அமெரிக்காவின் மிட்வெஸ்ட் பகுதியில் வசிக்கும் வெள்ளை தோல் உள்ள தம்பதியர் ஜேம்ஸ் வெஸ்டன் (35) மற்றும் லாரன்ன் வெஸ்டன் (32) ஆகியோருக்கு ஜனவரி மாதத்தில் பிறந்த இரட்டைப் பெண் குழந்தைகள் க்ரேஸ் மற்றும் வில்லோ ஆகியோரின் தோல் வண்ணம் கருப்பு இனத்தை ஒத்திருப்பதாகத் தெரிந்ததும் குடும்பத்தில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. ஒரு வாரத்திற்குப் பின் மருத்துவ பரிசோதனை முடிவுகள், தந்தை ஜேம்ஸ் தனது மனைவியின் ரகசிய உறவின் காரணமாக இந்தக் குழந்தைகளின் உயிரியல் தந்தை அல்ல என்பதை வெளிப்படுத்தியது. இந்தச் சம்பவம், உயிரியல் தந்தையும் …
Read More »பொழுதுபோக்கு
பலமுறை உறவு கொண்ட காதலன் ரத்தம் வந்தும் விடாமல் பறிபோன உயிர் பச்சோந்தி லவ்வர் செய்த கொடூரம்
கன்னியாகுமரி மாவட்டம், நித்திரவிளை அருகே மாவரை பகுதியைச் சேர்ந்த தனியார் கல்லூரி மாணவி குமுதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம், மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பள்ளிக் காலத்திலிருந்தே உள்ளூர் இளைஞரை காதலித்து வந்த குமுதா, அவரது திருமண வாக்குறுதிக்கு ஏமாற்றப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாகக் கூறப்படுகிறது. சம்பவத்தன்று காதலனை சந்தித்துதுள்ளார் குமுதா. பலமுறை குமுதாவுடன் உறவு கொண்ட அவரது காதலன் அவர் வயிறு வலிக்கிறது என்று கூறியும் விடவில்லை. உச்சகட்டமாக, ரத்தம் வந்தும் கூட விடாமல் கொடுமை செய்துள்ளான். ஒரு …
Read More »பாலியல் புகாரில் சிக்கிய தமிழக பிக்பாஸ் வீட்டுக்காரர் மகளின் தோழியுடன் உல்லாசம் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது
பிக் பாஸ் ரியாலிட்டி ஷோவுக்கான பிரபலமான ஈவிபி பிலிம் சிட்டியின் உரிமையாளர் சந்தோஷ் ரெட்டி (45) மீது பாலியல் அத்துமீறல், உடல் தாக்குதல் மற்றும் கிரிமினல் அச்சுறுத்தல் போன்ற குற்றச்சாட்டுகளில் பெங்களூரு போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த சம்பவம், ஈவிபி பிலிம் சிட்டியின் பிரபலத்துடன் தொடர்புடையதால், சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிக் பாஸ் தமிழ் சீசன் 1 முதல் 9 வரை காஞ்சிபுரம் மாவட்டம் செம்பரம்பாக்கத்தில் உள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் பிரம்மாண்ட செட் அமைத்து ஷூட்டிங் நடத்தப்பட்டு வருகிறது …
Read More »பக்கத்துக்கு வீட்டு 45 வயசு பெண்ணின் உள்ளாடையை திருடி 19 வயசு மாணவன் செய்த செயல் விசாரணையில் மிரண்ட போலீஸ்
உள்ளாடைகளை திருடுவதா திருடர்களோட வேலை..? இல்லை, இது கற்பனையான கேள்வி அல்ல, குவாலியரில் இதுபோன்ற சம்பவம் ஒன்று நடந்துள்ளது. இந்த விசித்திரமான செயல் காவல்துறையை குழப்பியுள்ளது. மத்தியப் பிரதேசத்தின் குவாலியரில் உள்ள ஒரு பகுதியில், 45 வயது பெண்ணின் உள்ளாடைகளை திருடியது கேமராவில் பதிவானது. அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் கடந்த சில நாட்களாக, குறிப்பிட்ட பகுதியில் உள்ள பெண்களின் உள்ளாடையை திருடி வந்துள்ளான். இந்த செயல் கேமராவில் பதிவானதும், கௌஸ்புரா பகுதியின் ஒரு குடியிருப்பாளர் அடையாளம் தெரியாத ஆண் மீது புகார் அளித்தார். …
Read More »ரயில்நிலையத்தில் இருந்த 3 மாணவிகள் பிடித்து விசாரித்த போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி
செல்போனில் ரீல்ஸ் வீடியோக்களைப் பார்த்ததற்காக பெற்றோரால் கடுமையாகக் கண்டிக்கப்பட்டு, வீட்டை விட்டு வெளியேறிய மூன்று பள்ளி மாணவிகளை சென்னை போலீசார் பத்திரமாகக் கண்டுபிடித்து, அவர்களது பெற்றோரிடம் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தியுள்ளது. பாண்டி பஜார் பகுதியில் வசிப்பவர்களான 10-ஆம் மற்றும் 11-ஆம் வகுப்பு மாணவிகளான நிஷா, இந்திரா, மேக்னா (பெயர்கள் மாற்றப்பட்டவை) ஆகியோர், தொடர்ந்து செல்போனில் ரீல்ஸ் வீடியோக்களைப் பார்த்து, படிப்பில் கவனம் செலுத்தாமல் இருந்ததால், அவர்களது பெற்றோர் கடுமையாகக் கண்டித்தனர். இந்தக் கண்டனத்தைத் தாங்க முடியாமல், …
Read More »+2 மாணவிக்கு வயிற்றுவலி 5 நிமிடத்தில் குழந்தை பிறந்தது என்ன நடந்தது
மூன்று ஆண்டுகளுக்கு முன், நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் நடந்த ஒரு சம்பவம் இன்றும் பலரை அதிர்ச்சியடைய வைக்கிறது. அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்த கீதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற மாணவி, தனக்கே தெரியாமல் நிறைமாத கர்ப்பிணியாக இருந்து, திடீர் வயிற்று வலியுடன் விடுதியில் அலறியதும், உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதும், அங்கு ஒரு அழகிய பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார். இந்தச் சம்பவம், பள்ளி, விடுதி, பெற்றோர்கள் என அனைவரையும் கொஞ்சம் கூட சந்தேகிக்காத வகையில் நடந்தது.சம்பவத்தன்று, ராசிபுரம் …
Read More »இதை போட்டுக்கிட்டு பண்ணுங்க உடலுறவில் மனைவிக்கு வந்த விபரீத ஆசை விசாரணையில் வெளியான ரத்தம் உறைய வைக்கும் கொடூரம்
தெலங்கானாவின் கரீம் நகரில் கடந்த செப்டம்பர் 17 அன்று நடந்த ஒரு சந்தேகத்திற்கிடமான மரண சம்பவம், தீவிர போலீஸ் விசாரணையில் திட்டமிட்ட கொலை என்பதாக வெளிப்பட்டுள்ளது. 36 வயது இளைஞர் கத்தி சுரேஷை அவரது மனைவி கத்தி மௌனிகா, தனது காதலன் அஜய் உட்பட ஐந்து நண்பர்களுடன் இணைந்து கொலை செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குடும்ப வன்முறை மற்றும் திருமணத்தைத் தாண்டிய உறவு ஆகியவற்றால் தூண்டப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.கடந்த வாரம் வியாழக்கிழமை (அக்டோபர் 16) போலீசார் மௌனிகா, ஸ்ரீஜா, சிவ கிருஷ்ணா, …
Read More »ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்த பிரபல நடிகை பார்க்க கூடாதை பார்த்த டெலிவரி பாய் பகீர் CCTV காட்சிகள்
பெங்களூரின் ஆர்டி நகர் பகுதியில் சமீபத்தில் நடந்த இரண்டு அதிர்ச்சி தரும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள், பெண்களின் பாதுகாப்பு குறித்த கவலையை அதிகரித்துள்ளன. ஒன்றில் ஆன்லைன் டெலிவரி பாய் ஒரு பிரேசிலியன் மாடலை தாக்கிய சம்பவம், மற்றொன்றில் போலீஸ் இன்பார்மர்கள் போன்று நடித்த ஆறு வாலிபர்கள் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பெண் மீது கூட்டு வன்கொடுமை செய்த சம்பவம். இவ்விரு வழக்குகளிலும் போலீசார் குற்றவாளிகளை கைது செய்துள்ளனர். தனிமையில் வசிப்பவர்கள் உஷாராக இருக்க வேண்டும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. டெலிவரி பாயின் தகாத …
Read More »கோவை அதிமுக பிரமுகரின் மனைவி கொலை விசாரனையில் சினிமாவை மிஞ்சும் ட்விஸ்ட்
தூத்துக்குடி அருகே தனியாகக் குடியிருந்த முன்னாள் அதிமுக மாவட்ட கவுன்சிலர் கவி சரவணகுமாரின் 47 வயது மனைவி மகேஸ்வரி, கழுத்து மற்றும் முகத்தில் கத்தியால் குத்தப்பட்டு மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம், உறவினர்களிடையே அதிர்ச்சியையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. குடும்ப பிரச்சினைகளால் தனித்து வாழ்ந்த கணவன், ஓட்டுனரைத் தானே போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்ததாகக் கூறினாலும், கொலையில் மர்மங்கள் நிறைந்துள்ளதாக உறவினர்கள் குற்றம்சாட்டி, போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தூத்துக்குடி அருகே பன்னீர்மடை ஊராட்சியின் தாளையூர் பகுதியில் குடியிருந்த மகேஸ்வரி, செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 28) காலை 10 …
Read More »குழந்தையை கொலஐ செய்து சடலத்தின் முன் காதலனுடன் உறவு கொண்ட தாய் இதயத்தை நொறுக்கும் பகீர் காட்சி
தெலங்கானாவின் மெடக் மாவட்டத்தில் தாயும் அவள் காதலனும் சேர்ந்து இரண்டு வயது சிறுமியை கொன்ற சம்பவம், உத்தரப் பிரதேசத்தின் பாக்பத் மாவட்டத்தில் ஒரு தாய் தனது மூன்று பெண் குழந்தைகளை கழுத்தை நெரித்துக் கொன்று, தன்னையும் தற்கொலை செய்த சம்பவம் ஆகியவை மக்களின் மனதை உலுக்கியுள்ளன. இந்த இரு சம்பவங்களும் குடும்ப உறவுகளின் சிக்கல்களால் ஏற்பட்டவை எனத் தெரிகிறது. தெலங்கானாவில் சிறுமியின் கொலை: ‘உறவுக்கு தடையாக’ என்ற காரணத்தில் கொடூரம் மெடக் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில், மம்தா என்ற தாயும் அவள் காதலன் ஃபயாஸும் …
Read More »