பொழுதுபோக்கு

தங்கம் விலையில் தலைகீழ் மாற்றம் 9000 ரூபாய் சரிந்தது இது தான் காரணம்

உச்சபட்ச விலையில் இருந்து 6000 ரூபாய் குறைந்திருந்த தங்கம் விலை நேற்று மட்டும் ஒரே நாளில் 3000 ரூபாய் சரிந்து. மொத்தம் 9000 ரூபாய் குறைந்தது. இந்நிலையில், இன்று திடீரென உயர்ந்துள்ளது. சென்னை தங்க வியாபாரிகள் சங்கத்தின் தகவல்படி, ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு (எட்டு கிராம்) ₹80 உயர்ந்து ₹89,680க்கு விற்பனை செய்யப்படுகிறது.  அதேபோல், ஒரு கிராமுக்கு ₹135 அதிகரித்து ₹11,210 என உயர்ந்துள்ளது.நேற்று தங்க விலை சவரனுக்கு சுமார் ₹100 வரை குறைந்திருந்த நிலையில், இன்று காலை முதல் ₹50 முதல் …

Read More »

உயிருடன் வந்த இறந்த மனைவி கணவன் செய்த செயல் சினிமாவை மிஞ்சும் மோசமான கொடூரம்

குடகு மாவட்டத்தில் மனைவியின் ‘மர்ம இறப்பு’ வழக்கில் தவறான குற்றச்சாட்டால் 17 மாதங்கள் சிறை அனுபவித்த பிரசாந்த் என்பவரின் வாழ்க்கை, சமீபத்தில் புயலைப் போல திரும்பியது. 2022-ல் கயல்விழி என்பவரை ‘கொலை செய்தது’ என்று போலீஸ் சுமத்திய வழக்கில் சிக்கிய பிரசாந்த், இப்போது முழு அப்பாவி என நிரூபிக்கப்பட்டுள்ளார். உண்மையில், கயல்விழி கள்ளக்காதலனுடன் ஓடி, உயிருடன் வாழ்ந்ததோடு, போலீஸ் அதிகாரிகளின் மெத்தனமான விசாரணை காரணமாக அப்பாவி குடும்பம் சிதறியது. இந்தச் சம்பவம், சினிமாக்களில்கூட காட்டப்படாத கொடூரமான உண்மையை வெளிப்படுத்தியுள்ளது. அமைதியான திருமண வாழ்க்கைக்கு புயல்: …

Read More »

மகளின் Tight ஆன Tennis ஆடையால் நேர்ந்த விபரீதம் நேரில் பார்த்த தாய் தலை சுற்ற வைக்கும் தகவல்

ஹரியானா மாநிலம் குருகிராமத்தின் சுஷாந்த் லோக் பகுதியில் ஜூலை 10 அன்று நடந்த கொடூரமான ஆணவ கொலை சம்பவத்தில், 25 வயது டென்னிஸ் விளையாட்டு வீராங்கனை ராதிகா யாதவை அவளது தந்தை தீபக் யாதவ் சுட்டுக் கொன்றதாக போலீஸ் குற்றஞ்சாட்டு தாள் தாக்கல் செய்துள்ளது. இந்த சம்பவம் குடும்ப கௌரவத்தைப் பாதுகாக்கும் பெயரில் நடந்ததாகவும், தந்தை முன்கூட்டியே திட்டமிட்டு செயல்பட்டதாகவும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. ஜூலை 10 அன்று காலை நேரத்தில், ராதிகா தனது வீட்டு கிச்சனில் சிற்றுண்டி தயாரித்துக் கொண்டிருந்தபோது, தீபக் யாதவ் …

Read More »

ஆணுறை வாங்க காசு இல்லைன்னு சொன்னான் அதுனால மனைவியின் வாக்குமூலத்தை கேட்டு அதிர்ந்த போலீஸ்

ஹைதராபாத்தில் உள்ள சைநகர், ஜில்லெல்லெகுடா பகுதியைச் சேர்ந்த ஒரு பெண் ஷாலினி, தன் கணவரை கொலை செய்து, அதை விபத்து போல சித்தரித்து ஏமாற்ற முயற்சி செய்ததாக காவல்துறையினர் கூறுகின்றனர். மீர்பெட் போலீஸ் நிலைய வரம்புக்குள் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.குற்றவாளியாக 26 வயது மதிக்கத்தக்கஷாலினிஐடென்டிஃபை செய்யப்பட்டுள்ளார். அவர் தன் கணவர் ரத்னகுமாரை (ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநர்) இரும்பு ராடில் தாக்கி கொன்றதாகக் கூறப்படுகிறது. தலையில் பயங்கரமான காயம் ஏற்படுத்தி உயிருக்கு துடித்த அவரை பார்த்து ரசித்து அவர் இறந்த பின்பு உடலை சாலையில் கொண்டு …

Read More »

அய்யோ அம்மா என்ன விடுங்களேன் கதறிய 14 வயது குழந்தை மனமிறங்காத தாய் குண்டு கட்டாக தூக்கி சென்ற கணவன்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள மலைக்கிராமங்களில், 14 வயது சிறுமியை 30 வயது ஆணுடன் கட்டாய திருமணம் செய்து வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ள வீடியோவில், திருமணத்திற்குப் பிறகு தன் கணவர் வீட்டிற்கு செல்ல மறுத்து அழுது கதறும் சிறுமியை, அவர் தூக்கி இழுத்து செல்லும் காட்சி பதிவாகியுள்ளது. இந்த வீடியோ முதலில் பள்ளிக்குழந்தைக்கு இழுத்துச் செல்லப்படும் காட்சியாகத் தோன்றினாலும், அதன் பின்னணியில் மறைந்திருக்கும் சமூக அவல நிலை, குழந்தை திருமணங்களின் கொடுமையை வெளிப்படுத்துகிறது. சம்பவ …

Read More »

இப்படி பண்ணு உடலுறவின் போது காதலிக்கு வந்த விசித்திர ஆசை விசாரணையில் கதிகலங்கி போன போலீசார் கொடூர சம்பவம்

டெல்லி வடக்குப் பகுதியின் திமர்பூர் அருகே உள்ள காந்தி விஹாரில், சிவில் சர்வீஸ் தேர்வுக்கு (UPSC) தயாராகும் 32 வயது இளைஞரான ராம் கேஷ் மீனாவின் உடல், அக்டோபர் 6 அன்று அவரது அடுக்குமாடி குடியிருப்பின் நான்காவது மாடியில் தீயில் கருகியபடி கண்டுபிடிக்கப்பட்டது. ஆரம்பத்தில் தீ விபத்து என நம்பப்பட்ட இந்த சம்பவம், போலீஸ் விசாரணையில் கொலை என்பதும், அவரது 21 வயது லிவ்-இன் பார்ட்னர் அம்ரிதா சௌஹான், அவளது முந்தைய காதலன் சுமித் கஷ்யப் மற்றும் அவர்களது நண்பர் சந்தீப் குமாரின் சதியாக …

Read More »

5-ம் வகுப்பு பள்ளி மாணவியை அருகில் நிற்க வைத்து 53 வயது ஆசிரியர் செய்த அசிங்கம் தஞ்சையில் காது கூசும் கன்றாவி

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள எட்டுபுலிகாடு கிராமத்தில் செயல்படும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், 5-ம் வகுப்பு ஆசிரியர் பாஸ்கர் என்பவரால் ஏழு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, குற்றவாளி ஆசிரியரும், தலைமை ஆசிரியர் விஜயாவும் கைது செய்யப்பட்டுள்ளனர்.சம்பவம் நேற்று (அக்டோபர் 26) பள்ளி வேலையின் போது நடந்ததாகக் கூறப்படுகிறது. எட்டுபுலிகாடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 5-ம் வகுப்பு மாணவியை ஆசிரியர் பாஸ்கர் (53, கரம்பயம் கிராமத்தைச் …

Read More »

தொடர்ச்சியாக 4 முறை.. போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டில் வெளியான குலைநடுங்க வைக்கும் தகவல்

மகாராஷ்டிராவின் சதாரா மாவட்டம், பால்ட்டன் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் பணியாற்றிய 28 வயது பெண் டாக்டர் தூக்கு மூலம் தற்கொலை செய்து கொண்ட சம்பவம், அரசியல்-போலீஸ் தொடர்புகளைத் தொட்டு பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது. தனது உள்ளங்கையில் எழுதிய குறிப்பில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோபால் படானேவை (Gopal Badane) நான்கு முறை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், 4-பக்கங்கள் அளவுள்ள தற்கொலை கடிதத்தில் வீட்டு உரிமையாளரின் மகன் பிரசாந்த் பங்காரை (Prashant Bankar) மனநலக் கலக்கம் ஏற்படுத்தியதாகவும், சதாரா எம்.பி. உதயன்ராஜே …

Read More »

அவளும் குழந்தையும் தூங்குறாங்கமா எழுப்பாதிங்க ஆடிட்டர் குடும்பமே சிதைந்தது சென்னையை உலுக்கிய சம்பவம்

அண்ணா நகர் 18வது மெயின் ரோட்டில் உள்ள ஆடுக்குமாடி குடையில் நடந்த சம்பவம் அப்பகுதியை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மத்திய பாதுகாப்பு கட்டுப்பாட்டு கணக்காளர் அலுவலகத்தில் சீனியர் ஆடிட்டராக பணியாற்றி வந்த நவீன் கண்ணா (35), தனது 7 வயது மகன் நவீன் கண்ணனை கொன்று, மனைவி நிவேதிதாவை (32) காயப்படுத்தியபின், வில்லிவாக்கம் ரயில் நிலையம் அருகே சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் தான்கொலை செய்து கொண்டார். நிவேதிதா தற்போது கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளார். போலீஸ் விசாரணையில், நவீனின் தற்கொலைக்கு என்ன காரணம் …

Read More »

திருமணம் நடந்த அன்றே கொலை செய்யப்பட்ட மணப்பெண் காரணம் என்ன

மத்திய பிரதேச மாநில தலைநகர் பாபாலில், 11 ஆண்டுகளுக்கு முன் (மே 8, 2014) ஒரு சந்தோஷமான திருமண நிகழ்ச்சியில் நடந்த கொடூர சம்பவம், இன்றும் பலரது மனதில் பதற்றத்தை ஏற்படுத்துகிறது. 26 வயது டாக்டர் ஜெயஸ்ரீ நாம்தேவ் தனது காதலனும் கல்லூரி நண்பருமான ரோகித் நாம்தேவுடன் திருமண மாலை பரிமாற்ற நிகழ்ச்சியின்போது, தன் மாமன் மகன் அனுராக் என்பவரால் கழுத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார். இதற்கு பின்னால் இருக்கும் திடுக்கிடும் திருப்பங்கள் நிறைந்த கொடூர சம்பவத்தை தான் இப்போது பார்க்க போகிறோம். திருமண நாளில் …

Read More »