பொழுதுபோக்கு

தடாலடியாக குறைந்த தங்கம் விலை காரணம் என்ன இன்னும் எவ்வளவு குறையும்

90,000 ரூபாய் வரை குறையலாம்.. மீண்டும் உயரும் வாய்ப்பு – சென்னை வியாபாரிகள் தலைவர்சென்னை, அக்டோபர் 23: தீபாவளி பண்டிகை ஐப்பசியில் உச்சக்கட்டத்தை எட்டிய ஆபரண தங்க விலை, கடந்த இரண்டு நாட்களாக தொடர்ச்சியான சரிவை சந்தித்து வருகிறது. அக்டோபர் 17 அன்று வரலாற்று அதிகபட்சமாக சவரன் தங்கம் (22 காரட்) 97,600 ரூபாய்க்கு விற்பனையானது. இன்று (அக்டோபர் 23) சென்னையில் சவரன் விலை 92,000 ரூபாயாக நிலைக்கிறது, நேற்றைவிட 320 ரூபாய் குறைந்துள்ளது. இந்த சரிவு, ஏழை-எளிய மக்களுக்கு நிம்மதியைத் தர்ந்தாலும், இனி …

Read More »

பெற்ற தாய் என கூட பார்க்காமல் தாலியை கழட்டி 14 வயது மகன் செய்த அசிங்கம் காட்டிக்கொடுத்த ஆதாரம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே கீழக்குப்பம் வேலூர் கிராமத்தில் தீபாவளி பண்டிகை முன்னரே நடந்த ஒரு சம்பவம் கொடூரமான முடிவை எட்டியது. லாரி ஓட்டுனரான குணசேகரனின் மனைவி மகேஸ்வரி (35), தனது 14 வயது சிறுவனான இரண்டாவது மகனால் அவரது தாலி கழட்டப்பட்டு அரங்கேறிய கொடூரத்திற்கு இரையானார். மகேஸ்வரியின் மகன் கொடுத்த அதிர்ச்சி வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீசார் வழக்கை சந்தேக மரணத்தில் இருந்து கொலை வழக்காக மாற்றி, அவரை சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பியுள்ளனர். என்ன நடந்தது..? வாங்க பாக்கலாம். கடந்த 17 ஆண்டுகளுக்கு …

Read More »

அசந்து தூங்கிய தாய் 14 வயசு மகன் செய்த அசிங்கம் விசாரணையில் வெளிப்பட்ட குலைநடுங்க வைக்கும் தகவல்

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில், தூங்கிக் கொண்டிருந்த தனது தாயின் கழுத்தில் கத்திரிக்கோலால் குத்தி, வீட்டில் யாரோ புகுந்து தாக்கியதாக நாடகம் அடித்து மகனை குற்றம்சாட்டிய 14 வயது சிறுவன் மீது போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளது. படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள கோமதி என்ற பெண்ணின் கணவர் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நிகழ்வு நேற்றிரவு சிதம்பரம் அருகிலுள்ள ஒரு குடும்பத்தில் நடந்தது. கோமதி (40) என்ற பெண் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். அவரது 14 வயது மகன், நல்ல மதிப்பெண்களுடன் …

Read More »

உணவு டெலிவரி நிறுவனத்தை ஏமாற்றி 2 ஆண்டுகளாக ஓசி சோறு சாப்பிட்ட டுபாக்கூர் சிக்கியது எப்படி

அக்டோபர் 23, 2025 வேலையில்லா இளைஞர் ஒருவர், ஆன்லைன் உணவு டெலிவரி ஆப் மூலம் உணவுகளை ஆர்டர் செய்து சாப்பிட்ட பிறகு ‘உணவு வரவில்லை’ என்று பொய் சொல்லி பணத்தை திரும்பப் பெற்றுக்கொண்டு, கடந்த இரண்டு ஆண்டுகளில் 21 லட்சம் ரூபாய் மதிப்புள்ள இலவச உணவுகளை அனுபவித்த சம்பவம் அம்பலமானது. நகோயா நகரைச் சேர்ந்த 38 வயது டக்குயா ஹிகாஷி மோடா என்ற இளைஞர், இந்த மோசடியில் 1,095 முறை ஈடுபட்டு 3.7 மில்லியன் யென் (தோராயமாக 21 லட்சம் இந்திய ரூபாய்) திருடியதாக …

Read More »

இது என்ன கொடூரம் நிஜ ரவுடியின் கதை அரசன் என தெரியும் ஆனால் இது தெரியாதே வெளிவராத திடுக்கிடும் தகவல்கள்

நடிகர் STR (சிம்பு) நடிப்பில் உருவாகி வரும் ‘அரசன்’ திரைப்படத்தின் ப்ரோமோ வீடியோ வெளியானதும் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வடசென்னை சாயலில் மாஸ் லுக்கில், கொடூரமான ரவுடி கெட்டப்பில் சிம்பு தோன்றும் காட்சிகள் ரசிகர்களை கவர்ந்துள்ளன. வெளியான சில மணி நேரங்களிலேயே #ArasanTrailer ஹேஷ்டேக் ட்ரெண்டிங் #1-ஆக உயர்ந்துள்ளது. ஆனால், ரசிகர்களிடையே ஒரே கேள்வி: “இந்த கதையின் உண்மை பின்னணி யார்?” அதற்கான பதில் – சென்னையின் புகழ்பெற்ற ரவுடி மைலாப்பூர் சிவக்குமார்! மைலாப்பூர் சிவக்குமார்: சென்னையை நடுக்க வைத்த ‘A-பிளஸ்’ …

Read More »

அரசன் சிம்பு ஒரே இரவில் தீர்த்து கட்டிய அந்த மூன்று பேர் இந்த வடசென்னை பட கேரக்டர்கள் தானா வைரலாகும் காட்சி

நடிகர் சிலம்பரசன் டி.ஆர் (சிம்பு) ஹீரோவாக நடிக்கும் ‘அரசன்’ திரைப்படத்தின் ப்ரோமோ வீடியோ ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படம், வெற்றிமாறன் இயக்கிய ‘வடசென்னை’ கதை நடந்த அதே காலகட்டத்தில், அந்தக் கதையை ஒட்டி நடந்த உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டது என தகவல்கள் வெளியாகியுள்ளன. இணையவாசிகள் பல்வேறு ஆதாரங்களைப் பகிர்ந்து இந்தத் தொடர்பை உறுதிப்படுத்தி வருகின்றனர். குறிப்பாக வடசென்னையில் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதை ஒட்டி நடந்த வன்முறை நடந்த காலம் மற்றும் அரசன் படத்தில் கேப்டன் பிரபாகரன் படத்திற்கு சென்றதாக …

Read More »

தீப்பற்ற உண்மையான காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க தீக்கிறையான ஆம்னி பேருந்து 23 பயணிகள் பலி

ஆந்திரப் பிரதேசத்தின் குற்னூல் மாவட்டத்தில், ஹைதராபாதிலிருந்து பெங்களூரு நோக்கி சென்ற தனியார் வோல்வோ ஏசி பேருந்து ஒன்று இரு சக்கர வாகனத்துடன் மோதி தீப்பிடித்ததில், குறைந்தது 23 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் அதிகாலை 3 மணியளவில் நிகழ்ந்தது. பேருந்தில் 40-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்ததாகவும், அவர்களில் பலர் தீயில் கருகி இறந்ததாகவும் போலீஸ் தெரிவித்துள்ளது. மீட்பு நடவடிக்கைகளில் 15 பேர் உயிர்தப்பியுள்ளனர், அவர்கள் உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவ விவரங்கள்: இரு சக்கர வாகனத்துடன் மோதல், தீப்பிடித்தல் ஹைதராபாத்-பெங்களூரு தேசிய …

Read More »

பள்ளி சிறுமியுடன் தோட்டத்தில் உல்லாசம் கைதான 62 வயசு முதியவர் கோர்ட்டுக்கு செல்லும் வழியில் பகீர் ட்விஸ்ட்

ஆந்திரப் பிரதேசத்தின் காகினாடா மாவட்டத்தில் 13 வயது பள்ளி மாணவியை பாலியல் வன்முறை செய்த 62 வயது ஆண் தனுஷு நாராயண ராவ், காவல் அமலில் தற்கொலை செய்துகொண்டார். தன்கிழமை இரவு, தூனி நகர அருகே உள்ள கோமாடி சேருவு ஏரியில் போலீஸ் காவலில் அவர் தாண்டி குதித்தார்.திங்கள்கிழமை கைது செய்யப்பட்ட ராவ், உள்ளூர் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, கழிவறைக்குச் செல்ல அனுமதி கோரினார். அப்போது போலீஸ் காவலில் இருந்து தப்பி ஏரியில் தாவி, தற்கொலை செய்துகொண்டார். இது காவல் துறையில் பெரும் அதிர்ச்சியை …

Read More »

வெளிநாட்டில் கணவன் ஆணுறை வேண்டாம் என கூறி மனைவி அனுப்பிய வாட்சப் ஆடியோ வெளியான கொடூர உண்மை

வெளிநாட்டில் உழைத்து குடும்ப கடனைத் தீர்க்க முயன்ற கணவரின் 16 லட்சம் ரூபாய் சம்பாத்தியத்தை தனது கள்ளக்காதலனுக்கு தங்கச் சங்கிலி வாங்கியதாக மனைவி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தவறுதலாக அனுப்பப்பட்ட வாட்ஸ்அப் ஆடியோவால் வெளிப்பட்ட இந்தச் சம்பவம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் தனியுரிமைப் பாதுகாப்புக்காக பெயர்கள் மற்றும் ஊர் மாற்றப்பட்டுள்ளன. வெளிநாட்டில் வேலைக்காக கடந்த எட்டு மாதங்களாகத் தங்கியுள்ள வேலுச்சாமி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தனது குடும்ப கடன் பிரச்சனையைத் தீர்க்க, வெயிலிலும் மழையிலும் உழைத்து கடந்த எட்டு மாதத்தில் 16 …

Read More »

படுக்கையில் தந்தையுடன் மனைவி நேரில் பார்த்த காதல் கணவன் வெளிவந்த ரகசியம் சினிமாவை மிஞ்சும் ட்விஸ்ட்

கர்நாடக மாநிலம் ஜங்கமனஹல்லி பகுதியில் கடந்த 2023-ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு காதல் திருமணம், இன்று பெரும் ஏமாற்றக் கதையாக மாறியுள்ளது.  துணிக்கடையில் பணியாற்றிய இளம் பெண்ணைத் திருமணம் செய்துகொண்ட இளைஞன் கார்த்திக் ராவ், தனது மனைவி ஷ்யாமளாதேவியின் ‘தந்தை’ என அறிமுகப்படுத்தப்பட்ட நபருடன் நடந்த தவறான உறவை அறிந்து அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து, தனது மனைவியை ஏமாற்றியதாகக் கூறி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ள கார்த்திக், நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு தாக்கல் செய்துள்ளார்.கார்த்திக் ராவ் (வயது 28) என்பவர், ஜங்கமனஹல்லி பகுதியில் பர்னிச்சர் கடை நடத்தி …

Read More »