு நிற நீச்சல் உடையில் இவர் வெளியிட்டிருந்த புகைப்படங்கள் ரசிகர்களின் பல இரவுகள் தூக்கத்தை கெடுத்தது என்று தான் கூற வேண்டும்.

இந்நிலையில் தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் டீ சட்டை அணிந்து கொண்டு குட்டியான மஞ்சள் நிறத்திலான ஜட்டி போன்ற ட்ரவுசர் அணிந்து கொண்டு தன்னுடைய தேக்கு தொடையை ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக்கி இருக்கிறார் அம்மணி

ப்ரா போடல பழுத்து தொங்கும் தோட்டத்தை பளிச்சென காட்டி சூடேற்றும் ஸ்ரேயா

0

ஸ்ரேயா சரண் ( Shriya Saran ) சிவாஜி படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிக பிரபலமானவர். அதற்கு முன்பு ஜெயம் ரவியுடன் இவர் நடித்த மழை படத்திலும், இவரது நடிப்பு பேசப்பட்டது. இவரது நடிப்பும், நடனமும் ரசிகர்களை கட்டிப்போட்டது என்றால் அது மிகையல்ல.

நடிகைகளில், ஸ்ரேயா அதிக முக்கியத்துவம் பெற்று கவனிக்கப்பட்டதற்கு முக்கிய காரணம், அவரது இளமையான தோற்றம், அழகு மற்றும் நடிப்பாற்றல். தவிர, மிகச்சிறந்த நடனக் கலைஞர் என்பதையும் தனது படங்களில் அவர் நிரூபணம் செய்திருக்கிறார்.

சிவாஜி படத்தில், ரஜினி முதுமையான தோற்றத்தில் காணப்பட்டாலும் ஸ்ரேயா அவருக்கு ஏற்ற ஜோடியாகவே படத்தில் இருந்தார். படத்தின் இறுதி காட்சிகளில், ரஜினி பற்றிய உண்மைகளை சொல்லி, அவரது லேப்டாப்பை தந்துவிடும் காட்சிகளில், இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.தமிழில் நடிக்க வருவதற்கு முன்பே, தெலுங்கில் நடித்து ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றவர் ஸ்ரேயா சரண்.

முதலில் தெலுங்கு மொழியில்தான் ஸ்ரேயா நடித்தார். இசுதாம் என்ற படத்தில்தான் இவர் அறிமுகமானார். சந்தோசம் என்ற தெலுங்கு படம் ஹிட் ஆனதால், இவருக்கு நல்ல பப்ளிசிட்டி கிடைத்தது.

இவர் தமிழ் மட்டுமின்றி இந்தி, ஆங்கில மொழி படங்களிலும் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது..தமிழில் இவர் நடித்த படங்கள் ஓரளவு வெற்றிப்படங்களாகவே இருந்தன.

அதிலும் குறிப்பாக பிரகாஷ்ராஜ் தங்கையாக நடித்த திருவிளையாடல் ஆரம்பம், கல்லூரி மாணவியாக நடித்த குட்டி, விஜயின் காதலியாக அழகிய தமிழ் மகன் மற்றும் இந்திரலோகத்தில் நா. அழகப்பன், தோரணை, .கந்தசாமி, ஜக்குபாய் உள்ளிட்ட படங்களில் ஸ்ரேயா நடிப்பு ரசிகர்களால் வரவேற்று ஏற்றுக்கொள்ளப்பட்டது.

அந்தந்த கேரக்டருக்கான சிறந்த நடிப்பை ஸ்ரேயா தந்திருந்தார். இப்போதும், தமிழ் சினிமாவில் நல்ல கேரக்டர் ரோல் கிடைத்தால், ஸ்ரேயா நல்ல நடிப்பாற்றலை வெளிப்படுத்துவார்.

அவருக்கு 40 வயதாகியும் இன்னும் இளமை மாறாத அழகுடன் இருப்பதால்., கதாநாயகி கேரக்டரிலேயே ஸ்ரேயா நடிக்கலாம். அல்லது, அக்கா அண்ணி கேரக்டர்களில் நடித்தாலும் அவரது நடிப்பு, ரசிகர்களால் பாராட்டை பெறும் என்பதில் சந்தேகமில்லை.

திருமணமாகி, ஒரு பெண் குழந்தைக்கு தாயாகி உள்ள ஸ்ரேயா, தொடர்ந்து பட வாய்ப்புகளை தேடிக்கொண்டு இருக்கிறார். அதற்கான முயற்சிகளில் ஒன்றாக, தனது சமூகவலைதள பக்கத்தில் அடிக்கடி தனது புகைப்படங்களை அப்டேட் செய்கிறார்.

குறிப்பாக, தான் வெளியிடங்களுக்கு செல்லும்போது எடுக்கப்படும் புகைப்படங்கள், விருது விழாக்கள், சினிமா நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் புகைப்படங்களை பதிவிடுகிறார்.

பார்த்தவுடன் பற்றிக்கொள்ளும் விதமான இந்த கிளாமர் படங்களை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியத்தில் வாய்பிளக்கின்றனர். வயது ஏற ஏற தான் ஸ்ரேயாவுக்கு அழகு மேலும் கூடிக்கொண்டே போகிறதோ, என கமெண்டுகளில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

கண் பார்வை எல்லாம் அங்க தான் இருக்கு முழுசா காட்டி கிக் ஏற்றும் ரகுல் பிரீத் சிங்

0

ரகுல் பிரீத் சிங் ( Rakul Preet Singh ) 33 வயது நிரம்பிய நடிகை. ஆனால், இளமை இன்னும் 18 வயதை கூட தாண்டவில்லை. தீரன் அதிகாரம் ஒன்று படம் பார்த்தவர்கள் ரகுல் பிரீத் சிங்கை மறந்திருக்க மாட்டார்கள்.

வேறு படங்களில் அவர் பெரிய அளவில் பிரகாசிக்கவில்லை. இந்த படத்தில், அவரது நடிப்பு, ரசிகர்களை மிகவும் கவர்ந்தது.இவரும் ஒரு விளம்பர மாடல்தான். தமிழ், தெலுங்கில் பல விளம்பரங்களில் மாடல் ஆக வந்திருக்கிறார். தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிப் படங்களில் நடித்து வருகிறார்.

கடந்த 2009ம் ஆண்டில், தமிழில் விஜய் நடித்த கில்லி படத்தை கன்னட மொழியில் ரீமேக் செய்தனர். அந்த படத்தில் இவர், அறிமுகம் செய்யப்பட்டார்.தமிழ் சினிமாவில், ரகுல் பிரீத் சிங் தடையறத் தாக்க என்ற படத்தில் அறிமுகம் செய்யப்பட்டார். வெங்கடாத்திரி எக்ஸ்பிரஸ், புரூஸ்லி த பைட்டர், நன்னகு பிரேமதா, த்ருவா ஆகிய படங்களில் ரகுல் பிரீத் சிங் நடித்திருந்தார்.

இவருக்கு நல்ல பப்ளிசிட்டியை தந்த படம், ஸ்பைடர். தெலுங்கில் மகேஷ் பாபு நடித்த ஸ்பைடர், 2017ம் ஆண்டு ரிலீஸ் ஆனது. இதில் மெயின் வில்லனாக, இயக்குநர் எஸ்.ஜே சூர்யா நடித்திருந்தார்.

இறந்தவர்களின் சடலங்களை பார்த்து, மற்றவர்கள் அழுவதை ரசித்து பார்க்கும் ஒரு சைக்கோ கேரக்டரில் அவர் நடிப்பை அட்டகாசமாக வெளிப்படுத்தி இருந்தார். வித்யாசமான இந்த படம், ரசிகர்கள் மத்தியில் பலத்த வெற்றியை தேடித்தந்தது. இதில், கதாநாயகியாக ரகுல் பிரபத் சிங் நடித்ததால், அதிக பப்ளிசிட்டி கிடைத்தது.

தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் கார்த்தியுடனும், அவரது அண்ணன் சூர்யா உடன் என்ஜிகே படங்களில் நடித்த வகையில், ரகுல் பிரீத் சிங் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நல்ல அறிமுகத்தை பெற்றார்.

தமிழில் தனுஷ், சோனியா அகர்வால் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில், 7 ஜி ரெயின்போ காலனி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற படமாக அமைந்தது. இந்தி ரீமேக்கில் சோனியா அகர்வால் நடித்த கேரக்டரில் ரகுல் பிரீத் சிங் நடித்தது, அவருக்கு நல்ல பெயரை இந்தியில் பெற்றுத் தந்தது.

தமிழ் சினிமாவை பொருத்தவரை கவர்ச்சி காட்டினால் மட்டுமே, பீல்டில் நீடித்திருக்க முடியும் என்ற நிலையே இருக்கிறது. அதனால், நடிப்பாற்றல் உள்ள நடிகைகளும், இறுதியில் கவர்ச்சி கோதாவில்தான் குதிக்க நேரிடுகிறது.

அந்த வகையில், சோஷியல் மீடியாவில் இருக்கும் ரகுல் பிரீத் சிங், தனது கிளாமர் புகைப்படங்களை அடிக்கடி அப்டேட் செய்து, ரசிகர்களை குளுமைப்படுத்துகிறார்.

அந்த வகையில், நெஞ்சுப்பகுதி பிளவை காட்டும் மாடர்ன் டிரஸ்சில் அம்மணி வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் இப்போது வைரலாகி வருகின்றன

கொஞ்சம் விட்டா டாப்ஸ் கிழிஞ்சிடும் போல இருக்கே வரம்பு மீறிய கவர்ச்சியில் நடிகை தர்ஷா குப்தா

0

தர்ஷா குப்தா ( Dharsha Gupta ) சின்னத்திரை நடிகை என்றாலும், ரசிகர்களின் எண்ணங்களில் எப்போதும் திரையிடும் நடிகையாக மாறி வருகிறார். மாடலிங் துறையில் இருந்தவர் என்பதால், இவர் உடுத்தும் ஆடைகளில், அவ்வளவு தாராளம் காட்டி, இளம் ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார்.

வெறும் கவர்ச்சியை மட்டுமே நம்பாமல், நடிப்பாற்றலையும் வெளிப்படுத்தும் திறன் மிக்கவர்தான் தர்ஷா குப்தா. அப்படித்தான், இரண்டு சீரியல்களில் நடித்து தனது, திறமையை ரசிகர்களின் முன் வெளிப்படுத்தி, பாராட்டைப் பெற்றார். ஆனால், சீரியலில் கிடைத்த வெற்றியை, சினிமாவில் தர்ஷா குப்தாவால் தொடர முடியவில்லை.

முள்ளும் மலரும், செந்தூரப்பூவே ஆகிய தொடர்களில் நடித்து, ரசிகர்களிடம் தர்ஷா குப்தா பிரபலமானவர். விஜய் டிவியில் குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் பங்கேற்று, இன்னும் பிரபலமானார்.

இயக்குநர் மோகன்ஜி இயக்கிய ‘ருத்ரதாண்டவம்’ என்ற தமிழ் படத்தில் தர்ஷா குப்தா அறிமுகமானார். முதல் படத்திலேயே சிறந்த அறிமுக கதாநாயகி விருது பெறும் வாய்ப்பு தர்ஷா குப்தாவுக்கு கிடைத்தது. அடுத்து,

பாலிவுட் நாயகி சன்னிலியோன் கதாநாயகியாக நடித்த ஓ மை கோஸ்ட் என்ற பேய் படத்திலும், முக்கிய கேரக்டரில் தர்ஷா குப்தா நடித்தார். ஆனால், சீரியலை போல சினிமா, தர்ஷா குப்தாவுக்கு சிவப்பு கம்பளம் விரித்து, பூத்தூவி வரவேற்பை தரவில்லை. சராசரி அறிமுக நடிகைகளில் ஒருவராகவே அவரை பதிவு செய்துகொண்டது.

தமிழ் சினிமாவை பொருத்தவரை, நல்ல நடிப்பாற்றல், கவர்ச்சி இருந்தாலும் அதையும் கடந்து நல்ல படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் தொடர்ந்து அமைய வேண்டும். மக்கள் மத்தியில் அந்த கேரக்டர் பேசப்பட வேண்டும் என்பதும் மிக முக்கியம். தர்ஷா குப்தா, தமிழ் சினிமாவில் எப்படியும் முன்னணிக்கு வந்துவிடலாம் என்ற தீவிர முயற்சியில் இறங்கி இருக்கிறார்.

அதன் வெளிப்பாடாக, சோஷியல் மீடியாவில் தனது கவர்ச்சி படங்களை புதிது, புதிதாக இறக்கி விடுகிறார். ரசிகர்களின் கண்களுக்கு செம விருந்து படைக்கும் இந்த புகைப்படங்கள், நிச்சயம் கவர்ச்சியான கேரக்டர்களில் நடிக்க நல்ல நடிகைகளை தேடும் இயக்குநர்களுக்கு, இது வரப்பிரசாதமாக அமைய வாய்ப்புள்ளது.

டிவி சீரியல்களில் தொடர்ந்து நடித்தால், சீரியல் நடிகை என்ற முத்திரை தானாக கிடைத்துவிடும். பல ஆண்டுகளுக்கு அதே நிலை நீடித்தால், ஓரளவு வருமானம் கிடைக்குமே தவிர, பெரிய அளவில் பெயரும், புகழும் குறிப்பாக கோடிக்கணக்கில் வருமானமும் கிடைக்காது.

தவிர, ஒரு கட்டத்தில் ஹீரோயினாக இருக்கும் சீரியல் நடிகைகள் வில்லி கேரக்டர்களுக்கு மாறி, அப்படியே அண்ணி, அக்கா கேரக்டர்களுக்கு தாவி இறுதியில் அம்மா கேரக்டர்களுக்கு வந்துவிடும் நிலை ஏற்படுகிறது.

இதனால், இளமை இருக்கும்போதே வளமையை தேடிக்கொள்ளும் முயற்சியாக, சினிமா முயற்சிகளை தொடர, தனது எல்லை தாண்டிய கவர்ச்சி படங்களை தர்ஷா, இன்ஸ்டாகிராம் பக்கங்களில் தொடர்ந்து பதிவிடுகிறார்.

எல்லாம் பணம் படுத்தும் பாடு டூ பீஸ் உடையில் பிகில் பட நடிகை அம்ரிதா ஐயர் ஷாக் ஆன ரசிகர்கள்

0

நடிகை அம்ரிதா ஐயர் (  Amritha Aiyer  )படை வீரன் எனும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய் யேசுதாஸ் அவர்களுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

இந்த படம் மக்களிடையே போதிய வரவேற்பு இல்லாமல் தோல்வி படமாக அமைந்தது. இருந்திருந்தாலும் அம்ரிதா ஐயருக்கு மக்கள் முன்பு மிகவும் அறிமுகம் கிடைத்த ஒரு படம் என்றால் அது பிகில். இந்த படத்தில் கால்பந்து ஆட்ட வீராங்கனையாக கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்த கதாபாத்திரத்தின் மூலமே தமிழ் சினிமா ரசிகர்களிடையே வெகுவாக தனது அடையாளத்தை பெற்றிருந்தார்.

மேலும் நடிகை அமிர்தா ஐயர் நிறைய படங்களில் தற்சமயம் கமிட்டாகி வருகிறார். மேலும் அம்ரிதா ஐய்யர் நடிகர் கவின் உடன் லிப்ட் என்னும் திரைப்படத்தில் தனது சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தி இருந்தார்.

இந்த படம் ஓடிடி தளத்தில் ஹாட்ஸ்டாரில் வெளியானது. இது ஒரு ஹாரர் தில்லர் மூவி என்பதால் தமிழ் சினிமா ரசிகர்களிடையே மிகவும் வரவேற்பை பெற்றது.

இதனை எடுத்து அம்ரிதா ஐய்யர் தெலுங்கு சினிமாவில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. அர்ஜுனா பால் குணா எனும் திரைப்படத்தில் தெலுங்கில் முதல் முதலாக அறிமுகமானார்.

இந்த படம் தெலுங்கு ரசிகர்களை வெகுவாக கவர்னர் மூலம் அடுத்த அடுத்த பட வாய்ப்புகள் தெலுங்கில் கிடைத்தன. இதனை அடுத்து அம்ரிதா ஐயருக்கு 2022 ஆம் ஆண்டு காபி வித் காதல் எனும் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்தில் நடிகர் ஜீவா இவருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

இந்த படம் ஒரு கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தாலும் மக்களிடையே போதிய வரவேற்பு இல்லாமல் தோல்வி படமாக அமைந்தது. இந்த நிலையில் தெலுங்கில் மற்றொரு படமான ஹனுமான் எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இந்த படமும் வெற்றி படமாக அமைந்தது. இந்த நிலையில் தமிழில் நடிப்பதை சற்று குறைத்துக் கொண்ட அமிர்த ஐயர் தெலுங்கு சினிமாவில் கவனம் செலுத்த தொடங்கி வருகிறார்.

இந்த நிலையில் அம்ரிதா ஐயர் சமூக வலைதளங்களான இன்ஸ்டாகிராம் போன்ற வற்றில் நிறைய கவர்ச்சியான புகைப்படங்களை தற்சமயம் பதிவிட்டு இளைஞர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி வருகிறார்.

இந்த புகைப்படங்கள் மூலம் தனக்கான ரசிகர்களையும் நாளுக்கு நாள் அதிகரித்து திரைப்பட வாய்ப்புகளையும் பெற்று வருகிறார்.