தெலுங்கானா மாவட்டத்தில் நடைபெற்றுள்ள இந்த சம்பவம் ஒட்டுமொத்த இந்தியாவையும் அதிர வைத்திருக்கிறது. கணவரை இழந்த சுஜாதா என்ற பெண்மணி தன்னுடைய ஒரே மகளான வர்ஷினியை பாசமாகவும் அன்பாகவும் வசதியாகவும் வளர்த்திருக்கிறார். மகளுக்கு 10 வயது இருக்கும் போது கணவர் மறைந்துவிட அதன் பிறகு தனி ஆளாக நின்று குடும்பத்தை நடத்தி வந்தார் சுஜாதா. காலை மற்றும் மாலையில் இட்லி கடை, மதிய நேரங்களில் வெரைட்டி ரைஸ் மற்றும் பலகாரங்கள் என தன்னுடைய வீட்டிலேயே கடை வைத்து நடத்தி வந்த சுஜாதாவிற்கு நல்ல வருமானம் கிடைத்தது. …
Read More »பொழுதுபோக்கு
தாய் பயன்படுத்திய ஆணுறைகளை சேமித்து வந்த மகள் விசாரணையில் மிரண்டு போன போலீஸ்
பைன் பிளஃப், அர்கான்சாஸ் (அமெரிக்கா) : கடந்த அக்டோபர் 10 அன்று தனது தாயை இறந்த நிலையில் கண்டுபிடித்த இளம் பெண்ணின் விழிப்புணர்வும் சேகரித்த ஆதாரங்களும் இரு இளைஞர்களை கொலை வழக்கில் சிறையில் அடைத்தன. 50 வயது லூயிஸ் தாம்சன் என்ற பெண்ணின் மரணத்திற்கு பின்னால், அவரது தனிமை மற்றும் தவறான உறவுகள் முக்கிய காரணமாக இருந்ததாக போலீஸ் விசாரணை தெரிவித்துள்ளது.லூயிஸ் தாம்சன், தனது 20 வயது மகள் லியோனா உடன் பைன் பிளஃப் பகுதியில் வசித்து வந்தார். கணவரை இழந்த பின், வாடகை வருமானத்தால் …
Read More »அலங்கோலமாக கிடந்த 30 வயது இளம்பெண் கடைசி உயிர் இருக்கும் போது 28 வயது அரக்கன் செய்த கொடூரம்
காஞ்சிபுரம் : கரியன் கேட் அருகே தனிமையில் இருந்த இளம் பெண் அஸ்வினி, நகை கொள்ளையடிக்க வந்த கொடூரர்களால் இரும்பு ராட்டால் அடிக்கப்பட்டு நான்கு நாட்கள் தீவிர சிகிச்சை பெற்றபின் இன்று பரிதாபமாக உயிரிழந்தார். கொலை வழக்காக மாறிய சம்பவத்தில், போலீசார் ஒரு குற்றவாளியை கைது செய்துள்ளனர். மீதமுள்ள துணை குற்றவாளியை தீவிரமாக தேடி வருகின்றனர். உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியது போலீசார் மீது ஆத்திரத்தை தீவிரப்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் தாலுக்கா, திம்ம சமுத்திரம் ஊராட்சியின் கரியன் கேட் அருகே …
Read More »மிஸ்டுகால் உறவு இரவல் அண்ணன் இம்சை வில்லனாக மாறிய கொடூர சம்பவம்
தூத்துக்குடி : தவறுதலாக அழைத்த செல்போன் அழைப்பு ‘அண்ணன்-தங்கை’ உறவை உருவாக்கியது என்பது போல் தொடங்கி, காதல் மறுப்புக்கு ஆபாசப் படங்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றி பழிவாங்கிய சம்பவம் தூத்துக்குடி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் கங்காபுரம் பட்டியூரைச் சேர்ந்த 28 வயதான மஞ்சுநாதன் என்பவர், சைபர் குற்ற வழக்கையில் தூத்துக்குடி காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் கடந்த மார்ச் மாதத்தில் தொடங்கியது. கிருஷ்ணகிரியைச் சேர்ந்த மஞ்சுநாதன், தனது நண்பருக்கு அழைப்பு விடுத்தபோது தவறுதலாக அது தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே எட்டயபுரம் …
Read More »74 வயசுல செய்யிற வேலையா இது மருமகளிடம் அத்துமீறிய மாமனார் கணவர் செய்த கன்றாவி வேலை
திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே வேங்கிபாளையம் பகுதியைச் சேர்ந்த பெண், தனது கணவன் மற்றும் மாமனார் ஆகியோருக்கு எதிராக பாலியல் தொந்தரவு மற்றும் கொடுமை குற்றச்சாட்டில் புகார் அளித்துள்ளார். பல்லடம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பதிவான இந்தப் புகார், டிஎஸ்பி உத்தரவின்பேரில் தாராப்புரம் மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெறுகிறது. விசாரணை மூலம் தெரியவந்த தகவல்களின்படி, பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் சேது மாதவன். திருமணத்தின் போது பெண் வீட்டினரால் 40 சவரன் தங்க நகைகள் மற்றும் 5 லட்சம் ரூபாய் வரதட்சணையாக …
Read More »1 பேர் மரணம் புதிய முடிவு எடுத்த விஜய் வெளியான Update
தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய், கடந்த செப்டம்பர் 27 அன்று கரூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் உயிரிழந்த 41 பேரின் குடும்பங்களை சந்திக்க வருகிறார். இந்தப் பயணத்திற்கான ஏற்பாடுகளைச் செய்ய, கட்சியின் பொதுச் செயலாளர் என். ஆனந்தன் தலைமையில் 10 பேர் கொண்ட குழுவை விஜய் நியமித்துள்ளார்.கரூர் மாவட்டச் செயலாளர் ஏற்கனவே விஜயின் வருகைக்கான அழைப்பிதழை வழங்கிய நிலையில், அக்டோபர் 17 அன்று விஜய் கரூரை அடையவுள்ளனர். இந்தப் பயணத்தில் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள, உணவு, …
Read More »என்னை அவரு திருப்தி படுத்தல டா இப்படி பண்ணு ஒரே நேரத்தில் பல ஆண்களுடன் மாநிலமே அதிர்ச்சியில் மூழ்கிய சம்பவம்
சீனா : நான்கிங் நகரத்தின் கொந்தளித்த தெருக்களில், 2025 ஜூலை மாதத்தின் ஒரு அழகிய இரவு. சூரியன் மறைந்ததால், வெயில் தணிந்தாலும், ஸ்மார்ட்போன்களின் திரைகளில் ஒளிரும் டேட்டிங் ஆப்புகளில் சூட்டை ஏற்றிக்கொண்டிருந்தார்கள் இளசுகள், தனிமையைத் தேடும் ஆண்களின் விரல்கள் டேட்டிங் ஆப்புகளை ஸ்க்ரோல் செய்து கொண்டிருந்தன. அந்த ஆப்புகளில், ஒரு பெண்ணின் ப்ரோஃபைல் தோன்றியது – “Red Sister” என்று அழைக்கப்பட்ட ஹாங் என்பவள் தான். அவள் சிவப்பு ரோஜா போன்று ஈர்க்கும் புன்னகை, திருமணமான பெண்ணின் அழகிய தோற்றம், “என்னை என் கணவர் திருப்தி …
Read More »அடங்காத உல்லாச வெறி மகளின் கள்ளத்தொடர்புக்கு பூஸ்ட் கொடுத்த தாய் மருமகனுக்கு நேர்ந்த கொடூரம்
திண்டுக்கல் மாவட்டம், செல்லப்புறம் பகுதியைச் சேர்ந்த பாபு (38) என்ற இளைஞர், மனைவியின் கள்ளக்காதல் மற்றும் மாமனார்-மாமியாரின் ஆதரவால் ஏற்பட்ட மன உளைச்சலால், ஹோட்டல் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நிகழ்வின் பின்னணி பாபு, டிராவல்ஸ் ஓட்டுநராகவும், பகுதி நேரமாக எலக்ட்ரிசியன் மற்றும் பிளம்பிங் வேலைகளைச் செய்து வந்தவராவார். இவருக்கு, அந்தோனி கோவில் தெருவைச் சேர்ந்த சசிரேகாவுடன் சில ஆண்டுகளுக்கு முன் திருமணமானது. இவர்களுக்கு 11 வயதுடைய பெண் குழந்தை உள்ளது. தனது மனைவி மற்றும் மகளை …
Read More »விஜய்க்கு வாழ்க்கை கொடுத்ததே திமுக தான் போட்டோ வெளியிட்டு திமுகவினர் பதிலடி
தமிழக அரசியல் களத்தில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் (தவெக) கட்சியின் முதல் மாநாடு (அக்டோபர் 27, 2024, விக்கிரவாண்டி) பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில், விஜய் திமுக மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கடுமையாக விமர்சித்தார். திமுகவை “அரசியல் எதிரி” என மறைமுகமாக குறிப்பிட்ட அவர், வேங்கைவயல் விவகாரத்தில் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், மத்திய பாஜக அரசுக்கு திமுக சரணாகதி அடைந்துவிட்டதாகவும் குற்றம்சாட்டினார். 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியை மக்கள் தோற்கடிப்பார்கள் எனவும் எச்சரித்தார்.இதற்கு பதிலடியாக, திமுகவினர் மறைந்த முதலமைச்சர் கருணாநிதி, …
Read More »திருநங்கையுடன் உடலுறவை தாண்டி அதற்கு முயற்சித்த காதலன் திருநங்கை செய்த கொடூர பதிலடி ஏழு பேர் கைது
சென்னை, மதுரவாயில்: ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 30 வயது இளைஞர் அஜித், சென்னை மதுரவாயில் ஜானகி நகரில் வாடகை வீட்டில் தங்கி, வாநகரத்தில் உள்ள டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், வழக்கம் போல் வேலையை முடித்துவிட்டு இரவு பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்த அஜித்தை, வாநகரம் சுங்கச்சாவடி அருகே ஆறு பேர் கொண்ட மர்ம கும்பல் வழிமறித்து அரிவாளால் சரமாரியாக தாக்கியது. தாக்குதலுக்குப் பின் கும்பல் தப்பியோடியது.சம்பவம் குறித்து தகவல் அறிந்த வாநகரம் காவல்துறையினர், சம்பவ இடத்தில் சிசிடிவி இல்லாததால், அருகிலுள்ள …
Read More »