Home Blog Page 137

மடிப்பு விழும் தொப்பை கிறங்கடிக்கும் தொப்புளை காட்டி இளசுகளை வசியம் பண்ணும் ரம்யா பாண்டியன்

0

தமிழ்நாட்டை சேர்ந்த திரைப்பட நடிகையான ரம்யா பாண்டியன் [ Ramya Pandian ] 2015 ஆம் ஆண்டு ஜோக்கர், ஆண் தேவதை போன்ற சில படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் ஆழமாக இடம் பிடித்து விட்டார்.

மேலும் சினிமாவில் கிடைத்த பெயரை விட இவர் 2019 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டதன் மூலம் பெரும்பாலான ரசிகர்களின் மனதில் இடம் பிடித்ததோடு ரசிகர்களின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொண்டார் என கூறலாம்.

இன்ஜினியரிங் படிப்பை படித்த இவர் பிக் பாஸில் கலந்து கொண்டு பலரது இதயங்களிலும் குடி புகுந்தார். அடிக்கடி சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தக் கூடிய புகைப்படங்களை வெளியிடும் இவர் தனது நடிப்பின் மூலம் பிரபலமானார்.

மேலும் நடிகர் அருண் பாண்டியனுக்கு இவருக்கு சித்தப்பா முறை இவர் மகள் முறை வேண்டும். ஆரம்ப நாட்களில் இவர் மணிரத்தினத்தின் உதவி இயக்குனராக இருந்த ஷெர்லி இயக்கிய மானே தேனே பொன்மானே என்ற குறும்படத்தில் முதல் முதலாக பணியாற்றி இருக்கிறார்.

இதனை அடுத்து டம்மி பட்டாசு என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமான இவர் தனது அபார நடிப்புத் திறனின் மூலம் ரசிகர்களுக்கு கனவு கன்னியாக திகழ்ந்தார்.

சீரிய நடிப்பை நல்ல முறையில் வெளிப்படுத்திய போதும் இவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் அதிகளவு வந்து சேரவில்லை. அந்த வகையில் இவர் திரைப்படத்தில் அதிக அளவு வாய்ப்புகளை பெற வேண்டும் என்ற எண்ணத்தில் அடிக்கடி போட்டோ சூட் நடத்தி அதை சமூக வலைதளங்களின் பக்கங்களில் வெளியிடுவார்.

அந்தவரிசைசியில் இப்போது நடன நிகழ்ச்சி ஒன்றில் தன்னுடைய தொப்புள் அழகு தெரிய ஆட்டம் போடும் இவரது புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் குஷி ஆகிவிட்டார்கள்.

மேலும் இந்த புகைப்படத்தை பார்த்த உடனேயே அந்த புகைப்படத்துக்கு தேவையான லைக் மற்றும் கமெண்ட்களை தொடர்ந்து போட்டு வருவதால் இணையத்தில் வைரலாக கூடிய புகைப்படங்களில் இதுவும் ஒன்றாக மாறிவிட்டது.

டூ பீஸ் நீச்சல் உடையில் தேக்கு தொடையை 100% காட்டி Bp எகிற வைத்த ஐஸ்வர்யா ராஜேஷ்

0

டஸ்கி ஸ்கின்னோடு சினிமாவில் ஜொலிக்க முடியுமா? என்று கேள்வி கேட்டவர்களுக்கு பதிலடி கொடுத்த அழகு தான் ஐஸ்வர்யா ராஜேஷ் ( Aishwayra Rajesh ). யாரும் ஏற்று நடிக்க மறுக்கும் கேரக்டர்களை தைரியமாக ஏற்று நடித்து தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தி விருதுகளை வென்றெடுத்தவர்.

இவர் இளமையாக இருந்த போதும் 2015 இல் வெளிவந்த காக்கா முட்டை திரைப்படத்தில் அம்மாவாக நடித்து தனது கேரியரில் மிகப் பெரிய பெயரை பெற்றவர்.

ஆரம்ப நாட்களில் இவர் அட்டக்கத்தி என்ற திரைப்படத்தின் மூலம் தான் அறிமுகமானார். தமிழ் திரைப்படம் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் சக்கை போடு போட்டு வரும் இவருக்கு ரசிகர்கள் அதிக அளவு இருக்கிறார்கள்.

தமிழைப் பொறுத்தவரை இவர் ரம்மி பண்ணையாரும் பத்மினியும், திருடன் போலீஸ், கதை திரைக்கதை வசனம் இயக்கம், உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்து வைத்துக் கொண்டவர்.

கடந்த ஆண்டு வெளி வந்த டிரைவர் ஜமுனா என்ற படத்தில் தனது அபார திறமையை மீண்டும் ஒருமுறை உலகத்திற்கு வெளிச்சப்படுத்தி இருக்கும் இவரது நடிப்புத் திறனை அனைவரும் வியந்து பாராட்டுகிறார்கள்.

சமூக வலைத்தளங்களின் பக்கங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அடிக்கடி டிரெண்டிங் ஆகக்கூடிய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து விடுவார்.

இந்த வகையில் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தில் முன் அழகு எடுப்பாக தெரியக்கூடிய அளவு உடையை உடுத்தி ரசிகர்களை திறங்க வைத்து விட்டார்.

இந்த புகைப்படத்தில் நின்றபடியே முகத்தை ஒரு பக்கம் சாய்த்த படியும் இவர் தந்திருக்கும் ஒவ்வொரு போசும் ரசிகர்களின் மனதில் பலவிதமான எண்ணங்களை அலைபாய வைத்து விட்டது என கூறலாம்.

மேலும் இந்த புகைப்படம் பார்ப்பதற்கு நச்சென்று இருப்பதால் இன்ச் இஞ்சாக ரசிகர்கள் இந்த புகைப்படத்தை ரசித்து வருகிறார்கள். கண்டிப்பாக இந்த புகைப்படத்தை யார் பார்த்தாலும் மறக்காமல் இந்த புகைப்படத்திற்கு லைக்கை போட்டுத்தான் செல்வார்கள். அந்த அளவு இந்த புகைப்படம் படு நேர்த்தியான முறையில் உள்ளது.

வைத்த கண்ணை எடுக்காமல் இளசுகள் இந்த புகைப்படத்தை பார்த்து வருவதால் இணையத்தில் வைரலாக இருந்த புகைப்படம் மாறிவிட்டதோடு இளைஞர்களின் மனதிலும் ஒரு விதமான சஞ்சலத்தை ஏற்படுத்தி விட்டது.

ப்ரா போடல பொடச்சிட்டு நிக்கும் முன்னழகு சும்மா தெறிக்குது மீன் செதில் உடையில் ராஷி கண்ணா

0

நடிகை ராஷி கண்ணா ( Rashi Khanna ) உள்ளாடை அணியாமல் தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரியும் விதமாக போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தை கலைக்க வருகின்றது.

கடந்த 1990 ஆம் ஆண்டு புதுடெல்லியில் பிறந்தவர் நடிகை ராஷி கண்ணா அதனை தொடர்ந்து டெல்லியில் தன்னுடைய பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்த இவர் ஐஏஎஸ் ஆபிஸர் ஆக வேண்டும் என்ற உணர்வுடன் பயணித்து வந்திருக்கிறார். படித்தும் வந்திருக்கிறார்.

ஆனால் இவருடைய தோழி ஒருவர் விளம்பர துறையில் இயங்கி வந்திருக்கிறார். அவருடைய உதவியுடன் எதேர்ச்சையாக விளம்பர படம் ஒன்றில் நடிக்கும் வாய்ப்பை பெற்ற நடிகர் ராசி கண்ணாவுக்கு மீடியா வெளிச்சம் கிடைத்தது.

இதனை தொடர்ந்து சில திரைப்படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டிருந்த இவர் கடந்த 2013 ஆம் ஆண்டு மெட்ராஸ் கஃபே என்ற ஹிந்தி திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.

அதன் பிறகு இவருக்கு அடிக்கடி பட வாய்ப்புகள் கிடைக்கவே சினிமா நடிகையாக மாறிவிட்டார். தமிழில் இமைக்கா நொடிகள் என்ற திரைப்படத்தில் கிருத்திகா ராவ் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு அடங்க மறு, அயோக்கியா, சங்கத்தமிழன், துக்ளக் தர்பார், அரண்மனை திரையுள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கும் இவர் சமீபத்தில் சர்தார் மற்றும் திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருந்தார்.

இந்த இரண்டு திரைப்படங்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று நூறு கோடி வசூலை இயற்றியது ராசியான நடிகையாக அறியப்படும் நடிகர் ராசி கண்ணாவுக்கு அடிக்கடி பட வாய்ப்புகளும் குவிந்து கொண்டிருக்கின்றன.

மறுபக்கம் தன்னுடைய பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றால் கவர்ச்சி காட்டினால் தான் முடியும் என்பதை உணர்ந்து வைத்திருக்கும் நடிகர் ராசி கண்ணா தன்னுடைய முன்னாள் எடுப்பாக உள்ளாடை அணியாமல் போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகிறது

படு மோசமான படுக்கையறை காட்சியில் நடிகை ரஜிஷா விஜயன் வாயை பிளந்த ரசிகர்கள்

0

பிரபல நடிகை ரஜிஷா விஜயன் தன்னுடைய சிறு வயது முதலே மீடியா வெளிச்சத்தில் இருக்கிறார். தன்னுடைய பள்ளி பருவத்தின்போது தொலைக்காட்சிகளில் தொகுபாளினியாக பயணிக்க தொடங்கிய நடிகை ரஜிஷா விஜயன் மலையாள திரைப்படங்களில் சிறுசிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.

அதன் பிறகு ஹீரோயினாக நடிக்கும் அளவுக்கு வளர்ந்தார். தமிழிலும் சில திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்திருக்கிறார். தமிழில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து ஜெய்பீம் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் தொடர்ந்து தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை ரஜிஷா விஜயன் தற்பொழுது தெலுங்கிலும் அறிமுகமாக இருக்கிறார் என்ற தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

அதிலும் தெலுங்கு சினிமாவில் கிளாமருக்கு கூடுதல் கவனம் இருக்கும் என்பதால் படு சூடான படுக்கயறை காட்சியில் நடித்த சம்மதம் தெரிவித்திருக்கிறார்.

ரசிகர்கள் மத்தியில் நல்ல அறிமுகம் நல்ல நடிகை என்ற பெயர் இருந்தாலும் கூட தன்னுடைய உடல் எடையை கட்டுப்பாடாக வைத்துக் கொள்ளாமல் இருக்கும் நடிகை ரஜிஷா விஜயனுக்கு பட வாய்ப்புகள் குறைந்து கொண்டிருக்கிறது.

எனவே சுதாரித்துக் கொண்ட நடிகர் தீவிரமாக உடற்பயிற்சியிலும் ஈடுபட்டு வருகிறார் என்று கூறுகிறார்கள். இந்நிலையில், முதன்முறையாக தெலுங்கு திரைப்படம் ஒன்றில் ஒப்பந்தமாக இருக்கும் நடிகர் இதுவரை இல்லாத அளவுக்கு படுகிளாமரான காட்சி ஒன்றில் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார் என்று கூறப்படுகிறது.

சினிமாவில் அறிமுகமான பகுதியில் குடும்பபாங்கினியாக இழுத்து போர்த்திக் கொண்டு நடிக்கும் நடிகைகள் பிற்காலத்தில் கிளாமர் ராணிகளாக மாறிவிடுவார்கள்.

அந்த வரிசையில் நடிகர் ரஜிஷா  விஜயனும் தன்னை இணைத்துக் கொண்டிருக்கிறார். விரைவில் தமிழிலும் கிளாமராக கதாபாத்திரங்களை ஏற்று நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

ஐஸ்வர்யா ராய்க்கு இப்படி ஒரு வெறிபிடித்த காதலரா கல்யாணம் இல்லாமல் பிள்ளை பெத்துக்கணும்

0

நடிகை ஐஸ்வர்யா ராய், கிட்டத்தட்ட இவர் உலக அழகி பட்டம் வாங்கி முப்பது வருடங்களை நெருங்கப் போகிறது. இருந்தாலும் இந்திய சினிமா ரசிகர்களுக்கு இன்று வரைக்கும் இவர் உலக அழகி ஐஸ்வர்யா ராய் என்று தான் அடையாளப்படுத்தப்படுகிறார். அழகு மட்டும் இல்லாமல் தன்னுடைய சிறந்த நடிப்பினாலும் ஐஸ்வர்யா ராய் ரசிகர்களின் மனதை கவர்ந்திருக்கிறார். ஒட்டுமொத்த இந்திய சினிமாவிற்கும் அழகு ராணியாக இவர் இன்றும் இருந்து வருகிறார்.

திருமணம் ஆகி கணவன் மற்றும் குழந்தை என்று செட்டிலான ஐஸ்வர்யா ராய்க்கு 40 வயதை கடந்த நிலையிலும் இன்று வரை அதே அழகு அப்படியே மெருகேறி இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். பல வருட இடைவெளிக்குப் பிறகு இவர் மீண்டும் தமிழ் சினிமா ரசிகர்களை தன்னுடைய அழகால் மெய் மறக்க வைப்பதற்கு என்றே நடித்த திரைப்படம் தான் பொன்னியின் செல்வன். ஏற்கனவே அந்த புத்தகத்தை படித்தவர்களுக்கு நந்தினியின் மீது அவ்வளவு எதிர்பார்ப்பு இருந்த நிலையில் அந்த நந்தினிக்கு உருவம் கொடுத்தார் ஐஸ்வர்யா.

தன்னுடைய அழகால் அனைவரையும் மயக்கும் நந்தினி கதாபாத்திரமாக இருக்கட்டும், வயதான மந்தாகினி தேவியாக இவர் நடித்த இரண்டு, மூன்று காட்சிகளாக இருக்கட்டும் அப்படியே ரசிகர்கள் மனதில் அழுத்தமாக ஒரு முறை பதிந்து விட்டார். ஐஸ்வர்யா, பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனின் மகனான நடிகர் அபிஷேக் பச்சனை திருமணம் செய்திருப்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான். அதற்கு முன்னால் இவருக்கு சில காதல் கதைகளும் இருந்தது.

ஐஸ்வர்யா ராய் பாலிவுட் சினிமாவில் வளர்ந்து வரும் ஹீரோயினாக இருக்கும் பொழுது அவருக்கு நடிகர் சல்மான் கான் மீது காதல் ஏற்பட்டது அனைவரும் அறிந்த விஷயம் தான். இவர்கள் இருவரும் டேட்டிங் கலாச்சாரத்தில் இருந்தார்கள். அப்போதைய மீடியா இது பற்றி பல செய்திகளை வெளியிட்டது. அதன் பின்னர் இருவரும் தங்களுடைய உறவை முறித்துக் கொண்டனர். இதற்கு முழுக்க முழுக்க காரணம் சல்மான் கானின் மூர்க்க குணம் என்று ஐஸ்வர்யா ராய் தன்னுடைய பேட்டி ஒன்றை சொல்லி இருந்தார்.

வன்முறை அதிகம் நிறைந்த அந்த உறவில் இருந்து வெளியேறிய ஐஸ்வர்யா ராய் அதன் பின்னர் அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்டு குடும்பம், குழந்தை என நன்றாக வாழ்ந்து வருகிறார். ஆனால் சல்மான்கானோ 50 வயதை கடந்த நிலையிலும் அடுத்தடுத்து காதலிகளை மாற்றி வந்தாரே தவிர அவர் திருமண உறவுக்குள் நுழையவில்லை. ஒவ்வொரு காதல் தோல்விக்கும் ஒவ்வொரு காரணம் சொல்லி அவர் நகர்ந்து கொண்டுதான் இருந்தார்.

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் சல்மான் என்னுடைய காதலிகள் அனைவருமே ரொம்பவும் நல்லவர்கள் தான், இந்த காதல் தோல்விகள் அனைத்திற்கும் காரணம் நான் மட்டுமே என்பது எனக்கு பின்னர் தான் புரிந்தது. எனக்கு ஒரு குழந்தைக்கு தந்தையாக இருக்க வேண்டும் என்ற ஆசை தற்போது வந்திருக்கிறது. ஆனால் திருமணம் ஆகாத ஒருவர் ஒரு குழந்தைக்கு தந்தையாவதை நம் சட்டம் ஏற்றுக் கொள்ளாது என்று ரொம்பவும் மனம் உருகி பேசி இருக்கிறார்.

திடீரென நிறுத்தப்பட்ட தங்கலான் படப்பிடிப்பு என்னதான் ஆச்சு மருத்துவமனையில் விக்ரம்

0

கோலிவுட்டில் ஒவ்வொரு படத்திலும் தனக்கு கொடுக்கப்படும் கதாபாத்திரத்திற்கு ஏற்ப தன்னைத்தானே செதுக்கி நடிக்க கூடியவர் சீயான் விக்ரம். இப்போது இவர் பா. ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படத்தில் நடித்து வருகிறார்.

கோலார் தங்க வயலை மையமாக வைத்து எடுக்கப்படும் இந்த படத்தில் விக்ரமுடன் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு 80 சதவீதம் நிறைவடைந்துள்ளது.

இந்த ஆண்டு இறுதிக்குள் படத்தை வெளியிட பட குழு திட்டமிட்டு தீவிரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் திடீரென தங்களான் படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு விக்ரம் மருத்துவமனையில் அவசர அவசரமாக அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.

ஏனென்றால் தங்கலான் படத்தின் படப்பிடிப்பின் போது விபத்து நடந்துள்ளதாக விக்ரமின் மேலாளர் சூர்யா நாராயணன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ‘விக்ரம் தங்கலான் படப்பிடிப்பிற்கான பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டது. அந்த விபத்தில் சீயான் விக்ரமுக்கு காயம் ஏற்பட்டு விலா எலும்பு முறிந்துள்ளது.

இதனால் சிறிது காலம் தங்கலான் படப்பிடிப்பு நிறுத்தப்படுகிறது. விரைவில் அவர் குணமடைந்து படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என உறுதியுடன் இருக்கிறார்’ என்று குறிப்பிட்டுள்ளார். இந்த ட்விட்டர் பதிவு தற்போது சோசியல் மீடியாவில் சீயான் ரசிகர்களை பதற வைத்துள்ளது.

ஏனென்றால் சமீபத்தில் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் 2 ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் செம ஸ்டைலிஷ் ஆக வந்திருந்து ரசிகர்களை மகிழ்வித்த விக்ரமுக்கு இப்படி ஒரு நிலையா! என்று வருந்துகின்றனர். அவர் விரைவில் குணமடைந்து மறுபடியும் தங்கலான் படத்தில் மிரட்ட வேண்டும் என்றும் எதிர்பார்க்கின்றனர்.

அமீர் பட தயாரிப்பாளர் விட்ட ஒரு கோடி சவால் உண்மை சம்பவத்தால் இந்தியாவில் படம் வெளியிட எதிர்ப்பு

0

இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமான அமீர் இப்போது நடிகராக பல படங்களில் நடித்து வருகிறார். இப்போது உயிர் தமிழுக்கு என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ஆத்மா பாவா என்பவர் இயக்கிய, தயாரித்து வருகிறார். இந்நிலையில் ஆத்மா பாவா தற்போது ஒரு சவால் விட்டுள்ளார்.

இந்தச் சமயத்தில் இணையத்தில் ஒரு விஷயம் பூதாகரமாக வெடித்து கொண்டிருக்கிறது. அதாவது இந்தியில் தி கேரளா ஸ்டோரி என்ற படம் உருவாகியுள்ளது. மேலும் சிதிப்தோ சென் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் சித்தி இத்தானி, சோனியா பாலானி போன்ற பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.

இப்படம் வருகின்ற மே 30ஆம் தேதி ஐந்து மொழிகளில் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இதை முன்னிட்டு சமீபத்தில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியானது. இப்போது அந்த ட்ரெய்லர் தான் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. ஆரம்பத்திலேயே இது உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட படம் என சொல்லப்பட்டது.

அந்த ட்ரெய்லரில் இந்து பெண்களை இஸ்லாமிய மதத்திற்கு மாற்றி அவர்களை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு அனுப்புவதாக காண்பிக்கப்பட்டுள்ளது. மேலும் இதே போல் கேரளாவை சேர்ந்த 32 ஆயிரம் பெண்களும் இதில் சிக்கியுள்ளதாக அந்த கதையை உருவாக்கியுள்ளனர்.

இதனால் கேரளா மக்கள் இந்த படத்திற்கு எதிராக பொற்கொடி தூக்க ஆரம்பித்தனர். ஏனென்றால் இது உண்மைச் சம்பவம் என்று சொன்னது மட்டுமல்லாமல், மதநல்லிணத்திற்கு கெடு விளைவிக்கும் வகையில் எடுக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் தி கேரளா ஸ்டோரி படத்தை வெளியிட எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

அமீர் பட தயாரிப்பாளர் ஆதம் பாவா தி கேரளா ஸ்டோரி படத்தின் இயக்குனர் இந்த கதை உண்மை என்று நிரூபித்தால் அவருக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு தருவதாக சவால் விட்டுள்ளார். இவ்வாறு பல பிரபலங்கள் தி கேரளா ஸ்டோரி படம் வெளியாவதற்கு முன்னரே சமூக வலைத்தளங்களில் எதிர்ப்பை தெரிவித்து வருகிறார்கள்.

தந்திரமாக காய் நகர்த்தும் தனுஷ் சிவகார்த்திகேயனை காலி பண்ண போடும் திட்டம்

0

சினிமா பொருத்தவரை காலம் காலமாக முன்னணி நடிகர்கள் ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக் கொண்டு வருவது தான் வழக்கமாக இருக்கிறது. அந்த வகையில் எம்ஜிஆர், சிவாஜி காலத்தில் இருந்து இப்பொழுது அஜித், விஜய் வரை இதுதான் தொடர்ந்து கொண்டே வருகிறது. இதற்குப் பிறகு இந்த நிலைமை மாறும் என்று எதிர்பார்த்த நிலையில் சிம்பு, தனுஷ் இவர்களுக்கிடையே பெரிய போட்டி நிலவியது.

சினிமாவிற்குள் இருவரும் ஹீரோவாக நுழைந்த காலத்தில் இருந்து படங்கள் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நீயா நானா என்று சொல்லும் அளவிற்கு இவர்களிடையே போட்டி இருப்பது ரசிகர்கள் அறிந்த ஒரு விஷயம். அடுத்தபடியாக ஓரளவுக்கு இவங்க இருவருமே நல்லா மெச்சூர்டு ஆனதுக்கு பிறகு அந்த ஒரு பெரிய பரபரப்பை நிறுத்தி விட்டார்கள். சிம்பு அவருடைய வழியில் நடித்து வருகிறார். தனுஷ் அவருக்கேற்ற படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார்.

இதற்கிடையில் தற்போது சின்ன குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசிகர்களை தன் வசப்படுத்திக் கொண்டார் சிவகார்த்திகேயன். அத்துடன் இவருடைய படங்கள் ரிலீஸ் ஆனால் மிகப்பெரிய பாராட்டை பெற்று வசூல் ரீதியாகவும் கல்லாக் கட்டியது. இதனை கொஞ்சம் பொறுத்துக் கொள்ள முடியாத தனுஷ் சினிமாவில் தான் வளர்த்து விட்ட பையன் தன்னையே மிஞ்சும் அளவிற்கு வருகிறார் என்று ஒரு எண்ணம் அவருக்கு தோன்றி விட்டது.

அதனால் சிவகார்த்திகேயனை எதிர்மறையாக தாக்குவதற்கு எல்லா வேலைகளையும் தற்போது தனுஷ் பார்த்து காய் நகர்த்தி வருகிறார். அதன் வெளிப்பாடாகத்தான் சிவகார்த்திகேயன் படம் ரிலீஸ் ஆகும் போது தன்னுடைய படமும் ரிலீஸ் ஆகவேண்டும் என்று தந்திரமாக வேலை பார்க்கிறார். ஆனால் சிவகார்த்திகேயனோ கடந்த ஆறு வருடங்களாக ரொம்ப நிலுவையில் இழுத்து எடுத்துக் கொண்டிருந்த அவருடைய அயலான் படத்தை எப்படியோ ஒரு வழியாக முடித்திருக்கிறார்.

அந்த படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு வைத்திருந்ததால் ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்து வந்தார். அந்த படத்தை வருகிற தீபாவளி அன்று ரிலீஸ் செய்யலாம் என்று படக்குழுவினர் அனைவரும் சேர்ந்து முடிவெடுத்து உள்ளார்கள். இதைக் கேள்விப்பட்ட தனுஷ் எப்படியாவது  சிவகார்த்திகேயனுக்கு இந்த படத்தின் மூலம் ஒரு வீழ்ச்சியை கொடுக்க வேண்டும் என்று அவருடன் போட்டி போடுவதற்கு முடிவெடுத்து விட்டார்.

அதனால் தனுஷ் நடித்துக் கொண்டிருக்கும் கேப்டன் மில்லர் படத்தை எப்படியாவது கூடிய சீக்கிரம் முடித்துவிட்டு சிவகார்த்திகேயன் ரிலீஸ் செய்கிற அதே நாளில் கேப்டன் மில்லர் படத்தையும் வெளியிட வேண்டும் என்று முடிவு செய்து இருக்கிறார். பொதுவாக நடிகர்களின் படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆகுது என்றால் அது எதேர்ச்சியாக நடக்கிற விஷயமாக இருந்தால் ஓகே. ஆனால் அவருடைய படத்துடன் போட்டி போட வேண்டும் என்று தனுஷ் செய்யும் வேலைதான் கொஞ்சம் அதிர்ச்சியை கொடுக்கிறது. பார்க்கலாம் இந்த இரண்டு படங்களும் எந்த மாதிரியான சூழ்நிலையை உருவாக்கப் போகிறது என்று.

ராஜா படத்தில் அஜித்துடன் ஜோடி சேர்ந்த மாமி நடிகையின் தற்போதைய புகைப்படம் என்னது கணவர் பெரிய பிளாப் நடிகரா

0

1998 ஆம் ஆண்டு இறுதியில் பெங்காலி திரைப்படத்தின் மூலம் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகியவர்தான் நடிகை பிரியங்கா திரிவேதி. அதன் பின்னர் கன்னடம், தெலுங்கு, மலையாளம் என அத்தனை மொழி படங்களிலும் ஒரு ரவுண்டு வந்தார் இவர். வசீகரமான அழகு , வெகுளித்தனமான நடிப்பு என ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களையும் கவர்ந்தவர் தான் இந்த நடிகை.

மற்ற மொழி படங்களில் நடித்து வந்த இவர், 2002 ஆம் ஆண்டு கேப்டன் விஜயகாந்த் நடித்த ராஜ்ஜியம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார். இந்த படத்தில் விஜயகாந்தின் தம்பியாக நடித்த திலீப்பிற்கு காதலியாக இவர் நடித்திருப்பார். ஒரு படம் நடிப்பதற்குள்ளையே இவருக்கு தமிழில் மிகப் பெரிய ஹீரோ உடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

நடிகர் அஜித்குமார், ஜோதிகா, வடிவேலு, மதன் பாப், நளினி நடித்த ராஜா திரைப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பிரியங்கா நடித்திருப்பார். பிளாஷ்பேக் காட்சியில் வரும் இவர் தன்னுடைய குழந்தைத்தனமான நடிப்பால் தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். மேலும் அஜித் மற்றும் பிரியங்கா ஜோடியும் திரையில் பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக இருக்கும்.

ராஜா திரைப்படத்தை தொடர்ந்து பிரியங்காவுக்கு சீயான் விக்ரம் உடன் இணைந்து காதல் சடுகுடு என்னும் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இவர் இறுதியாக நடிகர் அருண் விஜய் உடன் இணைந்து ஜனனம் திரைப்படத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் இவருக்கு தமிழில் அவ்வளவாக வாய்ப்புகள் எதுவும் அமையவில்லை.

தமிழில் ஒரு சில படங்களிலேயே இவர் நடித்திருந்தாலும், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தார் என்று தான் சொல்ல வேண்டும். அதன் பின்னர் மற்ற மொழிகளிலும் சினிமா வாய்ப்புகள் குறைந்து விடவே இவர் திருமண வாழ்க்கையில் செட்டில் ஆனார். பிரியங்கா திரிவேதியை திருமணம் செய்திருப்பது நடிகர் உபேந்திரா தான். இவருடைய படம் கப்சா சமீபத்தில் அட்டர் பிளாப் அடித்தது குறிப்பிடத்தக்கது.

40 வயதை கடந்த பிரியங்கா உபேந்திரா தற்போது கன்னட சினிமாவிலும், வெப் சீரிஸிலும் நடித்து வருகிறார். இந்த தம்பதிகளுக்கு ஐஸ்வர்யா என்ற மகளும் ஆயுஷ் என்ற மகனும் இருக்கிறார்கள். சமீபத்தில் இவருடைய குடும்ப புகைப்படம் வெளியாகி சமூக வலைத்தளங்களில் பயங்கர வைரல் ஆகி கொண்டிருக்கிறது.

வெற்றி படங்களை மிஸ் பண்ணிய 7 நடிகைகள் அலைபாயுதே படத்தில் நடிக்க வேண்டியது இந்த ஹீரோயினா

0

தமிழ் சினிமாவில் பல முன்னணி ஹீரோயின்கள் நிறைய வெற்றி படங்களை கால்ஷீட் இல்லாத காரணத்தாலும், அல்லது தங்களுடைய சொந்த காரணத்தினாலும் மறுத்திருக்கிறார்கள். அதில் ஒரு சில படங்கள் அவர்கள் வாழ்க்கையே புரட்டிப் போட வேண்டியதாய் கூட இருந்திருக்கும். அதுபோன்ற படங்களை இழந்த பிறகு தான் அவர்களுக்கு அந்த கேரக்டரின் முக்கியத்துவம் புரியும். அப்படி சில முன்னணி ஹீரோயின்கள் முக்கியமான இந்த ஏழு படங்களை தவறவிட்டு இருக்கிறார்கள்.

மஞ்சுவாரியர்: நடிகை மஞ்சு வாரியர் கேரள சினிமா உலகின் முன்னணி ஹீரோயின் ஆவார். இவர் நேரடி தமிழ் படத்தில் முதன் முதலில் நடித்தது அசுரன் தான். அந்த படத்தில் தென் மாவட்டத்தில் வாழும் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணாக தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். இவருக்கு விஜய் சேதுபதி உடன் 96 திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தும் அதை மறுத்துவிட்டார். ஆனால் அந்த ஜானு கேரக்டர் இன்றுவரை ரசிகர்கள் மனதில் ஆழமாக நின்று விட்டது.

காதல் சந்தியா: சந்தியா நடிகர் பரத்துடன் காதல் திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர். அதன் பின்னர் டிஷ்யூம், வல்லவன் போன்ற படங்களில் இவர் நடித்திருந்தாலும் சினிமா வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. சந்தியாவிற்கு சுப்ரமணியபுரம் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஆனால் அவர் அதை மறுத்துவிட்டார். ஒருவேளை அந்த படத்தில் நடித்திருந்தால் அவருடைய சினிமா கேரியர் தலைகீழாக மாறி இருக்க வாய்ப்பு இருக்கிறது.

சினேகா: புன்னகை அரசி என தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் நடிகை சினேகா. இவர்கிட்ட தட்ட தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்கள் எல்லோருடனும் ஜோடி சேர்ந்து நடித்து விட்டார். இவருக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் சிவாஜி படத்தில் நடிப்பதற்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஆனால் ஒரு சில காரணங்களால் சினேகாவுக்கு அந்த படம் மிஸ் ஆகிவிட்டது.

வசுந்தரா தாஸ்: நடிகை வசுந்தரா தாஸ் சினிமாவில் பின்னணிப் பாடகியாக வந்து பின்னர் ஹீரோயின் ஆனவர். நடிகர் அஜித்குமாரின் சிட்டிசன் திரைப்படத்தில் இவர் ஹீரோயின் ஆக நடித்திருக்கிறார். மணிரத்னத்தின் சிறந்த படங்களில் ஒன்றான அலைபாயுதே திரைப்படத்தில் ஹீரோயின் கேரக்டரில் நடிப்பதற்கு வசுந்தராவிற்கு தான் முதலில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஆனால் அவர் அந்த படத்தில் நடிக்கவில்லை.

சமந்தா: நடிகை சமந்தா தென்னிந்திய சினிமாவின் சென்சேஷனல் கதாநாயகியாக இருக்கிறார். தனிக் கதாநாயகியாக நடிக்கும் இவருடைய படங்களுக்கு முன்னணி ஹீரோக்களுக்கு கிடைக்கும் ஓப்பனிங் வரவேற்பு இருக்கிறது. சங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்த ஐ படத்தில் முதலில் சமந்தா தான் நடிப்பதாக இருந்திருக்கிறது. அதன்பிறகு தான் எமி ஜாக்சன் அந்த படத்தில் நடித்தார்.

தேவயானி: நடிகை தேவயானி எந்தவித ஒப்பனையும் இல்லாத வசீகரமான தோற்றம் கொண்டவர். சினிமாவில் முன்னணி ஹீரோயினாக இருக்கும் பொழுது கூட எந்த ஒரு பட வாய்ப்புக்காகவும் கிளாமராக இவர் நடித்ததே கிடையாது. கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த மிகப்பெரிய வெற்றிப்படமான படையப்பா திரைப்படத்தில் சௌந்தர்யா கேரக்டரில் முதலில் தேவயானி தான் நடிப்பதாக இருந்திருக்கிறது.

அனுஷ்கா: பொன்னியின் செல்வன் நாவலை மணிரத்னம் படம் பண்ணப் போகிறார் என்று அறிவிப்பு வெளியாகும் போது தென்னிந்திய சினிமா ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த ஹீரோயின் அனுஷ்கா தான். அதேபோன்று அனுஷ்காவுக்கும் அந்த படத்தில் நந்தினியாக நடிப்பதற்கான வாய்ப்பு கொடுக்கப்பட்டது. ஆனால் அனுஷ்கா அந்த வாய்ப்பை மறுத்துவிட்டார். அதேபோன்றுதான் நடிகை கீர்த்தி சுரேஷுக்கும் குந்தவையாக நடிக்கும் வாய்ப்பு தேடிச் சென்றும் அந்த கேரக்டரின் வலிமை புரியாமல் அவர் அதை மறுத்து விட்டார்.